Author: admin

உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நாட்பட்ட நிலை, அங்கு தமனி சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் சக்தி தொடர்ந்து அதிகமாக உள்ளது. மிகவும் பொதுவானதாக இருந்தாலும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த நிலை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், மருந்துகளும் பிபி காசோலையை வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகின்றன, மேலும் இது வழக்கமாக ஒரு மருத்துவரை அணுகாமல் நிறுத்த முடியாத ஒரு வாழ்நாள் செயல்முறையாகும். இருப்பினும், பொதுவாக இரத்த மெல்லியதாக இருக்கும் மருந்து (உயர் பிபியிலிருந்து கட்டிகளைத் தடுக்க) பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும், இது நம் உடலில் இருந்து முக்கிய ஊட்டச்சத்துக்களை இழப்பது மிக முக்கியமானது. இங்கே எப்படி …எந்த பிபி மருந்துகள் ஊட்டச்சத்து இழப்பை ஏற்படுத்துகின்றனஊட்டச்சத்து அளவை பாதிக்கக்கூடிய இரத்த அழுத்த மருந்துகளின் மிகவும் பொதுவான வகைகள்:டையூரிடிக்ஸ்: இரத்த அழுத்தத்தைக் குறைக்க உங்கள் உடல் அதிகப்படியான உப்பு மற்றும் தண்ணீரை சிறுநீர் வழியாக அகற்ற…

Read More

செவ்வாயன்று நாசா அதை உறுதிப்படுத்தியது ஆக்சியம் மிஷன் 4 (AX-4) க்கு சர்வதேச விண்வெளி நிலையம் இப்போது ஜூன் 25 புதன்கிழமை ஒரு வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப சிக்கல்கள், வானிலை நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் ஆகியவற்றால் ஏற்படும் தொடர்ச்சியான ஒத்திவைப்புகளை இந்த பணி முன்னர் எதிர்கொண்டது.முன்னாள் நாசா விண்வெளி வீரரும், இப்போது ஆக்சியம் ஸ்பேஸில் மனித விண்வெளிப் பயணத்தின் இயக்குநருமான பெக்கி விட்சன், ஆக்சியம் -4 பணிக்கு கட்டளையிடுவார். இஸ்ரோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, பைலட்டாக பணியாற்றுவார், மிஷன் நிபுணர்களான சாவோஸ் உஸ்னாஸ்கி-வைனீவ்ஸ்கி போலந்திலிருந்து மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோரும் இணைந்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் நல்ல நிலையில் உள்ளன மற்றும் ஏவுதள வளாகம் 39 ஏவில் தயாராக உள்ளன.அனைத்து குழு உறுப்பினர்களும்…

Read More

பிலாவால் பூட்டோ சர்தாரி (பட கடன்: அனி) பாக்கிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி பிலாவால் பூட்டோ சர்தாரி திங்களன்று இந்தியாவுக்கு ஒரு அப்பட்டமான எச்சரிக்கையை வெளியிட்டார், அதன் நீர் உரிமைகள் மீறப்பட்டால் பதிலளிக்க பாகிஸ்தான் தயங்காது என்று கூறுகையில். தேசிய சட்டமன்றத்தின் பட்ஜெட் அமர்வின் போது பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர், “இந்தியாவுக்கு இரண்டு வழிகள் உள்ளன: தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அல்லது ஆறு நதிகளிலிருந்தும் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம்.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் 1960 ஒப்பந்தத்தை இடைநீக்கம் செய்வதற்கான இந்தியாவின் நடவடிக்கை சட்டவிரோத மற்றும் ஆத்திரமூட்டும் என்று அவர் விவரித்தார்.ஒருதலைப்பட்சமாக திரும்பப் பெற அனுமதிக்கும் எந்த பிரிவும் இல்லை என்று பிலாவால் வாதிட்டார். “ஒப்பந்தம் கைவிடப்படுவதாக இந்தியாவின் கூற்றுக்கு சட்டபூர்வமான அடிப்படை இல்லை. ஐ.நா.”நாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் தண்ணீர் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டால் … பாகிஸ்தான் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் – நாங்கள் முன்பு…

Read More

கர்னூல்: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு மிக அருகே சாலையில் கிடந்த ஒரு பையில் வெடிகுண்டுகள், துப்பாக்கி தோட்டக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆந்திர போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாகும். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இக்கோயிலுக்கு மிக அருகே வாசவி சத்திரத்தின் எதிரே உள்ள சாலையில் கேட்பாரற்று ஒரு பை கிடந்துள்ளது. இதனை காரில் சென்ற பக்தர்கள் பார்த்து ஸ்ரீசைலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வெடிகுண்டு நிபுணர்கள் குழுவின் உதவியோடு, அந்த பையை கைப்பற்றி சோதனையிட்டனர். அப்போது அந்த பையில் 4 நாட்டு கையெறி குண்டுகள், 9 பெரிய தோட்டாக்கள், 4 சிறிய ரக தோட்டக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து ஸ்ரீசைலம் போலீஸார் வழக்கு…

Read More

130 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. இந்த விமானம் பறக்க 130 கிலோமீட்டருக்கு ரூ.700 மட்டுமே செலவாகும் எனத் தெரியவந்துள்ளது. உலகிலேயே முதன்முதலாக முழுக்க முழுக்க மின்சாரத்தால் (பேட்டரி) இயங்கக்கூடிய பயணிகள் விமானத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆலியா சிஎக்ஸ் 300 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் அண்மையில் அமெரிக்காவின் ஈஸ்ட் ஹாம்ப்டன் பகுதியிலிருந்து நியூயார்க்கிலுள்ள ஜான் எப். கென்னடி(ஜேஎப்கே) விமான நிலையத்துக்கு வெற்றிகரமாக இயக்கப்பட்டது. 130 கிலோமீட்டர் தூரத்துக்குப் பறந்த இந்த விமானத்துக்கு எரிபொருள் செலவு ரூ.700 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. விமானப் போக்குவரத்தில் இது மிகப்பெரும் புரட்சியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஃபாக்ஸ் நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஹெலிகாப்டர் மூலம் இந்த தூரத்துக்கு சென்றால் ரூ.13,885(160 அமெரிக்க டாலர்கள்) செலவாகும். ஆனால் இந்த விமானத்தில் ரூ.694(8…

Read More

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை பாந்தர்ஸ் 20 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சரத் குமார் 31, ராஜலிங்கம் 22, குர்ஜப்னீத் சிங் 13, முருகன் அஸ்வின் 13 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் ரகுபதி சிலம்பரசன், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 121 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அமித் சாத்விக் 36 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், துஷார் ரஹேஜா 19 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் விளாசினர். திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின்…

Read More

அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், ‘ஈரானின் செயலை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது’ என்று சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சர்வதேச சட்டம் மற்றும் அண்டை நாடுகளின் கொள்கைகளை வெளிப்படையாக மீறும் வகையில், சகோதரத்துவ நாடான கத்தாருக்கு எதிராக ஈரான் தொடுத்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா தனது கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறது. இது எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாத, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Statement | The Kingdom of Saudi Arabia expresses its condemnation and denunciation, in the strongest terms possible, the aggression launched by Iran against the brotherly State of Qatar, which constitutes a flagrant violation of international law…

Read More

மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு முடிந்ததும், மாநாட்டுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே ஒன்று திரண்டு தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை தாங்களே எடுத்து அடுக்கி வைத்ததோடு மாநாட்டு திடலையும் சுத்தம் செய்து, இதுபோன்ற மாநாடு, விழாக்களை நடத்துவோருக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர். பொதுவாக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நடத்தும் மாநாடுகள், கூட்டங்கள் முடிந்த பிறகு, மறுநாள் அந்த இடமே உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், குப்பைகள் நாலாபுறமும் சிதறி சுகாதாரச் சீர்கேடாகவும், குப்பைக் குவியலாகவும் காணப்படும். மாநாட்டில் போடப்பட்டிருந்த இருக்கைகள் தூக்கி வீசியெறியப்பட்டும், உடைந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கும். இதற்கு விதிவிலக்காக, மதுரையில் நேற்று முன்தினம் பல லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் திரண்டு கந்த சஷ்டி பாடிய முருக பக்தர்கள் மாநாடு நடந்த இடம், மறுநாளே மிகத் தூய்மையாக ‘பளிச்’சென்று காணப்படுகிறது. மாநாடு நேற்று முன்தினம், 8.30 மணிக்கு தீபாராதனையுடன் முடிந்தநிலையில் நிகழ்ச்சிக்கு…

Read More

ஜி7 நாடுகளின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள சொத்து மேலாண்மை நிறுவனமான ஈக்விரஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஈக்விரஸ் கூறியிருப்பதாவது: இந்திய நாடு, உலகின் வேகமாக வளர்ச்சி பெறும் பொருளாதார நாடாக உள்ளது. இது பெரும்பாலான ஜி7 நாடுகளை விட கட்டமைப்பு ரீதியாக சிறந்த நிலையில் உள்ளது. விரைவில் ஜி7 நாட்டு பொருளாதாரங்களை விட இந்தியா முந்திச் சென்றுவிடும். தற்போதுள்ள நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இந்தியாவின் கொள்கை சார்ந்த மூலதனச் செலவு, கிராமப்புற நுகர்வில் மீள் எழுச்சி, கட்டமைப்பு உற்பத்தி மாற்றங்கள் ஆகியவை இதை உறுதி செய்கின்றன என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈக்விரஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மிதேஷ் ஷா கூறும்போது, “தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்க நாட்டின் வளர்ச்சியாக கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய நாடானது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு (2025-2030) 15 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிக்கும் என்று…

Read More

தவறு செய்த இஸ்ரேல் இப்போது தண்டிக்கப்படுகிறது என ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு கொமேனி கருத்து தெரிவிப்பது இதுவே முதல்முறை. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், “இஸ்ரேல் ஒரு பெரிய தவறை செய்துவிட்டது. இது, மிகப்பெரிய குற்றம். அதற்காக இஸ்ரேல் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அது இப்போது தண்டிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார். தனது பதிவுடன் வான்வழித்தாக்குதல் போல தோற்றமளிக்கும் ஒரு படத்தையும் கொமேனி பகிர்ந்துள்ளார். அந்த படத்தின் நடுவே ஒரு மண்டை ஓடு உள்ளது. அதன் நெற்றியில் யூத அடையாளத்தை குறிக்கும் அல்லது யூத மதத்தை குறிக்கும் இஸ்ரேல் கொடியில் உள்ள சின்னம் இடம்பெற்றுள்ளது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கி அழித்தது. இதற்கு பதிலடியாக ஈரான் மிகவும் சக்திவாய்ந்த கொராம்ஷர் -4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது.…

Read More