பழநியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த ஓலைச்சுவடி சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘உலக நீதி’ எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழநி அடுத்த நெய்க்காரபட்டி அருகேயுள்ள க.வேலூரைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடியை ஆய்வு செய்தோம். அப்போது, கி.பி.18-ம் நூற்றாண்டை சேர்ந்ததும் என்பதும், ‘உலக நீதி’ எனும் தமிழ் நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி என்பதும் தெரிய வந்தது. ஓலைச் சுவடியின் மேல் ‘ராமக் குடும்பன்’ என்று எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இவர் உலக நீதியை பிரதி எடுத்து எழுதியவராகவோ அல்லது ஓலைச்சுவடியின் அந்தக்கால உடமையாளராகவோ இருந்திருக்க வேண்டும். உலகநீதி எனும் நீதி நூலை இயற்றிய உலகநாதர் என்பவர் முருக வழிபாடுடைய சைவப் புலவர். திருவாரூரைச் சேர்ந்தவராக அறியப்படும் இவர் இயற்றிய நீதிபோதனைப் பாடல்கள் ‘உலகநீதி’ எனும் பெயரில் வழங்கப்படுகின்றன. 13 விருத்தப் பாடல்களில் இவை…
Author: admin
புரதம்: 3 டீஸ்பூன் எள் விதைகள் 5 கிராம் புரதத்தை வழங்குகின்றனநன்மைகள்: அவற்றில் மெத்தியோனைன் போன்ற முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன, இது தசை பழுது, நொதி உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகிறது. எள் விதைகளில் உள்ள புரதம் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களுடன் இணைந்து வலுவான எலும்புகள் மற்றும் கூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. ஆரோக்கியமான கொழுப்புகளுடன் புரத உள்ளடக்கம் திருப்தி அடைவதற்கும் ஆற்றல் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கும் உதவுகிறது. எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்முதலில் ஒரு படத்தை எடுக்காமல் உங்கள் உணவை சாப்பிட முடியவில்லையா?எங்கள் உணவு புகைப்பட போட்டியில் சேர்ந்து, அற்புதமான பரிசுகளை வெல்ல ஒரு வாய்ப்பைப் பெறுங்கள்!விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க.சுவையான சமையல் குறிப்புகளைக் கண்டறியவும், கவர்ச்சிகரமான உணவுக் கதைகளை அனுபவிக்கவும், சமீபத்திய உணவு செய்திகளுடன் புதுப்பித்துக்கொள்ளவும் எங்கள் வாட்ஸ்அப் உணவு சமூகத்தில் சேரவும்! இங்கே கிளிக் செய்க
புதுடெல்லி: வளர்ச்சிய அடைந்த வேளாண் உத்தரவாத இயக்கம் வரும் 29 முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மத்திய வேளாண் – விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் சிங் சவுஹான், “வளர்ச்சி அடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் மே 29 முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய, வளர்ச்சியடைந்த வேளாண்மை, நவீன விவசாய நடைமுறைகள் மற்றும் வளமான விவசாயிகள் ஆகியவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்குவது அவசியம். இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையானது மக்கள்தொகையில் பாதி அளவு மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவது மட்டுமல்லாமல், தேசிய உணவுப் பாதுகாப்பையும் ஆதரிக்கிறது. நாட்டின் 145…
விஜய் மில்டன் இயக்கவுள்ள படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாக இருக்கிறார் இசையுலகில் பிரபலமான பால் டப்பா. இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் அடுத்ததாக தமிழ் – தெலுங்கில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார். இதில் ராஜ் தருண் நாயகனாக நடிக்கவுள்ளார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்திருக்கிறது. தற்போது அவருடன் இசை உலகில் கவனம் பெற்ற ‘பால் டப்பா’ இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். பால் டப்பா நடிகராக அறிமுகமாவது குறித்து விஜய் மில்டன் குறிப்பிடும்போது, “பால் டப்பாவிடம் இருக்கும் இயல்பான, இளைஞர்களை உற்சாகப்படுத்தும் ஆற்றல் இந்தப் படத்தின் உணர்வுகளோடு பொருந்துகிறது. அவர் உண்மையாக வாழும் கலைஞர், அந்த நேர்மையே இந்தக் கதாபாத்திரத்துக்கு தேவை” என்று தெரிவித்துள்ளார் ராஜ் தருண், பால் டப்பா உடன் மேலும் சில புதுமுக நடிகர்கள் நடிக்க உள்ளார்கள். அதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை விஜய் மில்டனின் ‘ரஃப் நோட்…
மதுரை: மாநகராட்சி கடைகளுடைய வாடகையை அதன் உரிமையாளர்கள் நிலுவையில்லாமல் உடனுக்குடன் எளிமையாக செலுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் கடைகள் முன் ‘கியூ ஆர்’ கோடு ஓட்டி வாடகை வசூல் செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 100 வார்டுகளில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 3,378 கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள், கடைகளை கால நீட்டிப்பு செய்வதற்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை மாநகராட்சியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு, கடை உரிமையாளர்கள், புதுப்பித்தல் படிவத்தை நிரப்பி, உண்மையான கடை உரிமையாளர்தானா என்பதற்கான ஆதார் கார்டு போன்ற உரிய ஆதாரங்களை சமர்பித்து கடைகளுடைய சதுர அடி அடிப்படையில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தில், இந்த கடைகளை முறையாக புதுப்பித்துக் கொள்ள கடை உரிமையாளர்களும் ஆர்வம் காட்டாததோடு, மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கடைகளை உள் வாடகைக்குவிடுவது, கடை உரிமையாளர்கள் மரணமடைந்த பிறகு அந்த கடைகளை கைப்பற்றுவதில்…
வேறுபாடு புதிர்களைக் கண்டுபிடி உங்கள் இலவச நேரத்தை ஒரு மனப் பணியாளர்களை வழங்கும் மற்றும் உங்கள் கவனிக்கக்கூடிய திறனை சோதிக்க ஒரு சுவாரஸ்யமான மற்றும் எளிய வழியாகும். இந்த புதிர்களில் உள்ள இரண்டு படங்களும் முதல் பார்வையில் ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, ஆனால் நெருக்கமான பரிசோதனையின் போது, பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட சில சிறிய மாறுபாடுகளை நீங்கள் காண்பீர்கள்.குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரும் இந்த புதிர்களைத் தீர்ப்பதை அனுபவிக்க முடியும், மேலும் அவை எல்லா வயதினருக்கும் ஏற்றதாக இருக்கும்.அடுத்த சவாலுக்கு நீங்கள் தயாரா? குறிப்புகளைத் தேடும் துப்பறியும் இந்த இரண்டு படங்களையும் உற்று நோக்கவும். அவற்றின் ஆரம்ப ஒத்த தோற்றம் இருந்தபோதிலும், அவர்களுக்கு மூன்று நுட்பமான மாறுபாடுகள் உள்ளன. அவை அனைத்தையும் நாற்பத்தொன்று வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இதை முயற்சி செய்து, உங்கள் கண்கள் எவ்வளவு கூர்மையானவை என்பதைப் பாருங்கள்!நீங்கள் மிகச்சிறிய விவரங்களைக் காண்கிறீர்களா மற்றும் அறையில்…
புதுடெல்லி: ரூ.6,200 கோடிக்கும் அதிகமான வங்கிக் கடன் மோசடி வழக்கின் பணமோசடி குற்றச்சாட்டில் யூகோ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சுபோத் குமார் கோயலை கைது செய்துள்ளதாக அமலாக்க இயக்குநரகம் (ED) திங்கள்கிழமை (மே 19) தெரிவித்துள்ளது. கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் (CSPL) நிறுவனத்துக்கு எதிராக விசாரிக்கப்படும் வழக்கில், சுபோத் குமார் கோயல் கடந்த 16-ம் தேதி புதுடெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மே 17-ல் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், மே 21-ல் அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் கோயல் மற்றும் சிலரின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சிஎஸ்பிஎல் நிறுவனத்துக்கு ரூ.6,210.72 கோடி வட்டி இல்லாமல் கடன்களை ‘ஒப்புதல்’ செய்ததில் பணமோசடி நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.…
‘தனி ஒருவன் 2’ குறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் இயக்குநர் மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா மேடையேறினார்கள். அவர்களிடம் ‘தனி ஒருவன் 2’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மோகன் ராஜா “‘தனி ஒருவன் 2’ மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி. எங்களுடைய பெருமைக்குரிய படம் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா சொல்லிக் கொண்டே இருப்பார். கதை எல்லாம் கேட்டுவிட்டு ரொம்ப சூப்பரா இருக்கு, சரியான நேரம் வரும் போது சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்” என்றார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அர்ச்சனா, “மோகன் ராஜா சாரிடம் பேசினால் 4 கதைகள் சொல்வார். ஒவ்வொன்றுமே அற்புதமாக இருக்கும். ஒரு கதையை மட்டும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தான் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். ‘தனி ஒருவன் 2’ பெரிய முதலீட்டைக் கொண்ட படம். முதல் பாகத்தை விட…
சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கிச் சலுகைகளை கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. அரசு ஊழியர்களின் நலனிலும் அவர்தம் குடும்பத்தினரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பினை இவ்வாண்டு முதலே வழங்க உத்தரவு வழங்கியும், அரசு ஊழியர்களின் நலன்காக்க பல்வேறு சலுகைகளையும் இச்சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு வளர்ச்சியில் தன்னிகரற்று முன்னேறும் நிலையில், வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டினைக் கட்டாயமாக…
புகைப்படம்: மெரினா வின்பெர்க்/ இன்ஸ்டாகிராம் ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் மிகவும் கோபமாக உள்ளன. இந்த எளிய, வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய சோதனைகள் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் அவை ஒரு நபரின் உண்மையான தன்மையை சில நொடிகளில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன.எப்படி? சரி, இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்ட விசித்திரமான படங்கள், அவை வெவ்வேறு நபர்களுக்கு வித்தியாசமாக தோன்றும். அவர்களில் ஒருவர் முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்க்கிறார் என்பதன் அடிப்படையில், படங்கள் ஒரு நபரின் உள்ளார்ந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன.இந்த குறிப்பிட்ட படத்தை ஆரம்பத்தில் மெரினா வின்பெர்க் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் பகிரினார். முதலில், ஒரு நபர் இந்த படத்தில் உள்ள மூன்று கூறுகளில் ஒன்றை மட்டுமே கவனிக்க முடியும்- ரீட்ஸ், ஒரு ஸ்வான் அல்லது ஒரு பெண். முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, நீங்கள்…