Author: admin

ஒரு குறிப்பிடத்தக்க புதைபடிவ கண்டுபிடிப்பு 120 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு தலை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது ஹைபலோசொரஸ்ஒரு சிறிய, நீண்ட கழுத்து நீர்வாழ் ஊர்வன ஆரம்பகால கிரெட்டேசியஸ் காலம். வடகிழக்கு சீனாவின் யிக்சிய உருவாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தனித்துவமான மாதிரி அச்சு பிளவுபடுத்தலின் தெளிவான அறிகுறிகளைக் காட்டுகிறது, இது ஒரு அரிய வளர்ச்சி ஒழுங்கின்மை, இதில் ஒரு கரு இரட்டையர்களாகப் பிரிக்கத் தொடங்குகிறது, ஆனால் செயல்முறையை முடிக்கத் தவறிவிட்டது, இதன் விளைவாக இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு உயிரினம் உருவாகிறது.பாம்புகள், பல்லிகள் மற்றும் ஆமைகள் போன்ற நவீன கால ஊர்வனவற்றில் இதேபோன்ற குறைபாடுகள் காணப்பட்டாலும், இந்த புதைபடிவம் முதுகெலும்பு புதைபடிவ பதிவில் அத்தகைய நிலைக்கு அறியப்பட்ட மிகப் பழமையான எடுத்துக்காட்டு. உயிரியல் கடிதங்களில் பஃபெட்டாட் மற்றும் சகாக்கள் நடத்திய 2007 ஆய்வில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, பிறவி குறைபாடுகள் ஏற்படுவது குறித்த முக்கியமான பார்வையை வழங்குகிறது பண்டைய இனங்கள். ஆரம்ப…

Read More

பணியிடங்களில் ஆட்களைத் தேர்வுசெய்ய தற்போது மெய்நிகர் (virtual reality) நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. இன்னும் பரவலாகவில்லை என்றாலும் விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல் (ஹாஸ்பிடாலிடி), மருத்துவம், தொழில்நுட்பத் துறைகளில் இந்த முறை அறிமுகமாகிவிட்டது.எப்படி இருக்கும்? – மெய்நிகர் நேர்முகத் தேர்வுகளில் உண்மை என நம்பும்படி நிர்வாகச் சூழல் உருவாக்கப்பட்டு, அதில் உள்ள சவால்களை தீர்க்கும் திறமையின் அடிப்படையில் நீங்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவீர்கள். உதாரணமாக, விமான ஓட்டிக்கான உரிமம் வழங்கும் தேர்வின்போது பொய் விமானம் உருவாக்கப்பட்டு ‘simulation’ முறையில் தேர்வு நடத்தப்படும். அதன் மற்றொரு மேம்பட்ட வடிவத்தை மெய்நிகர் நேர்முகத் தேர்வு எனலாம். வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கான நேர்முகத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு தொடங்கும்போது உங்களுக்கு ஒரு ‘ஹெட்செட்’ அளிக்கப்படும். அதன் வழியே உங்களுக்கான கட்டளைகள் அளிக்கப்படும். அப்போது நீங்கள் ஓர் அலுவலகத்தில் இருப்பது போன்ற சூழலை உணர்வீர்கள். ‘ஹெட்செட்’ என்பது உண்மையில் மெய்நிகர் சாதனம். ‘Oculus’, ‘HTC Vive’ போன்றவை…

Read More

சென்னை: பிரதமருக்​குக் கீழான சர்​வா​தி​கார நாடாக இந்​தி​யாவை மாற்​று​வதன் மூலம் மத்​திய பாஜக அரசு அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை​யும் அதன் மக்​களாட்சி அடித்​தளத்​தை​யும் களங்​கப்​படுத்த முடி​வெடுத்​து​விட்​டது என்று பிரதமர், முதல்​வர், அமைச்சர்களை பதவி நீக்​கம் செய்​யும் சட்​டமசோதா குறித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். பிரதமர், மாநில முதல்​வர்​கள், அமைச்​சர்​கள் வழக்​கில் சிக்கி 30 நாட்​கள் சிறை​யில் இருந்​தால் அவர்​களை நீக்​கம் செய்​வதற்​கான சட்​டமசோதா நேற்று நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவுக்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்​நிலை​யில், முதல்​வர் ஸ்​டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த, 130-வது அரசி​யல் சட்​டத்​திருத்​தம் என்​பது சீர்​திருத்​தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்​சட்​டம். 30 நாள் கைது என்​றால், மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட முதல்​வரை எந்த விசா​ரணை​யும், நீதி​மன்​றத் தண்​டிப்​பும் இல்​லாமலேயே பதவி நீக்​கம் செய்​ய​லாம். பாஜக வைத்​தது​தான் சட்​டம். வாக்​கு​களைத் திருடு, எதி​ராளி​களின் குரலை நசுக்​கு, தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசுகளை…

Read More

“உலகின் மிகச்சிறந்த நீதிபதி” என்று அன்பாக அழைத்த நீதிபதி பிராங்க் கேப்ரியோ, ஆகஸ்ட் 20, 2025 அன்று தனது 88 வயதில், கணைய புற்றுநோயுடன் நீண்ட மற்றும் தைரியமான போரைத் தொடர்ந்து நிம்மதியாக காலமானார்.அவரது அதிகாரப்பூர்வ பக்கமான ரோட் தீவான ரோட் தீவில் பகிரப்பட்ட அறிக்கையின்படி, நீதிபதி “கணைய புற்றுநோயுடன் நீண்ட மற்றும் தைரியமான போருக்குப் பிறகு தனது 88 வயதில் அமைதியாக காலமானார்.”ஃபிராங்க் கேப்ரியோ மற்றொரு நீதிபதி அல்ல. ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, அவர் ரோட் தீவில் உள்ள பிராவிடன்ஸ் நகராட்சி நீதிமன்றத்தில் பணியாற்றினார், தனது நகைச்சுவை, பச்சாத்தாபம் மற்றும் உண்மையான இரக்கமுள்ள தீர்ப்புகளுடன் இதயங்களை வென்றார்.அவரது நீதிமன்ற அறை ஒரு பாதுகாப்பான மண்டலமாக உணர்ந்தது, அங்கு சிறிய குற்றங்கள்-மறந்துபோன திருப்ப சமிக்ஞை அல்லது சிவப்பு-ஒளி மீறல் போன்றவை-புரிதல், கருணை மற்றும் மனிதகுலத்தின் கூடுதல் அளவை சந்தித்தன.பிராங்கின் புகழ்பெற்ற நிலையை உண்மையில் உறுதிப்படுத்தியது பிராவிடன்ஸில் பிடிபட்டது, இந்த இதயப்பூர்வமான தருணங்களை…

Read More

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: நடப்பு கல்வியாண்டில் (2025-26) 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி கரையவெட்டி (அரியலூர்), சிறுக்களஞ்சி (ஈரோடு), மேட்டுநாசுவம்பாளையம் (ஈரோடு), நத்தம் (கடலூர்), பாப்பநாயக்கன் பாளையம் (திருப்பூர்), மேல்செட்டிப் பட்டு (திருவண்ணாமலை), ஒட்டியம்பாக்கம், கீரப்பாக்கம் (செங்கல்பட்டு), காந்திநகர் (ஊட்டி), காணை (விழுப்புரம்), விருதுநகர், அணைக்கட்டுச்சேரி, சீனிவாசபுரம் (திருவள்ளூர்), கொடிக்குளம் (மதுரை) ஆகிய 14 இடங்களில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளிகள் தற்போது உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதுதவிர அங்கிருந்த 1 முதல் 5-ம் வகுப்புகள் பிரிக்கப்பட்டு தனி தொடக்கப் பள்ளிகளாக நிலை உருவாக்கப்படுகின்றன. தரம் உயர்த்தப்பட்டுள்ள 14 பள்ளிகளில் தலா…

Read More

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 34 நாட்​களில் 10,000 கி.மீ. தூரம் பயணம் செய்​து, 100 தொகு​தி​களில் ‘மக்​களை காப்​போம், தமிழகம் மீட்​போம்’ பிரச்​சா​ரத்தை நிறைவு செய்​துள்​ளார். தமிழகம் முழு​வதும் சென்று மக்​களை சந்​திக்​கும் வகை​யில் ‘மக்​களை காப்​போம், தமிழகம் மீட்​போம்’ என்ற பிரச்​சார பயணத்தை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்​கி​னார். விவ​சா​யிகள், வியா​பாரி​கள், நெச​வாளர்​கள், மீனவர்​கள் என பல்​வேறு தரப்​பினருடன் 150-க்​கும் மேற்​பட்டகலந்​துரை​யாடல்​களில் பங்​கேற்று அவர்​களின் பிரச்​சினை​களை நேரடி​யாக கேட்​டறிந்​தார். அவர்​களுக்கு பல்​வேறு ஆலோ​சனை​கள், தீர்​வு​களை​யும் வழங்​கி​னார். இந்த சுற்​றுப் பயணத்​துக்​காக சிறப்​பாக வடிவ​மைக்​கப்​பட்ட பிரச்​சார பேருந்​தில் தொடர் பயணம் செய்​து​வரும் பழனி​சாமி, 34 நாட்​களில் 10,000 கி.மீ. தூரம் கடந்​து, சராசரி​யாக நாள்​தோறும் சுமார் 14 மணி நேரத்தை மக்​களிடையே செல​வழித்​துள்​ளார். இது​வரை அவரது பிரச்​சா​ரம் மற்​றும் கலந்​துரை​யாடல் நிகழ்​வு​களில் 52 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றுள்​ளனர். மீண்​டும் ரூ.2,500…

Read More

ஒப்பனை அல்லது வடிப்பான்கள் இல்லாமல் கூட, கூர்மையான தாடை, அதிக கன்னம் எலும்புகள் மற்றும் இயற்கையாகவே தோற்றமளிக்கும் முகம் வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்கிறார்கள். முக பயிற்சிகள் மற்றும் தோல் பராமரிப்பு நடைமுறைகள் எல்லா கவனத்தையும் ஈர்க்கும் போது, ​​பலர் கவனிக்காதது என்னவென்றால், உங்கள் உணவு உங்கள் முகத்தை வியத்தகு முறையில் வடிவமைக்க முடியும். ஆமாம், நீங்கள் சாப்பிடுவது உங்கள் இடுப்பில் மட்டுமல்ல, உங்கள் முகத்திலும் காண்பிக்கப்படுகிறது. சில அன்றாட உணவுகள் வீக்கம், நீர் தக்கவைத்தல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், உங்கள் முகம் பஃபியர், ரவுண்டர் அல்லது குறைவாக வரையறுக்கப்பட்டதாக தோன்றும். உப்பு உணவுக்குப் பிறகு நீங்கள் எப்போதாவது வீங்கிய முகத்துடன் எழுந்திருந்தால் அல்லது சர்க்கரை அதிகப்படியான பிறகு மந்தமான சருமத்தைக் கவனித்திருந்தால், தாக்கத்தை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்.நல்ல செய்தி? மாற்றத்தைக் காண உங்களுக்கு தீவிர உணவுகள் அல்லது விலையுயர்ந்த சிகிச்சைகள் தேவையில்லை. ஒரு சில பொதுவான குற்றவாளிகளை வெறுமனே…

Read More

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற விசா​ரணை​யில், ‘ஆளுநர் ஒன்​றும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி’ என்று மத்​திய அரசு தரப்​பில் வாதிடப்பட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலை​வருக்கு கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டது. இதையடுத்​து, குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதிபி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று 2-வது நாளாக நடந்​தது. அப்​போது நடந்த வாதம்: மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா: ஒப்​புதலுக்​காக அனுப்பி வைக்​கப்​படும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர்கள் ஒப்​புதல் அளிக்​கலாம், மறுக்​கலாம், குடியரசுத் தலை​வருக்கு பரிந்​துரைக்​கலாம் அல்​லது திருப்பி அனுப்​பலாம் என 4 வாய்ப்​பு​கள் உள்​ளன. அந்த மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​க​வில்லை என்​றால், அவை காலா​வதி ஆகி​விட்​ட​தாகவே கருத வேண்​டும். நீதிப​தி​கள்: அப்​படி​யென்​றால்…

Read More

சென்னை: கோ​யில் நிதியை அரசு திட்​டங்​களுக்கு பயன்​படுத்​து​வது சமு​தா​யத்​தின் மீதான மறை​முக தாக்​குதல் என இந்து முன்னணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: கோயில்​களின் நிதியி​லிருந்து திருமண மண்​டபம் கட்​டும் அரசாணையை நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது. கோயில் நிதி​யும், கோயில் நில​மும் கோயிலுக்​கும், கோயிலுக்கு வரும் பக்​தர்​களுக்​கும் பயன்​படும் வகை​யில் இருக்க வேண்​டும் என்​பது​தான் சட்​டம். ஆனால் தமிழக அரசு ஒவ்​வொரு முறை​யும் சட்​டத்தை மீறும் வகை​யில் கோயில் நிதி​யில் அரசு சம்​பந்​தப்​பட்ட திட்​டங்​களை நிறைவேற்ற நினைக்​கிறது. இது இந்து சமு​தா​யத்​தின் மீது நடத்​தப்​படு​கின்ற மறை​முகத் தாக்​குதலாகும். தமிழக அரசு இந்து கோயிலை மட்​டும் இந்து சமய அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் வைத்​துக்​கொண்டு அதனுடைய வரு​மானத்தை சீரழிக்​கிறது. பக்​தர்​களின் பயன்​பாட்​டுக்கு அல்​லாத கட்​டிடங்​களை கட்டி அதன் மூலம் மிகப் பெரிய அளவில் கோயில் நிதியை ஊழல் செய்ய அரசு நினைப்​ப​தாக பக்​தர்​கள்…

Read More

சென்னை: இந்​தி​யா​வில் எந்த மாநிலத்​தி​லும் இல்​லாத அளவுக்கு தமிழகத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட முதலீடு​கள் 77 சதவீதம் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ள​தாக அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார். இதுகுறித்து அவர் நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அவருடன், தொழில்​துறை செயலர் அருண்​ராய் இருந்​தார். அப்​போது அமைச்​சர் கூறிய​தாவது: தமிழகத்தை நோக்கி நாள்​தோறும் பல்​வேறு திட்​டங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. பல புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி கொண்​டிருக்​கின்​றன. எந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தா​னாலும், அதன் பின்​னால் எவ்​வளவு முதலீடு​கள் வரு​கிறது என்​பதை பார்ப்​ப​தை​விட, எத்​தனை நபருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வா கிறது என்​பதை பார்க்க வேண்​டும். கையெழுத்​தாகும் ஒப்​பந்​தங்​கள் செயலர்​கள் அடங்​கிய கமிட்டி மூலம் கண்​காணிக்​கப்​பட்​டு, அதற்​கான அனு​ம​தி​கள் உடனுக்​குடன் வழங்​கப்​படு​வ​தால் தமிழகம் தற்​போது வரலாற்று சிறப்​புமிக்க கன்​வெர்​சன் ரேட்டை பெற்று வரு​கிறது. கடந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரின் போது இந்​தி​யா​வில் எந்த பகு​தி​யும் காணாத அளவு 72 சதவீதம் செயல்​பாட்டு அளவை (கன்​வர்​சன் ரேட்) தமிழகம் பெற்​றுள்​ள​தாக தெரி​வித்​தேன். இந்​நிலை​யில் தற்​போது புதிய…

Read More