Author: admin

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் (51). சின்னத்திரை, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர் மிமிக்ரி கலைஞரும் கூட. இவர் ‘பிரகாம்பனம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக, கேரள மாநிலம் சோட்டானிக்கராவுக்கு வந்தார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்ததால் அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். அவர் அறையின் கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது கலாபவன் நவாஸ் சுயநினைவின்றி இருந்தார். உடனடியாக அவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரித்து வருகின்றனர். அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நவாஸின் மறைவு மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த கலாபவன்…

Read More

புதுடெல்லி: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, உலக நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். அத்துடன் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருப்பதற்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் தனது வலைதளத்தில் கூறும்போது, “ரஷ்யாவுடன் சேர்ந்து இந்திய பொருளாதாரமும் செயலிழந்து விட்டது. அதை பற்றி எனக்கு கவலையில்லை” என்று கூறியிருந்தார். இந்​நிலை​யில், தனி​யார் செய்தி சேனல் ஒன்று அமெரிக்​கா​விலேயே உரு​வாக்​கப்​பட்ட செயற்கை நுண்​ணறிவு தளங்​களில் (ஏஐ பிளாட்​பார்ம்), ட்ரம்ப் கூறியபடி இந்​திய பொருளா​தா​ரம் செயலிழந்​து​விட்​டதா என்று கேள்வி எழுப்​பப்​பட்​டது. அதற்கு அந்த ஏஐ தளங்​கள் நேரெ​தி​ராக கருத்து தெரி​வித்​துள்​ளன. சேட்​ஜிபிடி, கிராக், ஜெமினி, மெட்டா ஏஐ, கோபைலட் ஆகிய 5 ஏஐ தளங்​களில், ‘இந்​திய பொருளா​தா​ரம் செயலிழந்து விட்​ட​தா?’ என்று கேள்வி கேட்​டுள்​ளனர். அதற்கு…

Read More

சமீபத்தில், ஒரு சிறுவன் தனது தாய்க்கு ஒரு கேக்கை ஆர்டர் செய்தான், பேக்கரி பிராண்ட் மிகவும் கண்டிப்பாக அறிவுறுத்தல்களை எடுத்து, பிறந்தநாள் கேக்கில் “மம்மி” மற்றும் “உரை வித் ஃப்ரோஸ்டிங்” என்று எழுதினார், பின்னர் இது வாடிக்கையாளரால் இணையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, இது முற்றிலும் நெட்டிசன்களை பிளவுபடுத்திய வித்தியாசமான அலட்சியத்திற்கு வழிவகுத்தது. இந்த புகாருக்கு உணவகம் இப்படித்தான் பதிலளித்தது:

Read More

புதுடெல்லி: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என்ற தேஜஸ்வி யாதவின் புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “வரைவு வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் விடுபட்டுள்ளது இதன் மூலம் நான் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இதுபோல ஏராளமானவர்களின் பெயர் விடுபட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி தம்பதியின் பெயர் கூட விடுபட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்” என்றார். இந்த குற்​றச்​சாட்டை தேர்​தல் ஆணை​யம் மறுத்​துள்​ளது. இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “தேஜஸ்வி யாதவ் கூறி​யுள்ள குற்​றச்​சாட்டு தவறானது. வரைவு வாக்​காளர் பட்​டியலில், 204-வது வாக்​குப் பதிவு மையத்​தில் (பிஹார் விலங்​கு​கள் அறி​வியல் பல்​கலைக்​கழக நூலக கட்​டிடம்) 416-வது வரிசை எண்​ணில் தேஜஸ்வி…

Read More

பெங்களுரு: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட் டார். இதன்படி சராசரியாக தினமும் 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதற்கு முன்பு ஜோ பைடன் அதிபராக இருந்தபோது ஜனவரி 2020 – டிசம்பர் 2024) சராசரியாக தினமும் 3 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வரையி​லான காலத்​தில் மொத்​தம் 7,244 இந்​தி​யர்​கள் பல்​வேறு காரணங்​களுக்​காக நாடு​கடத்​தப்​பட்​டுள்​ளனர். இந்த எண்​ணிக்​கை​யில் சுமார் 25% பேர் (1,703) ட்ரம்ப் அதிப​ரான 6 மாத காலத்​தில் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளனர். இந்த நடவடிக்​கை​யின்​போது மனித உரிமை​களை மீறும் வகை​யில் சிலர் நடத்​தப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இதையடுத்​து, மனித உரிமை​களை மீறும் வகை​யில் நடந்​து​கொள்​ளக் கூடாது என்று அமெரிக்க அரசை மத்​திய அரசு…

Read More

சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள ரூ.30.52 கோடி செலவில், 477 நீர் இறைக்கும் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் நாளுக்கு நாள் கான்கிரீட் மயமாகி வருகிறது. மாநகராட்சியின் திட்டங்களும் கான்கிரீட் சாலை, கான்கிரீட் மழைநீர் வடிகால், கான்கிரீட் நடை பாதை என செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மழை காலங்களில் மழைநீர் நிலத்தில் ஊருவது தடுக்கப்பட்டு, நீர் தேங்கும் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. தற்போது மெட்ரோ ரயில் பணிகள், நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சாலைகளை தோண்டி தடுப்புகள் ஏற்படுத்துவதால், வழக்கமாக நீர் வழிந்தோடுவது பாதிக்கப்பட்டு, மழைநீர் தேக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அதிக மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதை எதிர்கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் தயாராகி வருகிறது. இதன்படி, மாநகராட்சி சார்பில் மழைநீர்…

Read More

எதையாவது குறைக்கும்போது உங்கள் உடல் உங்களுக்கு அறிகுறிகளைத் தருகிறது. ஆய்வக அறிக்கைகள் அவற்றைப் பிடிப்பதற்கு முன்பே இந்த அறிகுறிகள் தோன்றும். ஊட்டச்சத்து என்பது உடல் அதன் உடல் செயல்முறைகள் அனைத்தையும் மேற்கொள்ள ஆற்றலைப் பெறுகிறது. நீங்கள் ஒரு சீரான உணவை சாப்பிடுகிறீர்கள் என்றால், நீங்கள் அனைத்து மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களையும் பெற வேண்டும். இருப்பினும், மோசமான உணவு மற்றும் சில சுகாதார நிலைமைகள் சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கலாம். ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைப் பிடிப்பது நல்ல ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது. 25 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவமுள்ள கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இரைப்பை குடல் நிபுணரும் கல்லீரல் நிபுணருமான டாக்டர் ச ura ரப் சேத்தி இப்போது ஊட்டச்சத்து குறைபாடுகளை எதிர்கொள்ளும்போது உடல் காண்பிக்கும் 8 அறிகுறிகளைப் பகிர்ந்துள்ளார். “ஒரு வயிற்று மருத்துவராக, நான் இதை எப்போதுமே காண்கிறேன்: சோர்வு, உடையக்கூடிய நகங்கள், மூளை மூடுபனி, பெரும்பாலும் இது…

Read More

வாராணசி: உத்தர பிரதேசத்​தின் வாராணசி​யில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.2,200 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​ வைத்​தார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இன்​றைய தினம் பிரதமரின் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தின் மூலம் நாடு முழு​வதும் 10 கோடி விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கு​களில் ரூ.20,500 கோடி செலுத்​தப்​பட்டு உள்​ளது. விவ​சா​யிகளுக்​கான நிதி​யுதவி திட்​டம் விரை​வில் நிறுத்​தப்​படும் என்று காங்​கிரஸ், சமாஜ்​வாதி உள்​ளிட்ட கட்​சிகள் விமர்​சனம் செய்​தன. ஆனால் இந்த திட்​டம் இன்​று​வரை வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. விவ​சா​யிகளின் நலன் கருதி தன்​-தன்யா கிரிஷி யோஜனா என்ற புதிய திட்​டம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் பின்​தங்​கிய மாவட்​டங்​களில் வேளாண் உற்​பத்தி அதி​கரிக்​கப்​படும். இந்​தத் திட்​டத்​துக்​காக ரூ.24,000 கோடி செல​விடப்​படும். வேளாண்மை சார்ந்த பொருளா​தா​ரத்​தில் பெண்​களின் பங்​களிப்பை அதி​கரிக்க லட்​சா​திபதி சகோ​தரி​கள் திட்​டத்தை மத்​திய அரசு செயல்​படுத்தி வரு​கிறது. இதன்​மூலம் 3…

Read More

தூத்துக்குடி: தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. அடுத்து அமை​யும் அதி​முக ஆட்​சி​யில் இரும்​புக் கரம் கொண்டு குற்​றங்​கள் தடுக்​கப்​படும் என்று எதிர்க்​கட்​சித் தலை​வரும், அதிமுக பொதுச் செய​லா​ள​ரு​மான பழனி​சாமி கூறி​னார். தூத்​துக்​குடி​யில் தொழில்​முனை​வோர், விவ​சா​யிகள், உப்புஉற்​பத்​தி​யாளர்​கள், மீனவர்​கள் மற்​றும் வழக்​கறிஞர்​களு​ட​னான கலந்​தாய்​வுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. அகில இந்​திய தொழில் வர்த்தக சங்​கம், லாரி உரிமை​யாளர் சங்​கம், நாட்​டுப்​படகு மீனவர் சங்​கம், சிறு வணி​கர் சங்​கம், குரூஸ் பர்​னாந்து மக்​கள் மன்​றம், வழக்​கறிஞர்​கள் சங்​கம், புதி​யம்​புத்​தூர் ஜவுளி வியா​பாரி​கள் சங்​கம், ஸ்பிக் தொழிலா​ளர் நலச்​சங்​கம், வாழை, கடலை விவ​சா​யிகள் சங்​கம், பேய்​குளம் நிலச்​சு​வான்​தார்​கள் விவ​சா​யிகள் அபி​விருத்தி சங்​கம், பெந்​த​கொஸ்தே சபை ஆகிய அமைப்​பு​களை சேர்ந்த நிர்​வாகி​கள் பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்​துப் பேசினர். தொடர்ந்து பழனி​சாமி பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் தூத்​துக்​குடி விமான நிலை​யம் அமைக்க 750 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்த நிதி ஒதுக்​கப்​பட்​டு, பணி​கள் தொடங்​கின. இத்​திட்​டத்​துக்கு நிலம் எடுப்​ப​தற்கு முழு காரணம்…

Read More

சிறுநீரக கற்கள் தாதுக்கள் மற்றும் உப்புகளால் செய்யப்பட்ட கடினமான வைப்பு, அவை சிறுநீர் குவிக்கும் போது சிறுநீரகங்களுக்குள் உருவாகின்றன. அவற்றின் அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து, சிறுநீரக கற்கள் கவனிக்கப்படாமல் கடந்து செல்லலாம் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும் தீவிர வலி மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த வழிகாட்டி சிறுநீரக கற்களின் வெவ்வேறு அளவுகளை உடைக்கிறது, அவர்கள் எழுப்பும் உடல்நல அபாயங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படும்போது.சிறுநீரக கல் என்றால் என்ன?சிறுநீரக கல் என்பது கால்சியம், ஆக்சலேட், யூரேட், சிஸ்டைன், சாந்தைன் அல்லது சிறுநீரில் பாஸ்பேட் போன்ற பொருட்களால் உருவாகும் ஒரு திட வெகுஜனமாகும். இந்த பொருட்கள் பொதுவாக சிறுநீரில் கரைகின்றன, ஆனால் போதுமான திரவம் இல்லாதபோது அல்லது கழிவு செறிவு அதிகமாக இருக்கும்போது, படிகங்கள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த படிகங்கள் பின்னர் ஒன்றிணைந்து ஒரு கல்லை உருவாக்கலாம்.சிறுநீரக கற்களில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன:கால்சியம் ஆக்சலேட் (மிகவும் பொதுவானது)யூரிக்…

Read More