காலே: இலங்கை – வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 495 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடி இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 131.2 ஓவர்களில் 485 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. கமிந்து மெண்டிஸ் 87, தனஞ்ஜெயா டி சில்வா 19, குஷால் மெண்டிஸ் 5, மிலன் ரத்னாயகே 39, திரிந்து ரத்னாயகே 0, அஷிதா பெர்னாண்டோ 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் நயிம் ஹசன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 10 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. ஷத்மான் இஸ்லாம் 76, அனாமுல் ஹக் 4, மொமினுல் ஹக் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். நஜ்முல் ஹொசைன்…
Author: admin
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம், ‘லவ் மேரேஜ்’. சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, நிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, “நம் நண்பர்கள், உறவினர்கள் யாராவது காதலித்திருப்பார்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது திருமணம் வரை செல்லக்கூடியது தான். இதனால் இந்தப் படத்துக்கு, டைட்டிலே மிகப்பெரிய வெற்றியைத் தரும். விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக் கூடிய நடிகர். பக்கத்து வீட்டுப் பையனாக இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கிறார். இதற்காகவே மிகப்பெரிய வெற்றியை பெறும். பரிசோதனை முயற்சியாக அவர் நிறைய…
சென்னை: கோரிக்கைகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்களைக் கைது செய்ததற்கு, மருத்துவர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இந்த பாதயாத்திரையை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் நேற்று முன்தினம் நிறைவு செய்ய இருந்தனர். ஆனால், சைதாப்பேட்டையில் மருத்துவர்களை போலீஸார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு…
தந்த சாயல்களில் நனைத்த சிகங்கரி புடவைகளின் கருணையும் கவர்ச்சியும் எப்போதுமே நேர்த்தியுடன் மற்றும் ராயல்டியின் சுருக்கமாக இருந்தன. கதிர்வீச்சு மற்றும் ஒப்பிடமுடியாத அழகு, இந்த இந்திய பாரம்பரிய கலை லக்னோ நகரத்திலிருந்து பூக்கப்பட்டு இப்போது புடவைகள், துப்பட்டா, லெஹங்காஸ் மற்றும் சல்வார் வழக்குகளிலும் காணப்படுகிறது. ராயல்டியின் குறிப்பைக் கொண்ட ஒரு வேலைநிறுத்த நிகழ்ச்சியை உருவாக்கி, எங்கள் பாலிவுட் நடிகைகள் அவற்றை எவ்வாறு பொருந்தக்கூடிய ரவிக்கை துண்டுகளுடன் இணைத்து, அவர்களுடன் வரலாற்றின் குறிப்பை மீண்டும் கொண்டு வந்தார்கள் என்று பார்ப்போம்.
நாசா வழங்கிய இந்த படம், ஐஸ்பேஸின் பின்னடைவு சந்திர லேண்டருக்கான தாக்க தளத்தைக் குறிக்கும் சிறுகுறிப்பைக் காட்டுகிறது, இது சந்திர உளவுத்துறை ஆர்பிட்டர் கேமரா (பட கடன்: ஆபி) கேப் கனாவெரல்: சந்திரனைச் சுற்றியுள்ள ஒரு நாசா விண்கலம் ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் செயலிழப்பு இடத்தை புகைப்படம் எடுத்துள்ளது சந்திர லேண்டர். நாசா இரண்டு வாரங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை படங்களை வெளியிட்டது ISPACEலேண்டர் சந்திரனுக்குள் நுழைந்தது. படங்கள் ஒரு இருண்ட மங்கலைக் காட்டுகின்றன, அங்கு லேண்டர், பின்னடைவு என்று பெயரிடப்பட்டது, அதன் மினி ரோவர் செயலிழந்தது மரே ஃப்ரிகோரிஸ் அல்லது குளிர் கடல், சந்திரனின் தூர வடக்கில் ஒரு எரிமலை பகுதி. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஒரு மங்கலான ஒளிவட்டம் சந்திர அழுக்கால் உருவாக்கப்பட்டது. நாசா சந்திர உளவுத்துறை ஆர்பிட்டர் கடந்த வாரம் காட்சியைக் கைப்பற்றியது. டோக்கியோவை தளமாகக் கொண்ட இஸ்பேஸுக்கு இரண்டு ஆண்டுகளில் இந்த விபத்து இரண்டாவது தோல்வி. ஜனவரி…
ஹைதராபாத்: தெலங்கானாவில் தற்கொலை செய்து கொள்வதற்காக ஆற்றில் குதிப்பவர்களை ஒரு கிராமத்தின் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 300 பேரை காப்பாற்றி உள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் நிஜாமாபாத் மாவட்டம் உள்ளது. இங்கு 1,700பேர் வசிக்கும் யமாச்சா என்ற கிராமம், கோதாவரி ஆற்றின் கரையில் உள்ளது. இந்நிலையில் குடும்பத் தகராறு, பொருளாதார பிரச்சினை, காதல் தோல்வி உள்ளிட்ட பிரச்சினைகளை கையாள முடியாதவர்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்து இங்குள்ள பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையானது. இதிலும் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் மழைக்காலத்தில் இங்கு தற்கொலைகளும் அதிகமாக இருக்கும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த கிராம மக்களை உறுப்பினர்களாக கொண்டு நிஜாமாபாத் காவல் நிலைய போலீஸார் ஒரு வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தினர். யாரேனும் காணாமல்போனால் அப்புகார் தொடர்பான விவரத்தை…
சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 19 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. குரூப் ‘பி’ போட்டிகள் திண்டுக்கலில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்பந்து சங்கம் தலைவர் சண்முகம், திண்டுக்கல் மாவட்ட பயிற்சி கலெக்டர் சி.வினோதினி பார்த்திபன், பார்வதி குழுமத்தின் என்.தர், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.ரமேஷ் படேல், மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் 9-0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் அணியை தோற்கடித்தது. பிரதிக்சா 5, ஆனந்த் 2, நயனா, காவ்யா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.…
உமா பிக்சர்ஸ் மூலம் படங்கள் தயாரித்து வந்த ஆர்.எம்.ராமநாதன் செட்டியார், தியாகராஜ பாகவதரின் நெருங்கிய நண்பர். சென்னையில் இருந்த நியூடோன் ஸ்டூடியோவின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்த அவருக்கு, ‘ஆடியோகிராஃபி’யில் தீவிர ஆர்வம். அதனால் தனது நிறுவனம் மூலம் தயாரித்த பெரும்பாலான படங்களில் ‘ரெக்கார்டிஸ்டா’கவும் பணியாற்றினார். அவர் தயாரித்த ‘உதயணன் வாசவதத்தா’ படத்திலும் அப்படித்தான். இது புராணம் கலந்த கற்பனை கதை. உத்தர பிரதேசத்தில் கங்கை மற்றும் யமுனை ஆற்றின் அருகில் அமைந்திருந்த வச்த நாட்டை ஆண்டவன், உதயணன். இன்றைய கோசாம்பிதான் அதன் தலைநகர். வீணை வாசிப்பதில் திறமையானவனான உதயணனின் இசையை கேட்டு, யானைகள் கூட அசைவின்றி நிற்கும். அவன், இளவரசி வாசவதத்தாவைக் காதலித்து வருகிறான். இதற்கிடையே உதயணனுக்கு ஒரு தெய்வீக யானையை பரிசாக அளிக்கிறார் இந்திரன். உதயணன் செய்யும் தவறால், அது அவரை விட்டுச் சென்று விடுகிறது. மனம் வருந்தும் உதயணன் அதைத் தேடிச் செல்கிறார். அப்போது தனது காதலி வாசவதத்தாவை…
சென்னை: மூத்த குடிமக்களுக்கு 6 மாதங்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளுக்கு வழங்குதல் ஆகிய பணிகள் இன்று (ஜூன் 21) முதல் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. அடையாறு, வியாசர்பாடி, ஆலந்தூர், அயனாவரம் உள்ளிட்ட 40 பணிமனை பேருந்து நிலையங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர், வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் வழங்கப்படும். இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் 2 வண்ண புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யோகா என்பது ஒரு வகையான உடற்பயிற்சியை விட அதிகம்; இந்தியாவின் வயதான ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஆழமாக பதிக்கப்பட்ட வேர்களைக் கொண்ட ஒரு காலமற்ற நடைமுறையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய யோகா மனம், உடல் மற்றும் ஆவியை ஒன்றிணைப்பதற்கான ஒரு வழியாக உருவாக்கப்பட்டது, மக்களுக்கு தங்களுக்குள்ளும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும் நல்லிணக்கத்தை அடைய உதவுகிறது. அதன் போதனைகள் சமநிலை, நினைவாற்றல் மற்றும் உள் அமைதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பண்டைய இந்திய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவை. பல நூற்றாண்டுகளாக, யோகா இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் பயணம் செய்துள்ளது, உலகெங்கிலும் உள்ள மக்களை அதன் முழுமையான நன்மைகளை பின்பற்ற தூண்டுகிறது.உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் யோகாவின் ஆழ்ந்த தாக்கத்தை அங்கீகரித்து, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இது இப்போது உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், யோகா வழங்கும் உடல், மன…