Author: admin

சென்னை: தமிழ்நாடு அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுகவினரை நியமிக்க முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு உதவி செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்து கடந்த 2022-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து சீனிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதாயம் அடையும் நோக்கில், திமுக ஐ.டி.பிரிவைச் சேர்ந்தவர்களை உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்க முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத் தேர்வு நடத்தாமல், பெயரளவில் விண்ணப்பங்களை வரவேற்று விட்டு, திமுக ஐ.டி. பிரிவினரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு…

Read More

மும்பை: கடந்த மாதம் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 166 பேரின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் விடுத்துள்ளதாக தகவல். ஜூன் 12-ம் தேதி அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம், மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், விடுதியில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவு, அவர்களுக்கான சிகிச்சையை உறுதி செய்வோம் என்றும் டாடா அறிவித்தது. விபத்தில் சேதமடைந்த மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடத்தை புனரமைப்பதில்…

Read More

தூத்துக்குடி: “தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை காட்டிலும், மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது” என்று தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேசினார். தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்யப்பட்ட விமான நிலை​ய மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் நரேந்​திர மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்​தார். ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார். பிரிட்டன் மற்றும் மாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, இந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ‘வணக்கம்’ என தமிழில் சொல்லி தனது உரையை தொடங்கினார். “கார்கில் வெற்றி தினத்தில் நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நான்கு நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பகவான்…

Read More

சென்னை: கோவை, மருதமலையில், 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கில், வனத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதியாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன. இந்தப் பகுதியில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க வேண்டுமானால், வனங்களை அழிக்க வேண்டியுள்ளதாகவும், இது யானைகளின் போக்குவரத்தை துண்டிக்கும். அதன் காரணமாக விலங்குகள் – மனித மோதல்கள் அதிகரிக்கும்’ என மனுவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், முருகன் சிலை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை ஒப்புதல்கள் பெறப்படவில்லை என்பதால், முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட வேண்டும்…

Read More

ஒரு டிஸ்டோபியாவிலிருந்து உண்மைகள்ஆல்டஸ் ஹக்ஸ்லியின் துணிச்சலான புதிய உலகம் ஒரு குளிர்ச்சியான எதிர்கால சமூகத்தை வரைகிறது, அங்கு விஞ்ஞானம் மனித வாழ்க்கை, உணர்ச்சிகள் மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் மேலோட்டமான மகிழ்ச்சியைச் செயல்படுத்த சுதந்திரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இது தனித்துவம் மற்றும் சத்தியத்தில் தொழில்நுட்ப கற்பனாவாதத்தின் விலையை ஆராய்கிறது.

Read More

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 2 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள காலப்புரான்கோட்டையை சேர்ந்த எஸ்.சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “எங்கள் பகுதியில் உள்ள கொந்தளம் கிராமத்தில் ஓடை புறம்போக்கு மற்றும் மயானத்திற்கான செல்லும் வழிப்பாதை உள்ளது. இந்த இடத்தை பலர் நீண்ட காலமாக ஆக்கிரமித்து வருகிறார்கள். இந்த ஆக்கிரமிப்புகளால் பொது மக்கள் மயானத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மயானத்துக்கு செல்லும் பாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்ஸவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு…

Read More

நாம் அனைவரும் தும்மல், ரன்னி மூக்கு, மற்றும் நெரிசல் ஆகியவற்றை ஒரு பொதுவான குளிராக விளக்குகிறோம். ஆனால் அறிகுறிகள் ஒத்ததாக இருந்தாலும், காரணங்கள் மாறுபடலாம். வைரஸ் குளிர் என்றால் என்ன ஒரு ஒவ்வாமையாக இருக்கலாம், மேலும் அவற்றுக்கிடையேயான கலவைகள் பயனற்ற சிகிச்சை அல்லது நீட்டிக்கப்பட்ட துயரத்தை ஏற்படுத்தக்கூடும்! பொதுவான குளிர் மற்றும் ரைனிடிஸ் சுவாசக் குழாயை பாதிக்கும், ஆனால் அங்குதான் கதை ஒன்றே. குளிர் பெரும்பாலும் வைரஸ்கள் மற்றும் சில நாட்களில் தன்னைத் தீர்க்கிறது, ஆனால் ரைனிடிஸ் மகரந்தங்கள், தூசி அல்லது செல்லப்பிராணி ரோமங்களால் விளைகிறது, எனவே வித்தியாசத்தை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அவற்றுக்கு இடையில் நீங்கள் எவ்வாறு வேறுபடுத்திக் கொள்ள முடியும் என்பதை அறிய கீழே உருட்டவும்.

Read More

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரிய வகை விமானங்களும் தரையிறங்கும் வகையில் 3,115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ- 321 ரக விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுமார் 17 ஆயிரத்து 340 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையத்தில் 43 மீட்டர் உயர கன்ட்ரோல் டவர், தீயணைப்பு படைக்கான புதிய கட்டிடம், 3 ஏரோ பிரிட்ஜ், 5 விருந்தினர் அறைகள், ஒரு பெரிய உணவகம், சிற்றுண்டி கடைகள், மருந்தகம், ஸ்பா மையம்,…

Read More

நவநாகரீக ஹேர்கட், இந்திய கிரிக்கெட்ஸ் பதிப்புஃபேஷன் மற்றும் பாணிக்கு வரும்போது கிரிக்கெட் வீரர்கள் எப்போதுமே டிரெண்ட் செட்டர்களாக இருக்கிறார்கள், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை தங்கள் ஹேர்கட் மற்றும் தாடி பாணிகளை ஏற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துகிறார்கள். பருவத்தின் வெப்பமான போக்குகளை வரையறுக்கும் தைரியமான மற்றும் ஸ்டைலான விவரங்கள், எங்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்களுக்கான சில ஹேர்கட்ஸைப் பார்ப்போம். (பட வரவு: Pinterest)

Read More

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து திமுக மண்டலப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இது குறித்து திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அப்போலோ மருத்துவமனையில் திமுக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும் வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான திமுகவினருக்கு பாராட்டு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், 150 தொகுதிகளில் 30% உறுப்பினர் சேர்க்கை என்ற இலக்கை அடைந்ததுள்ளதையும் சுட்டிக்காட்டி பாராட்டினார். அதேசமயம், திமுக உறுப்பினர் சேர்க்கையில் பின் தங்கியுள்ள ஓரிரு மாவட்டங்கள், தொகுதிகளைக் குறிப்பிட்டு, அவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் கவனித்துச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினார். சில பாகங்களில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களில் சில குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டியவர், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மீண்டும்…

Read More