Author: admin

சென்னை: வரதட்சணைக் கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார். இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவரின் ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த்து. இதனையடுத்து ,மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி, எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரர்கள்…

Read More

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் 6-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தமிழகத்தில் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (ஆக.1) ஓரிரு இடங்களிலும், 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தில் ஆக.2-ம் தேதி, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும்.…

Read More

விரைவான ஹேக்குகள் அல்லது மெதுவான வெற்றிகள்? முந்தையது அட்ரினலின் அவசரத்தை உயர்த்தும்போது, பிந்தையவர்களுக்கு பொறுமை தேவை. காத்திருக்க வேண்டிய ‘பொறுமை’. இந்த செயல்பாட்டில், மக்கள் பெரும்பாலும் சில உண்மைகளை அவர்கள் புறக்கணித்து, மிக எளிதாக கிடைக்கக்கூடிய பாடங்களைக் கவனிக்காமல் முடிவடையும் – எல்லோரும் அறிந்த ஆனால் எந்த கற்றலை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்தவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்.

Read More

புதுடெல்லி: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் ஆகியவற்றை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது மட்டுமின்றி, தாமிரம் மற்றும் அது தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கு 50 சதவீத வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு கடந்த 2024-25 நிதி ஆண்டில் 360 மில்லியன் டாலர் மதிப்பிலான…

Read More

சென்னை: இந்தியாவில் விவோ டி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ல் டி1 மாடல் அறிமுகமானது. தொடர்ந்து டி2 மற்றும் டி3 மாடல்களின் வேரியன்ட்கள் அறிமுகமாகின. தற்போது டி4 மாடலில் ஒரு வேரியன்டான டி4ஆர் அறிமுகமாகி உள்ளது. விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.77 இன்ச் கர்வ்டு…

Read More

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. இந்திய அணியில் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு துருவ் ஜூரெல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சற்று அதிர்ச்சியாக இருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில், 2 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். களநடுவர் முதலில் அவுட் கொடுக்காத நிலையில் இங்கிலாந்து அணி மேல்முறையீடு செய்தது. இதில் பந்து ஸ்டெம்புகளை தாக்குவது தெரியவந்ததை தொடர்ந்து ஜெய்ஸ்வால் வெளியேறினார். இதையடுத்து…

Read More

ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், நாய்களை கட்டுப்படுத்த நோயுற்ற நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகள் மற்றும் அதனைச் சுற்றி உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இத்தெரு நாய்கள் சாலையோரங்களில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளைச் சாப்பிட கூட்டம், கூட்டமாகச் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அப்போது, நாய்களுக்கு இடையில் ஏற்பட்டும் மோதல் காரணமாக கூட்டம் சாலையில் குறுக்கிடும்போது, இருசக்கர வாகனங்கள் மீது மோதி, வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து அடிபட்டுச் செல்வதும், நாய் கடிக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. மேலும், தெருக்களிலும் சுற்றும் நாய்கள் தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களைத் துரத்திக் கடிப்பது அதிகரித்து…

Read More

நகர்ப்புற ஸ்குவாலர்வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்குக்கான மையமான லண்டன், மோசமான நெரிசலானது, அழுக்கு மற்றும் சுகாதாரமற்றது. பிளேஜஸ் தவறாமல் அடித்துச் சென்றது, மக்களை வீட்டிற்குள் இருக்கும்படி கட்டாயப்படுத்தியது மற்றும் பல்வேறு வணிகங்களை, குறிப்பாக திரையரங்குகளில் மூடுகிறது. நோய் காரணமாக, ஆயுட்காலம் குறைவாக இருந்தது மற்றும் இத்தகைய கடுமையான நகர்ப்புற நிலைமைகளில் உயிர்வாழ்வது வளம் மற்றும் பின்னடைவைக் கோரியது.

Read More

மதுரை: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகப் புகார் அளித்ததால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்தார். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் ஒன்றை அனுப்பினார். இப்புகார் மனு பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் விசாரணைக்காக ஆஜராக வாஞ்சிநாதனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர் இன்று மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலைய அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது. இதன் பின், செய்தியாளர்களிடம் வாஞ்சிநாதன் கூறியது: “உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து புகார் மனுவை பதிவு தபால் மூலம் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தேன்.…

Read More

டாக்டர் ஜூலி ஸ்மித் பொதுவான கவலைக் கோளாறு (GAD) குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார், அதை சாதாரண கவலையிலிருந்து வேறுபடுத்துகிறார். காட் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அதிகப்படியான, தொடர்ச்சியான கவலையை உள்ளடக்கியது, குறைந்தது ஆறு மாதங்கள் நீடிக்கும் அமைதியின்மை, சோர்வு மற்றும் தூக்கக் கலக்கம் போன்ற அறிகுறிகள் உள்ளன. சிகிச்சை, ஆன்லைன் ஆதாரங்கள் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றின் மூலம் உதவியை நாடுவது, முறையான நோயறிதலைப் பொருட்படுத்தாமல், பதட்டத்தை நிர்வகிக்கவும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் தனிநபர்களை மேம்படுத்துகிறது. நீங்கள் நிறைய கவலைப்படுகிறீர்களா? வேலை, உறவுகள், கூட்டங்கள் மற்றும் உங்களுடன் எந்த தொடர்பும் இல்லாத விஷயங்களைப் பற்றி? எதையாவது பற்றி கவலைப்படுவது, நிச்சயமாக, வாழ்க்கையின் இயல்பான பகுதி. ஆனால் நீங்கள் அதிகம் கவலைப்படுவதைக் கண்டால், பெரும்பாலும் ஒரு காரணமின்றி கூட, அது இன்னும் அதிகமாக இருக்கும். மருத்துவ உளவியலாளரும் நியூயார்க் டைம்ஸின் விற்பனையான எழுத்தாளருமான டாக்டர் ஜூலி ஸ்மித், பொதுவான கவலைக் கோளாறு (GAD)…

Read More