10 காட்டு விலங்குகள் அரிதாகவே எழுந்திருக்கின்றன’தூக்கம் ஒரு வேலையாக இருந்தால், யாரும் திங்கள் நாடுகளை வெறுக்க மாட்டார்கள்-மனிதர்கள் இதைப் பற்றி மட்டுமே கேலி செய்ய முடியும், சில விலங்குகள் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு, அவர்களின் நாளின் மூன்றில் நான்கில் நான்கில் ஒரு பகுதியை தூங்குகின்றன. இங்கே 10 விலங்குகள் உள்ளன, அவை நிச்சயமாக அவர்களின் தூக்க அட்டவணையை பொறாமைப்பட வைக்கும்:
Author: admin
புதுடெல்லி: டெல்லியின் பிரகதி மைதானத்தில் 10-வது சர்வதேச போலீஸ் கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன், மையமாக ‘மேக் இன் இந்தியா’ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கண்காட்சி, சட்ட அமலாக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பங்கள் காட்சிப் பொருட்களாக உள்ளன. இக்கண்காட்சியில் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த இரண்டு நாள் நிகழ்வை, நெக்ஸ்ஜென் எக்ஸிபிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதில், 3டி தடயவியல் மாதிரிகள், செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) இயங்கும் தரவு பகுப்பாய்வு, மேம்பட்ட ஆயுத அமைப்புகள், தன்னாட்சி பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை உள்ளன. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடில் (ஈசிஐஎல்) இடம்பெற்ற அரங்கு பலரையும் கவர்கிறது. தொழில்நுட்ப தன்னம்பிக்கைக்கான இந்தியாவின் உந்துதலை…
சென்னை: அரசுப் பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர மாநில அடைவு ஆய்வு மற்றும் அடிப்படை கற்றல் நிலை மதிப்பீடுகளின் அடிப்படையில் கற்றல் இடைவெளியை குறித்து, ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வகுப்பு நிலைக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை முழுமையாக கற்றுக் கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக கண்காணிப்பு அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறு பள்ளிகளில் கல்வி…
சென்னை: “நீர்நிலைகளை காக்கும் வகையில், ‘நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கவுள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் நதிகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும்” என நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ அடிப்படைத் தேவையான நீர்வளங்கள் தமிழகத்தில் இன்று நிலைகுலைந்து கிடக்கின்றன. பழம்பெருமை வாய்ந்த நமது ஆறுகள் தற்போது, கழிவுநீரால் சூழப்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கின்றன. இந்த நிலை இப்படியே தொடருமானால் நமது வருங்கால தலைமுறையினருக்கு ஆறு, ஏரி, குளம் ஆகியவை எல்லாம் காணக் கிடைக்காத அதிசயப் பொருளாகிவிடும் என்ற அபாயம் எழுந்துள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கும் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடமும் ஆளும் அரசிடமும் எடுத்துக் கூறும் கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது. எனவே, நீர்வளம் காப்போம் என்ற பெயரில் கேட்பாரற்று கிடக்கும் நமது நதிகள் மற்றும் நீர்நிலைகளைக் காக்கும் பிரச்சாரத்தை…
ஒரு சவாலான காட்சி புதிர் இணையத்தை கவர்ந்திழுப்பது, கண்காணிப்பு திறன்களை சோதித்தல் மற்றும் மனக் கூர்மையை சோதிக்கிறது. மரங்கள், கிளைகள் மற்றும் நிழல்களுடன் முழுமையான விரிவான வனக் காட்சிக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு உருமறைப்பு மானைக் கண்டுபிடிப்பதை இந்த பணி உள்ளடக்குகிறது. இந்த ஆப்டிகல் மாயை மூளையில் தந்திரங்களை வகிக்கிறது, வலுவான காட்சி உணர்வும், மான்களை விரைவாகக் கண்டுபிடிப்பதற்கான விவரங்களுக்கு கவனம் தேவைப்படுகிறது, ஏழு வினாடிகளுக்குள். இணையத்தை ஸ்டம்பிங் செய்யும் ஒரு காட்சி புதிர் இங்கே, அது தோற்றமளிக்கும் அளவுக்கு எளிதானது அல்ல! இந்த ஆப்டிகல் மாயை என்பது அவதானிப்பு மற்றும் மன கூர்மையின் புத்திசாலித்தனமான சோதனையாகும். சவால்? மரங்கள், கிளைகள் மற்றும் நிழல்களால் நிரப்பப்பட்ட விரிவான காடு-கருப்பொருள் படத்தில் மறைக்கப்பட்ட மான்களைக் கண்டறியவும்.முதல் பார்வையில், படம் ஒரு அடர்த்தியான வனக் காட்சியைத் தவிர வேறொன்றுமில்லை, அதில் ஒரு நாயையும் கொண்டுள்ளது. ஆனால் எங்கோ பட்டை மற்றும் பசுமையாக இயற்கையான வடிவங்களில்…
பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 4 பெண்கள் பிரஜ்வலுக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறப்பு விசாரணை…
தமிழ் சினிமாவின் இசைச் சூழலை பொறுத்தவரை எல்லா காலத்திலும் நடிகர்களுக்கு இருப்பது போலவே இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருப்பது வழக்கம். எனினும், அப்படியான எந்த வகைமைக்குள்ளும் அகப்படாமல் எல்லா தரப்பு ரசிகர்களாலும் சிலாகிக்கப்படும் இசையை கொடுக்கும் இசையமைப்பாளர்கள் ஒருசிலரே. அப்படி ‘ஹேட்டர்’களின் வன்ம விமர்சனங்களுக்கு ஆளாகாமல் அனைவரும் ரசிக்கும்படியான இசையை தொடர்ந்து கொடுத்து வருபவர்களில் ஜி.வி.பிரகாஷ் முக்கியமானவர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சகோதரி மகனான சிறுவன் ஜி.வி.பிரகாஷை ‘ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடலின் ஆரம்ப வரிகளை பாடவைத்திருப்பார். அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் ஹிட்டடித்ததை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவரது குரலுக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து ‘உழவன்’, ‘பம்பாய்’,’ ‘இந்திரா’ உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற முக்கிய பாடல்களில் ஜி.வி.பிரகாஷின் குரலும் இடம்பிடித்தது. இதன் பிறகு இசையை கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தியவர் 2005-ல் ஹாரிஸ் இசையில் ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் யானை’ பாடலின் மூலம் மீண்டும் கவனம்பெற்றார். அதற்கு…
சென்னை: டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐபிஎஸ். அதிகாரி வருண்குமார் ஆகியோர் இடையே அண்மைக் காலத்தில் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இருவரும் பரஸ்பரம் மாறிமாறி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனக்கு எதிராக பொது வெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளை தெரிவிப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் தனக்கு எதிரான அவதூறான, ஆதாரமில்லாத கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி, ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில், இரண்டு கோடியே பத்து லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த வழக்குக்கு எண்ணிட அனுமதிக்க கோரிய மனு, நீதிபதி…
நீரிழிவு நரம்பியல் நரம்பு சேதத்தை ஏற்படுத்தும், இது நீரிழிவு நோயின் பொதுவான அடையாளமாக செயல்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் அனுபவங்களை அனுபவிக்கிறார்கள், அதைத் தொடர்ந்து எரியும் அல்லது தங்கள் கால்களில் உணர்வின்மை, மற்றும் கைகள். நரம்பு அறிகுறிகள் மெதுவாக உருவாகின்றன, இரவு நேரங்களில் மோசமடைவதற்கு முன்பு. நரம்பு விநியோகத்தை வழங்கும் சிறிய இரத்த நாளங்கள், அதிக இரத்த சர்க்கரை அளவு காரணமாக சேதமடைகின்றன. ஊசிகளையும் ஊசிகள் உணர்வையும் ஒத்திருக்கும் உணர்ச்சி இடையூறுகளை நீங்கள் அனுபவிக்கலாம் அல்லது உங்கள் உடலில் உணர்வை இழப்பதைப் போன்ற உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம். இந்த அறிகுறிகள் நீரிழிவு நோயிலிருந்து நரம்பு சேதத்தைக் குறிக்கின்றன, எனவே இப்போதே மருத்துவ உதவியை நாடுங்கள்.ஆதாரங்கள்:மெடிசினெனெட் – ஆண்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள்இன்று மருத்துவ செய்தி – ஆண்களில் நீரிழிவு நோய்: அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள்வெப்எம்டி – நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள்ஹெல்த்லைன் – ஆண்களில் 13 நீரிழிவு…
வாரணாசி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்ததை காங்கிரஸ் கட்சியாலும், அதன் ஆதரவாளர்களாலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி நிதி உதவியை விடுவிக்கும் நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசியது, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு நான் வாராணசி வருவது இதுவே முதல்முறை. பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் இரக்கமின்றி கொல்லப்பட்டபோது எனது இதயம் சோகத்தால் நிறைந்தது. எனது மகள்களின் குங்கும் அழிக்கப்பட்டதற்கு பழிவாங்க நான் சபதம் மேற்கொண்டேன். அந்த சபதம் சிவபெருமானின் ஆசியுடன் நிறைவேறி உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை சிவபெருமானின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு அயராது பாடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகள்…
