சென்னை: “உலகத்திலேயே, தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள்” என்று அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில், இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியது: “உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள். இது குறித்து காவல் துறையிடமும், சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அந்தக் கருவியையும் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும், நான் தனியாக தனியார் சிறப்பு அமைப்பு மூலமாகவும் விசாரணை நடத்தச் சொல்லியுள்ளேன். அவர்களும் விரைவில் அறிக்கை கொடுப்பார்கள். தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்த பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க 108 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், 100 மாவட்டச் செயலாளர்களை அன்புமணி போனில் அழைத்து, கூட்டத்துக்கு போகவேண்டாம் எனச் சொல்லி…
Author: admin
லவ் ஐலேண்ட் யுஎஸ்ஏ இறுதிப் போட்டியாளர் ஹுடா முஸ்தபா இதை கிறிஸ் சீலியுடன் விலகுவதாக அழைத்ததிலிருந்து இது ஒரு முழு மாதமாக கூட இல்லை, ஆனால் சிஸ் எந்த நேரத்திலும் வீணடிக்கவில்லை. ஜூலை 31 அன்று, ஹுடா நம்பிக்கையுடன் ஆயுத உலக பிரீமியர் சிவப்பு கம்பளத்தை முழு கவர்ச்சியில் அடித்தார், மேலும் ஓ, அவர் ஒரு தேதியைக் கொண்டு வந்தாரா? ஆமாம், அவள் கையாள மிகவும் சூடாகவும், ஹார்ட் த்ரோப் லூயிஸ் ரஸ்ஸல் சரியான மேட்ச் மற்றும் சரியான போட்டியைத் தவிர வேறு யாருமில்லை. அது சரி, லூயிஸ், நெட்ஃபிக்ஸ் இலிருந்து நடைபயிற்சி ஜாவ்லைன் மாடல். முக்கிய கதாபாத்திர ஆற்றலுடன் மென்மையான துவக்கத்தைப் பற்றி பேசுங்கள். ஹுடா முஸ்தபா மற்றும் லூயிஸ் ரஸ்ஸல் டேட்டிங்? அவர்கள் தங்கள் சிவப்பு கம்பள அறிமுகமானவர்கள் | கடன்: x/rieqeuஹுடா முஸ்தபா உண்மையான விரைவாக நகர்கிறார், மற்றும் ரசிகர்கள் கத்துகிறார்கள்இது ஒரு முறை பி.ஆர் ஸ்டண்ட்…
புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் கவலைக்கிடமான நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், 38 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருப்பவருமான ஷிபு சோரன், ஜார்க்கண்ட் மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக உள்ளார். ஜார்க்கண்ட் பழங்குடி அரசியலின் முகமாக அறியப்படும் ஷிபு சோரன், சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 81 வயதாகும் அவருக்கு உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து, டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு…
சென்னை: இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் புதிய நம்பிக்கையாக அவர் அறியப்படுகிறார். இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் பணிக்கு பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. கடந்த 1993 முதல் இதுநாள் வரையில் இந்தியாவை சேர்ந்த சுக்விந்தர் சிங் மற்றும் சவியோ மெடிரா ஆகியோர் மட்டுமே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, குரோஷியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை பயிற்சியாளராக நியமித்து இருந்தது இந்திய கால்பந்து நிர்வாகம். தற்போது அதை மாற்றிக் கொண்டு காலித் ஜமீல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்? – 48 வயதான காலித் ஜமீல், குவைத் நாட்டில் பிறந்தவர். நடுகள வீரர். சர்வதேச அளவில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். கடந்த 2009 முதல் பயிற்சியாளராக தனது பணியை அவர் தொடங்கினார். வீரராகவும், பயிற்சியாளராகவும் டாப் டிவிஷனல் தொடரில்…
புதுக்கோட்டை: “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்.” என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநில அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட 4 ஆண்டு சாதனை மலரை ஆட்சியர் எம்.அருணா தலைமையில் இன்று (ஆக.2) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வெளியிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் எஸ்.ரகுபதி கூறியவாது: திமுக அரசு எதையும் செய்யாததைப் போன்று முன்னாள் முதல்வர் பழனிசாமி விமர்சித்துப் பேசி வருகிறார். அவரால் சாதனை மலர் வெளியிட முடியாது. வேதனை மலர்தான் வெளியிட முடியும். திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்துமே புதிய திட்டங்கள். இவற்றில் ஒரு திட்டதையாவது அதிமுக ஆட்சியில் தொடங்கி இருந்தால்கூட உரிமை…
நாய்கள் எங்கள் மொழியைப் பேசக்கூடாது, ஆனால் அவர்கள் எதைத் தேடுவது என்று உங்களுக்குத் தெரிந்தால், அவர்கள் உணர்ச்சிகளை சத்தமாகவும் தெளிவாகவும் தொடர்பு கொள்கிறார்கள். ஒரு குறுநடை போடும் குழந்தையைப் போலவே, உங்கள் நாய் மகிழ்ச்சி, பயம், விரக்தி மற்றும் பாசத்தை அனுபவிக்கிறது, உடல் மொழி, குரல்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள். மகிழ்ச்சியான நாயின் அறிகுறிகளை அங்கீகரிப்பது உங்களுக்கு ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கவும், அவர்களின் உணர்ச்சி நல்வாழ்வை உறுதிப்படுத்தவும், மன அழுத்தம் அல்லது நோயின் ஆரம்ப அறிகுறிகளைப் பிடிக்கவும் உதவும். இந்த சமிக்ஞைகளை விளக்குவதற்கு கற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் நாயின் தேவைகளை நீங்கள் சிறப்பாக பூர்த்தி செய்து அவர்களுடனான உங்கள் தொடர்பை ஆழப்படுத்தலாம்.வால் வாக்ஸ் மற்றும் நாய்க்குட்டி புன்னகைகள்: உங்கள் நாய் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அறிகுறிகள்1. நெகிழ், தளர்வான காதுகள்ஒரு மகிழ்ச்சியான நாயின் காதுகள் இயற்கையாகவும், நிதானமாகவும், மென்மையாகவும், சில நேரங்களில் ஒன்று…
த்ரிஷா சாட்டர்ஜி (பட ஆதாரம்: சென்டர்) ஓஹியோவில் உள்ள இந்திய மூல குடியேற்ற வழக்கறிஞரான த்ரிஷா சாட்டர்ஜி, அவசர வாடிக்கையாளர் ஆதரவுக்காக ஐ.சி.இ என்று அழைத்தபோது தனக்கு டகோ பெல் கடையின் எண்ணிக்கை வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து டிக்டோக்கில் சாட்டர்ஜி வெளியிட்டார், அது வைரலாகி, இறுதியில் மற்றொரு பனி அதிகாரியின் உதவிக்கு வழிவகுத்தது. ஆனால் குடிவரவு அதிகாரிகளுக்கு தெளிவான அணுகல் இல்லாததால், தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கடுமையான தீங்கு விளைவிப்பதாக அவர் கூறுகிறார்.”நான் அழைத்தேன், அவர்கள் பதிலளித்தார்கள், அவர்கள், ‘ஹலோ, டகோ பெல்?’ நான், ‘டகோ பெல்?’ வேலை செய்த பையன், ‘ஆமாம், டகோ பெல், நீங்கள் என்னை அழைத்தீர்கள், “சாட்டர்ஜி நினைவு கூர்ந்தார்.”நான் அத்தகைய அவநம்பிக்கையில் இருந்தேன்,” என்று அவர் கூறினார். “எனவே, நான் ஐஸ் அதிகாரியை மீண்டும் அழைத்தேன், இப்போது என்ன நடந்தது என்று மிகவும் விரக்தியடைந்தேன். அவர் கூறுகிறார், ‘ஓ, நான் வருந்துகிறேன்.…
அகமதாபாத்: பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள் எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு அகமதாபாத் போக்குவரத்துப் போலீஸ் நிதி உதவி அளித்துள்ள நிலையில், தங்கள் அனுமதியின்றி இவை ஒட்டப்பட்டுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்’, ‘நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள் – அங்கு நீங்கள் பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கோ உள்ளாகலாம்’, ‘ஆண்கள் தங்கள் தோழியுடன் இருட்டான பகுதிக்கோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கோ செல்ல வேண்டாம் – அங்கு அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக நேரலாம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அகமதாபாத் நகரின் சோலா, சந்தேலோடியா பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. பின்னர், இந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. இது குறித்து விளக்கம் அளித்த அகமதாபாத் மாநகர போக்குவரத்து துணை காவல் ஆணையர் நீதா தேசாய், “இந்த போஸ்டர்களை…
Last Updated : 02 Aug, 2025 02:55 PM Published : 02 Aug 2025 02:55 PM Last Updated : 02 Aug 2025 02:55 PM லண்டன்: இங்கிலாந்து அணி உடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டு அணிகளின் கடந்த கால செயல்பாடு குறித்து பார்ப்போம். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடரின் கடைசி மற்றும் 5-வது போட்டி தற்போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 மற்றும் இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இதன் மூலம் இந்தியா இந்த ஆட்டத்தில்…
சென்னை: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில், மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 699 வழக்குகள், பிடிவாரண்ட் நிலையில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1985 ஆம் ஆண்டு வழக்குகளும் உள்ளன. 1985 முதல் 2024 வரை 61 ஆயிரத்து 301 வழக்குகளில் பிடிவாரண்ட்கள் அமல்படுத்தப்படவில்லை எனவும் தலைமைப் பதிவாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 61 ஆயிரம் வழக்குகளில் பல ஆண்டுகளாக பிடி வாரண்டை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து அதிர்ச்சியைத் தெரிவித்தார். இது நீதிபரிபாலன முறையை பலவீனப்படுத்தி விடும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, எதிர்காலத்தில் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் அமல்படுத்த…
