இந்நிலையில், 2025-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஆர்பி கடந்த ஆக.11-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கிடையே பணியிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், டெட் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்.1-ம் தேதி உத்தரவிட்டது. இதன் காரணமாக டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அதன்படி டெட் முதல் தாள் தேர்வுக்கு, 1 லட்சத்து 7,370 பேரும் 2-ம் தாள்தேர்வுக்கு 3 லட்சத்து 73,438 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 80,808 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியானவர்களுக்கான ஹால்டிக்கெட் நவ.3-ம் தேதி வெளியானது. தொடர்ந்து நடப்பாண்டுக்கான டெட் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நாளில் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 92,412 (86%) பேர் எழுதினர். 14,958 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து பட்டதாரி ஆசிரியருக்கான டெட் 2-ம் தாள்தேர்வு மாநிலம் முழுவதும் 1,241 மையங்களில் நேற்று…
Author: admin
கொல்கத்தா தோல்வி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. கம்பீர் குண்டுகுழியுமான பிட்சை தண்ணி காட்டாமல் அப்படியே கொடுங்கள் என்று கேட்டது இந்திய அணிக்கு எதிராகவே திரும்பியது. நியூஸிலாந்துக்கு எதிராக அப்படித்தான் ஆனது, உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் டாக்டரிங் செய்யப்பட்ட பிட்சில் தோற்றது இந்திய அணி. இப்படி எப்போதெல்லாம் பிட்ச் கேட்கப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல்விதான் என்று தெரிந்தும் கம்பீர் எப்படி இப்படி கிழிந்து தொங்கும் பிட்சைக் கேட்கலாம்? இந்தக் கேள்வியையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்த கவாஸ்கர் ‘கம்பீருக்கு முழு ஆதரவு…’ பிட்சில் ஒன்றும் பூதம் இல்லை, பேட்டர்கள் உத்தி சரியில்லை என்று கம்பீரின் ‘யெஸ் மேன்’ ஆகிவிட்டார்.
மரண தண்டனை விதித்திருப்பதன் மூலம், வங்கதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை நீக்கவும், அவாமி லீக் கட்சியை இல்லாது ஒழிக்கவும் இடைக்கால அரசில் இருக்கும் தீவிரவாத நபர்கள், வெட்கக்கேடான, கொலைகார நோக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.டாக்டர் முகமது யூனுசின் குழப்பமான, வன்முறை நிறைந்த, பிற்போக்குத்தனமான நிர்வாகத்தால், லட்சக்கணக்கான வங்கதேச மக்களை முட்டாளாக்க முடியாது, அவர்களின் ஜனநாயக உரிமையை பறிக்க முடியாது. நீதியை வழங்குவதையோ, ஜூலை – ஆகஸ்ட் 2025-ல் என்ன நிகழ்ந்தது என்பது குறித்த உண்மையை வெளிப்படுத்துவதையோ இவர்கள் கூறும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். அவாமி லீக்கை அழித்தொழிப்பதும், முகமது யூனுஸ் மற்றும் அவரது அமைச்சர்களின் தோல்விகளில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்புவதுமே அவர்களின் நோக்கமாக இருந்தது.
திருப்பதி: திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் தொடங்கியது. நேற்று முன்தினம் ஆகமவிதிகளின் படி அங்குரார்ப்பன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து நேற்று கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் யானை சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, உற்சவ முர்த்தியாக பத்மாவதி தாயார் அருகே வீற்றிருக்க, பிரம்மோற்சவ கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்றுமாலை, ஆந்திர அரசு தரப்பில், மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரங்களை தலை மீது…
இந்த நிகழ்வில் பேசிய ராஜமவுலி “எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் கவனித்துக்கொள்கிறாரா – இதை நினைத்து எனக்கு கோபம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. அவர் ஒரு நண்பரைப் போல அவருடன் உரையாடுகிறார். எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, எனக்கு மிகவும் கோபம் வந்தது” இவ்வாறு ராஜமவுலி பேசினார்.அந்த நிகழ்வில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களை குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் ராஜமவுலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஷ்ட்ரியா வானரசேனா, கவுரக்ஷக் சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்பினர் ஹைதராபாத்தின் சரூர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகாரில் வெறுப்பை தூண்டும் நோக்கி வேண்டுமென்றே…
சென்னை: எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன், அபுதாபியில் நடைபெற உள்ள குத்து சண்டை போட்டியில் பங்குபெற உள்ள இரண்டு வீராங்கனைகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்கிய பின் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் என இரண்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து எஸ்ஐஆர் திட்டத்தை கொண்டு வந்து உள்ளனர்.தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை கைவிட வேண்டும் என விசிக தொடரந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு காரணம், மிக குறுகிய காலம் மட்டுமே உள்ளது. குறுகிய காலத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பது சவாலாக உள்ளது.
‘இதுதான் என் டெய்லி ரொட்டீன்’ என்ரொரு யுவனோ / யுவதியோ அதற்கு ஒரு பாந்தமான பின்னணி மியூசிக், அட்டகாசமான எடிட் என்று வீடியோவை தட்டிவிட்டால் அது சும்மா விர்ரென்று லைக்ஸ், வியூவ்ஸ் அள்ளி வைரலாகிவிடுகிறது. கொஞ்சம் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ், ப்ரசண்டேஷன் ஸ்கில் இருந்தா போதும் நீங்களும் எங்களைப் போல் இன்ஃப்ளூயன்சார்தான் என்று அவர்களே கட்டவிழ்க்கும் மோட்டிவேஷன் ஸ்பீச்கள் வேறு இந்த புதிய ட்ரெண்டுக்குள் வயது பேதமின்றி அனைவரையும் ஈர்த்து வருகிறது. இதனால், 2025 இறுதியில் சர்வதேச சந்தையில் இந்த இன்ஃப்ளூயன்சர்களின் வணிகம் ( Influencer Economy) 32 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடக்கும் என்று கணிக்கப்படுகிறது. “டிஜிட்டல் தளங்கள் தான் இந்த இன்ஃப்ளூயன்சர்களின் இயங்குதளம். ‘இன்ஃப்ளூயன்சர் எகானமி’ வர்த்தகம் மற்றும் கலாச்சார ரீதியாக ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது. இன்ஃப்ளூயன்சர்களின் வளர்ச்சி என்பது நிறுவனங்கள், நுகர்வோர் மற்றும் படைப்பாளிகள் இடையேயான உறவின் ஒரு புதிய பரிணாம வளர்ச்சி.” என்கிறார் டிஜிட்டல்…
பல தலைமுறைகளாக, கருப்பு சீரக விதை ரொட்டிகள், கறிகள் மற்றும் பாரம்பரிய வைத்தியம் ஆகியவற்றில் தெளிக்கப்படுகிறது, இது ஒரு பண்டைய நற்பெயரைக் கொண்ட அமைதியான பிரதானமாகும். இப்போது வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகள் அதன் சாத்தியமான ஆரோக்கிய நலன்களில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன. ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஜப்பானிய ஆய்வு, கருஞ்சீரகத்தை தினமும் சாப்பிடுவது, கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்கும், சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு இயற்கையான வழியை வழங்குகிறது என்று தெரிவிக்கிறது.கருஞ்சீரகம்: கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஒரு பழமையான மசாலாகருப்பு சீரக விதை, நைஜெல்லா சாடிவா அல்லது கலோஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய குடும்பங்களில் அதன் சூடான, மிளகு கடிக்காக நீண்ட காலமாக மதிப்பிடப்படுகிறது. ஆனால் புதிய ஆராய்ச்சி அதன் பாரம்பரிய நற்பெயருக்கு உறுதியான அறிவியல் அடித்தளத்தை அளிக்கிறது.உங்கள் கொலஸ்ட்ரால் அறிக்கை என்ன மறைக்கிறது – உங்கள் இதயத்தை காப்பாற்றக்கூடிய…
ரெட் ஸ்பைடர் நெபுலா (பட உதவி: நாசா) நாசா ரெட் ஸ்பைடர் நெபுலாவின் புதிய படத்தை வெளியிட்டுள்ளது, இது NGC 6537 இன் இதுவரை கண்டிராத விவரங்களை வெளிப்படுத்துகிறது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் அருகிலுள்ள அகச்சிவப்பு கேமரா (NIRCam) மூலம் படம்பிடிக்கப்பட்ட படம், நெபுலாவை குறிப்பிடத்தக்க தெளிவுடன் காட்டுகிறது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மாதத்தின் படத்தை “காஸ்மிக் தவழும் கிராலி” என்று விவரித்தது.சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாளின் இறுதியை அடையும் போது, அவற்றின் வெளிப்புற அடுக்குகளை உதிர்த்து, அவற்றின் சூடான மையங்களை வெளிப்படுத்தும் போது சிவப்பு சிலந்தி போன்ற கிரக நெபுலாக்கள் உருவாகின்றன. இந்த மையங்களில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு சுற்றியுள்ள வாயுவை அயனியாக்குகிறது, இது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கு ஒளிரச் செய்கிறது – சில பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மட்டுமே.வெப்பின் புதிய பார்வையில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக நெபுலாவின் மைய நட்சத்திரம் உள்ளது. ஹப்பிள்…
எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல், தனது காதலி, நாட்டுப்புற பாடகர் அலெக்சிஸ் வில்கின்ஸ் தொடர்பான நிகழ்ச்சிகளுக்குப் பயணிக்க, அரசாங்கத்துக்குச் சொந்தமான ஜெட் விமானத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். விமானப் பதிவுகள் ஆன்லைனில் பரப்பப்பட்ட பின்னர் வெளிவந்த கூற்றுக்கள், சமீபத்திய அரசாங்க பணிநிறுத்தத்தின் போது கூட்டாட்சி ஊழியர்கள் ஊதியம் பெறாமல் இருந்தபோது, வில்கின்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரி செலுத்துவோர் நிதியுதவி விமானங்களை படேல் எடுத்துக்கொண்டதாக குற்றம் சாட்டுகிறது. தி எபோக் டைம்ஸ் உடனான சமீபத்திய நேர்காணலில், படேல் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தார், FBI அனைத்து விமானப் பதிவுகளையும் பகிரங்கமாக வெளியிட்டது மற்றும் அவர் விமானத்தை “எனது முன்னோடிகளை விட குறைவாக” பயன்படுத்துகிறார் என்று வலியுறுத்தினார்.காஷ் படேலின் ஜெட் பயன்பாட்டு சர்ச்சைமுன்னாள் FBI முகவர் கைல் செராபின் தனது போட்காஸ்டில் படேல் வில்கின்ஸ் மல்யுத்தம் மற்றும் இசை நிகழ்வுகள் உட்பட தனிப்பட்ட பயணங்களுக்கு பீரோவின் விமானத்தைப்…
