Author: admin

தற்போதைய சூழலில் நிலையான ஒரு வேலையில் சேர முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டியது அவசியமா? – த.சக்திவேல், கிருஷ்ணகிரி நிலையான வேலை என்பது குறித்து இருவிதமான பார்வைகள் உள்ளன. ஒன்று அரசுப் பணிகள் (மாநில, மத்திய அரசுகள், அவற்றைச் சார்ந்த நிறுவனங்கள்) அல்லது இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள், வங்கிப் பணிகள் சார்ந்தும் சில உள்ளன. இன்னொன்று தனியார் துறைப் பணிகள். மாநில அரசைப் பொறுத்தவரை குரூப் 4, 3, 2, 1 மற்றும் இதர குரூப்களுக்கு 10ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்புவரை கல்வித்தகுதி பொருந்தும். அது போலவே மத்திய அரசுப் பணிகளின் பல நிலைகளுக்கு எஸ்.எஸ்.சி. முதல் யு.பி.எஸ்.சி. வரையிலும் மத்திய காவல் பணிகளுக்கு பிளஸ் டூ முதல் அதிகபட்சமாகப் பட்டப் படிப்பு போதும் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள் உள்பட). மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் தொழில்நுட்பப் பணிகள் கேட் (GATE) தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன. ஆராய்ச்சிப்…

Read More

‘பாகுபலி: தி எபிக்’ படத்தில் இருக்கும் ஆச்சரியங்கள் குறித்து மறைமுகமாக பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் ஷோபு. ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்களை ஒன்றாக இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் பணிகள் ராஜமவுலி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. இதன் முடிவில் ‘பாகுபலி 3’ படத்துக்கான அறிவிப்பு இருக்கும் என்று தகவல்கள் பரவின. இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷோபு பேட்டியில் விளக்கமளித்துள்ளார். ‘பாகுபலி 3’ தொடர்பாக தயாரிப்பாளர் ஷோபு, “‘பாகுபலி 3’ அறிவிப்பு நிச்சயமாக ‘பாகுபலி: தி எபிக்’ படத்தின் முடிவில் இருக்காது. ஆனால், வேறு சில ஆச்சரியங்கள் இருக்கலாம். ஆனால், அதுவுமே ‘பாகுபலி 3’ படத்துடன் தொடர்புடையது அல்ல. 3-ம் பாகத்திற்காக இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியதிருக்கிறது. பாகுபலி உலகத்தில் இருந்து சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்த மாதிரியான மறு வெளியீடு ஒரு முறை மட்டும் நடக்கும்…

Read More

சென்னை: “பிஹாரைப் போலத் தற்போது SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த ஒன்றிய பாஜக அரசு முயன்றால், அதற்கு எதிராக முதல்வர் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும்.” என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். இண்டியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்கவில்லை. ஆட்சிகளை மாற்றுவது, அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம்.…

Read More

புகைப்படம்: ஆன்மீக சுடர்/ இன்ஸ்டாகிராம் ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் வேடிக்கையான மற்றும் எளிதான சோதனைகள், அவை ஒரு நபரின் உண்மையான ஆளுமையை சில நொடிகளில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன. எப்படி? சரி, பெயர் குறிப்பிடுவது போல, இந்த சோதனைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்ட தந்திரமான படங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் முதல் பார்வையில், ஒரு நபர் அவற்றில் ஒன்றை மட்டுமே கவனிக்க முடியும். முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, அவற்றின் உண்மையான தன்மையைப் பற்றி நிறைய டிகோட் செய்ய முடியும், இல்லையெனில் அனைவருடனும் பகிரப்படவோ அல்லது பகிரப்படவோ கூடாது.இந்த குறிப்பிட்ட சோதனை ஆரம்பத்தில் சமூக ஊடகங்களில் ஆன்மீக சுடரால் பகிரப்பட்டது, மேலும் ஒரு நபர் பிறந்த தலைவரா அல்லது விசுவாசமான பராமரிப்பாளரா என்று அவர்கள் கூறுகிறார்கள். படத்தில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன- ஒரு பெண்ணின் முகம் மற்றும் இரண்டு குதிரைகள். இருப்பினும், முதல்…

Read More

டிரம்ப் நிர்வாகத்தின் முன்மொழியப்பட்ட நாசா பட்ஜெட் வெட்டுக்களுக்கு எதிராக இந்த மாத தொடக்கத்தில் கேபிடல் ஹில் மீது போராட்டங்களை வழிநடத்தியது “தி சயின்ஸ் கை” மற்றும் கிரக சொசைட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி என்று பிரபலமாக அழைக்கப்படும் பில் நெய். இந்த திட்டம் நாசாவின் நிதியை சுமார் billion 24 பில்லியனிலிருந்து 18.8 பில்லியன் டாலர்களாகக் குறைக்கும், இது கிட்டத்தட்ட 24% குறைப்பு, அறிவியல் பணி நிதி ஆபத்தான 47% குறைப்புக்கு இலக்காக இருக்கும். NYE மற்றும் சுமார் 300 விண்வெளி வக்கீல்கள் இந்த குறைப்புகள் முன்கூட்டியே டஜன் கணக்கான மற்றும் திட்டமிடப்பட்ட பணிகளை முன்கூட்டியே முடிக்கக்கூடும் என்று எச்சரித்தனர், இதில் விடாமுயற்சி மார்ஸ் ரோவர் மற்றும் மனிதர்களை சந்திரனுக்குத் திருப்பித் தருவதை நோக்கமாகக் கொண்ட ஆர்ட்டெமிஸ் திட்டம் ஆகியவை அடங்கும். நாசாவின் சிறிய பட்ஜெட் மகத்தான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வருமானத்தை அளிக்கிறது, நாடு முழுவதும் 80,000 க்கும் மேற்பட்ட…

Read More

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவரை, மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்னாந் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் வரவேற்றனர். இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. அவருடன் இங்கிலாந்து அமைச்சர்கள் மற்றும் வர்த்தகக் குழுவினர் இந்தியா வந்துள்ளனர். கெய்ர் ஸ்டார்மரை வரவேற்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வர்த்தகக் குழுவுடன் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகை தந்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்கிறோம். பரஸ்பரம் வலுவான, வளமான எதிர்காலத்துக்கான பகிரப்பட்ட நமது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கான நாளைய சந்திப்பை எதிர்நோக்குகிறேன்” என தெரிவித்துள்ளார். மும்பையில் நாளை (அக்டோபர் 9) காலை 10 மணி அளவில், பிரதமர் மோடி,…

Read More

வேலைவாய்ப்புத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பல புது வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதைச் செய்திகளில் காண முடிகிறது. இந்தியா மட்டுமல்ல எண்ணற்ற உலகளாவிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இதில் எவற்றையும் மாணவர்கள் தவறவிட்டுவிடக் கூடாது. தேடல்: கல்வியாக இருந்தாலும் வேலையாக இருந்தாலும் இந்தத் தருணத்தில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின் றனவோ அவற்றை மாணவர்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் அதை விருப்பப்பட்டுச் செய்ய வேண்டும், அதுவும் நிகழ்காலத்திலேயே அதைத் திறம்படச் செய்ய வேண்டும். தேடல் என்பது வெறும் தகவல் திரட்டாக இருக்கக் கூடாது. அந்தத் தேடல் மேலோட்டமாக இல்லாமல் நேரம் போவதே தெரியாத அளவு ஆழமான தேடலாக இருக்க வேண்டும். உங்களுடைய தேடல் எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் இருக்கிறதோ அவ்வளவு வைரங்கள் தென்படும். எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் கஷ்டப்பட்டுத்தேடக் கூடாது, இஷ்டப்பட்டுத் தேட வேண்டும். இப்படியான தேடல் இருந்தால் அதுதான் உங்களுக்கு விருப்பமான துறையை…

Read More

ரஜினி – கமல் இணையும் படத்தினை இயக்குகிறேனா என்ற கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதிலளித்துள்ளார். ‘ட்யூட்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதற்காக அளித்த பேட்டியில் “ரஜினி – கமல் இணையும் படத்தை இயக்குகிறீர்களா?” என்ற கேள்விக்கு “அந்தப் படத்தை நான் இயக்கவில்லை. இப்போது நான் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். ஆகையால் இப்போது அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். மேலும், இப்பேட்டியில் ’லவ் டூடே’ மற்றும் ‘டிராகன்’ படங்கள் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதையும் பகிர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். ‘டிராகன்’ படத்தில் தான் சிகரெட்டை சுண்டிவிடும் காட்சியை ரஜினி நடித்துக் காட்டியதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். ‘எல்.ஐ.கே’ படத்துக்குப் பிறகு தான் இயக்கி, நடிக்கும் சயின்ஸ் பிக்சன் கதையில் மட்டுமே கவனம் செலுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர்…

Read More

சென்னை: இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இந்த சாதனைப் பயணம் 2001-ஆம் ஆண்டு புஜ் நில நடுக்கத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அம்மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றதில் தொடங்கியது. அதன்பின் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் 135 நாள்கள் அந்தப் பதவியில் தொடர்வதன் மூலம், ஜவஹர்லால் நேருக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக அப்பதவியில் நீடிக்கும் இரண்டாவது தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின்…

Read More

தீபாவளி 2025 மூலையில் உள்ளது, மேலும் நீங்கள் உங்கள் வீட்டை விளக்குகள், அதிக வாங்கிய இனிப்புகளில் அலங்கரித்து, சிறந்த பட்டாசுகளை ஆர்டர் செய்துள்ளீர்கள். ஆனால் இந்த ஆண்டு, விளக்குகளின் திருவிழா அதற்கு பதிலாக ஒரு மினி தப்பிக்கும் என்றால் என்ன செய்வது? மிஸ்டி மலைகளுக்கு தீபாவளி போக்குவரத்தை மாற்றுவதை கற்பனை செய்து பாருங்கள், அல்லது பறவைகளின் சிரிப்பிற்கு வீட்டு சத்தம். கூட்டத்தின் மீது கோயில் மணிகள் சலசலப்பாக இருக்கும்.நீங்கள் டெல்லியில் இருந்தால், ஒரு வார விடுப்பு முழுவதும் எரிக்கப்படாமல் ஒரு இடைவெளியை ஏங்குகிறீர்கள் என்றால், தீபாவளி நினைவகத்திற்கு பல வார இறுதி பயணங்கள் உள்ளன. பாரம்பரிய கோட்டைகள் முதல் வனவிலங்கு சஃபாரிகள் வரை, ஹில் ஸ்டேஷன் சில்ஸ் வரை ஆன்மீக அதிர்வுகள் வரை, இந்த தப்பிப்புகள் 1-2 இரவுகளில் செய்யக்கூடியவை மற்றும் பணப்பையில் ஒளி. நீங்கள் குடும்பம், நண்பர்கள் அல்லது தனிப்பாடலுடன் இருந்தாலும், இந்த இடங்கள் புதிய காற்று, புதிய அனுபவங்கள்…

Read More