பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப். ‘புலே’ பட சர்ச்சை தொடர்பாக, அனுராக் கஷ்யாப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. அவரது கருத்துகள் பிராமண சமூகத்தினர் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக அனுராக் காஷ்யப் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இதனிடையே மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார் அனுராக் கஷ்யாப். இது தொடர்பாக, “கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் வரம்புகளை மறந்துவிட்டேன். முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டேன். என் வாழ்க்கையில் பல நண்பர்கள் அந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. இன்று அவர்கள் அனைவரும் என்னால் காயப்பட்டுள்ளார்கள். என் குடும்பம் என்னால் காயப்படுத்தப்படுகிறது. நான் மதிக்கும் பல அறிவுஜீவிகள், என் கோபத்தாலும் என் பேச்சு முறையாலும் காயப்படுகிறார்கள். இப்படிச் சொன்னதன் மூலம், நானே என்…
Author: admin
மதுரை: சிபிஐ விசாரணை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் வழங்கி ரூ.2 கோடி இழப்பீடு ஏற்படுத்திய வழக்கில், அந்த வங்கியின் தலைமை மேலாளர் உள்பட 13 பேர் மீது சிபிஐ ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம், வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணியன், சண்முகவேல், ராமலட்சுமி, செண்பகமூர்த்தி, அம்மமுத்து உள்ளிட்ட எட்டு பேருக்கு தண்டனை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஐந்து பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தண்டனை பெற்ற பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட எட்டு பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: சிபிஐ…
சென்னை: நாட்டின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான எல் அண்ட் டி பைனான்ஸ், 2024-25நிதியாண்டில், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.2,644 கோடியை ஈட்டியுள்ளது. இது, இதுவரை இல்லாத உயர்வு ஆகும். மேலும், முந்தைய ஆண்டைவிட 14% வளர்ச்சி ஆகும். மார்ச் 31, 2025 உடன் முடிந்த 4-வது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.636 கோடியை வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டியிருக்கிறது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 15% அதிகம் ஆகும். கடந்த 2023-24 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 2024-25 நிதியாண்டில் சில்லரை கடன்கள் 19% உயர்ந்து, ரூ.95,180 கோடியாகி உள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குநரவைக் கூட்டம் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதில், 2024-25 நிதியாண்டுக்கான பங்காதாயமாக (டிவிடெண்ட்) பங்கு ஒன்றுக்கு ரூ.2.75- ஐ அறிவித்தது. இந்நிறுவனம் இதுவரை அறிவித்ததிலேயே இதுதான் அதிகபட்சம் ஆகும். டிவிடெண்ட் தொகை 30 நாட்களுக்குள் முதலீட்டாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நாம் அனைவரும் ஃபார்ட் – வாய்வு என்பது ஒரு சாதாரண உடலியல் செயல்முறையாகும், அங்கு செரிமான அமைப்பிலிருந்து வாயு வெளியிடப்படுகிறது. இது முற்றிலும் இயல்பானதாகக் கருதப்படுகிறது, மேலும் வாய்வு உண்மையில் உங்கள் செரிமானத்திற்கு ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது, இருப்பினும் சிலர் மற்றவர்களை விட அதிகமாக உள்ளனர். இப்போது, ஒரு புதிய சொல் ‘ஃபார்ட் நடைகள்’உருவாக்கப்பட்டது, ஆனால் அது என்னவென்று அர்த்தமல்ல!ஃபார்ட் நடை என்றால் என்ன?ஒரு ஃபார்ட் நடை என்பது உங்கள் செரிமானத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவ, சாப்பிட்ட உடனேயே ஒரு மென்மையான உலா வருவதாகும். ஃபார்ட் நடைகள் ஆரோக்கியமான வயதானவர்களுக்கு ஒரு ரகசியமாக இருக்கக்கூடும் என்பது இங்கே.வீக்கத்தைக் குறைக்கிறதுஉணவுக்குப் பிறகு நடைபயிற்சி உங்கள் செரிமான அமைப்பு நகரும். நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது அல்லது சாப்பிட்ட பிறகு படுத்துக் கொள்ளும்போது, உணவு உங்கள் வயிற்றில் கனமாக உட்கார்ந்து, வீக்கம் மற்றும் சிக்கிய வாயுவை ஏற்படுத்தும். மெதுவாகச் சுற்றி நகர்வது உங்கள் வயிறு மற்றும் குடல் சுருங்கவும்…
ஒரு குறிப்பிடத்தக்க விஞ்ஞான முன்னேற்றத்தில், ராக்ஃபெல்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு மனித-குறிப்பிட்ட மரபணுவை எலிகளில் செருகியுள்ளனர், இது அவர்களின் தகவல்தொடர்புகளில் கண்கவர் மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. அறிமுகப்படுத்துவதன் மூலம் நோவா 1 மரபணுமனித மூளை வளர்ச்சியில் ஒரு முக்கியமான வீரர், விஞ்ஞானிகள் எலிகள் பல்வேறு வகையான கசக்குகளை உருவாக்கத் தொடங்கினர் என்பதை கவனித்தனர். இந்த மாற்றங்கள் சிறியவை அல்ல; மாற்றியமைக்கப்பட்ட எலிகள் உயர் பிட்ச் ஒலிகளையும், குரல் வடிவங்களின் புதிய கலவையையும் வெளிப்படுத்தின. மனித மொழியை வடிவமைப்பதில் சிறிய மரபணு மாற்றங்கள் எவ்வாறு ஒரு பெரிய பங்கைக் கொண்டிருக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை இந்த சோதனை வழங்குகிறது. ஒரு மரபணு மனிதகுலத்தின் தனித்துவமான திறமையின் பின்னணியில் உள்ள ரகசியங்களில் ஒன்றாக இருக்க முடியுமா?ஒரு மனித மரபணு எலிகளில் செருகப்படும்போது என்ன நடக்கும்நோவா 1 மரபணு, பல விலங்குகளில் இருந்தாலும், மனிதர்களில் சற்று வித்தியாசமான வடிவத்தில் உள்ளது. விஞ்ஞானிகள் இந்த மனித பதிப்பை…
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட், சமீபத்திய வரலாற்றில் மிகச் சிறந்த பரோபகாரர்களில் ஒருவராக மாறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஸ்காட் பல்வேறு தொண்டு காரணங்களுக்காக வியக்க வைக்கும் 16 பில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ .1,36,000 கோடி) நன்கொடையாக அளித்துள்ளார், இது உலகளாவிய பரோபகாரத்தில் முன்னணியில் உள்ளது. அவரது மகசூல் கொடுக்கும் முன்முயற்சியின் மூலம், ஸ்காட்டின் அணுகுமுறை நம்பிக்கை அடிப்படையிலான பரோபகாரத்தில் கவனம் செலுத்துகிறது, இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடற்ற மானியங்களை வழங்குகிறது. அவரது முயற்சிகள் பரவலான பாராட்டுக்களைப் பெற்றிருந்தாலும், அவை விவாதங்களையும் தூண்டிவிட்டன. தொழில்நுட்ப கோடீஸ்வரர் எலோன் மஸ்க் சமீபத்தில் ஸ்காட்டின் நன்கொடைகள் குறித்து தனது மனநிலையை வெளிப்படுத்தினார், குறிப்பாக அவர்கள் குறிவைக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் நீண்டகால தாக்கம் குறித்து. ஸ்காட்டின் நன்கொடைகள் குறித்து சமூக ஊடகங்களில் சில இடுகைகளைத் தொடர்ந்து இந்த விமர்சனத்துடன் மஸ்க் பதிலளித்தார், அவர் இன சமத்துவம், புலம்பெயர்ந்தோர்…
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீட்டை பாதுகாப்புப் படையினர் வெடிவைத்து தகர்த்தனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தின் 4 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களின் புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டிருந்தது. மேலும் அனந்தநாக் பகுதியில் உள்ள ஆதில், ஆசிப் என்ற இரண்டு பயங்கரவாதிகள் வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வெடிப்பொருட்களை பாதுகாப்புப் படை வீரர்கள் வெடிக்க செய்தனர். இதில் ஒரு வீடு தரைமட்டமானது. மற்றொரு வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் கலாரூஸ் பகுதியில் ஃபரூக் அகமது தத்வா என்ற மற்றொரு பயங்கரவாதியின் வீடு அதிகாரிகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த…
லக்னோ: பெண்களின் பாதுகாப்புக்கு எஸ்ஓஎஸ் எச்சரிக்கை அனுப்பும் வகையில் காலணி ஒன்றை உத்தர பிரதேச மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்கு கடந்த 20 ஆண்டுகளில் பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்சியில் எஸ்ஓஎஸ் பட்டன் என ஏராளமான பாதுகாப்பு பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புதுமை கண்டுபிடிப்பாக பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய செருப்பை பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள ஆர்பிஐ சி பள்ளியில் பயிலும் அம்ரித் திவாரி, கோமல் ஜெய்ஸ்வால் என்ற மாணவர்கள் இந்த காலணியை தயாரித்துள்ளனர். இந்த காலணி செல்போன் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இந்த செருப்பின் அடியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும், அது எஸ்ஓஎஸ் எச்சரிக்கையை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் செல்போனுக்கு அனுப்பிவிடும். இந்த எச்சரிக்கை மூலம் காலணி அணிந்திருப்பவரின் இருப்பிடத்தை கண்டறிய முடியும். இதில் உள்ள மைக் மூலம் காலணி அணிந்திருப்பவரின் இடத்தில் நடைபெறும் உரையாடல்களை…
சென்னை: கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை `எமிஸ்’ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைகின்றன. அதன் பிறகு ஒருவார காலத்துக்குள் மாணவர்களின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் அவசியம் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அப்போது தேவையெனில் அதிலுள்ள விவரங்களை திருத்தம் செய்ய அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்கள் (Student Profile) சரியாக உள்ளதா என்பதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். மாணவர்கள் பெறும் கல்வி உதவித் தொகை சார்ந்த தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையான வழிகாட்டுதல்களை…
ஹைதராபாத்: ஐபிஎல் லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அந்த அணி இதுவரை ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது. வலுவான டெல்லி, லக்னோ, மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளிடம் அந்த அணி வீழ்ந்துள்ளது. கடந்த 17-ம் தேதி மும்பை அணியுடனான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோல்வி கண்டது. இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பையை வீழ்த்தி, பதிலடு கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. தொடக்க வீரர்கள் அபிஷேக்…