பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் (51). சின்னத்திரை, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர் மிமிக்ரி கலைஞரும் கூட. இவர் ‘பிரகாம்பனம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக, கேரள மாநிலம் சோட்டானிக்கராவுக்கு வந்தார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்ததால் அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். அவர் அறையின் கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது கலாபவன் நவாஸ் சுயநினைவின்றி இருந்தார். உடனடியாக அவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரித்து வருகின்றனர். அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நவாஸின் மறைவு மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த கலாபவன்…
Author: admin
புதுடெல்லி: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, உலக நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். அத்துடன் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருப்பதற்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் தனது வலைதளத்தில் கூறும்போது, “ரஷ்யாவுடன் சேர்ந்து இந்திய பொருளாதாரமும் செயலிழந்து விட்டது. அதை பற்றி எனக்கு கவலையில்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்று அமெரிக்காவிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தளங்களில் (ஏஐ பிளாட்பார்ம்), ட்ரம்ப் கூறியபடி இந்திய பொருளாதாரம் செயலிழந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்த ஏஐ தளங்கள் நேரெதிராக கருத்து தெரிவித்துள்ளன. சேட்ஜிபிடி, கிராக், ஜெமினி, மெட்டா ஏஐ, கோபைலட் ஆகிய 5 ஏஐ தளங்களில், ‘இந்திய பொருளாதாரம் செயலிழந்து விட்டதா?’ என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு…
சமீபத்தில், ஒரு சிறுவன் தனது தாய்க்கு ஒரு கேக்கை ஆர்டர் செய்தான், பேக்கரி பிராண்ட் மிகவும் கண்டிப்பாக அறிவுறுத்தல்களை எடுத்து, பிறந்தநாள் கேக்கில் “மம்மி” மற்றும் “உரை வித் ஃப்ரோஸ்டிங்” என்று எழுதினார், பின்னர் இது வாடிக்கையாளரால் இணையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, இது முற்றிலும் நெட்டிசன்களை பிளவுபடுத்திய வித்தியாசமான அலட்சியத்திற்கு வழிவகுத்தது. இந்த புகாருக்கு உணவகம் இப்படித்தான் பதிலளித்தது:
புதுடெல்லி: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என்ற தேஜஸ்வி யாதவின் புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “வரைவு வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் விடுபட்டுள்ளது இதன் மூலம் நான் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இதுபோல ஏராளமானவர்களின் பெயர் விடுபட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி தம்பதியின் பெயர் கூட விடுபட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்” என்றார். இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “தேஜஸ்வி யாதவ் கூறியுள்ள குற்றச்சாட்டு தவறானது. வரைவு வாக்காளர் பட்டியலில், 204-வது வாக்குப் பதிவு மையத்தில் (பிஹார் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழக நூலக கட்டிடம்) 416-வது வரிசை எண்ணில் தேஜஸ்வி…
பெங்களுரு: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட் டார். இதன்படி சராசரியாக தினமும் 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதற்கு முன்பு ஜோ பைடன் அதிபராக இருந்தபோது ஜனவரி 2020 – டிசம்பர் 2024) சராசரியாக தினமும் 3 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலத்தில் மொத்தம் 7,244 இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் சுமார் 25% பேர் (1,703) ட்ரம்ப் அதிபரான 6 மாத காலத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் சிலர் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்று அமெரிக்க அரசை மத்திய அரசு…
சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள ரூ.30.52 கோடி செலவில், 477 நீர் இறைக்கும் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரம் நாளுக்கு நாள் கான்கிரீட் மயமாகி வருகிறது. மாநகராட்சியின் திட்டங்களும் கான்கிரீட் சாலை, கான்கிரீட் மழைநீர் வடிகால், கான்கிரீட் நடை பாதை என செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மழை காலங்களில் மழைநீர் நிலத்தில் ஊருவது தடுக்கப்பட்டு, நீர் தேங்கும் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. தற்போது மெட்ரோ ரயில் பணிகள், நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சாலைகளை தோண்டி தடுப்புகள் ஏற்படுத்துவதால், வழக்கமாக நீர் வழிந்தோடுவது பாதிக்கப்பட்டு, மழைநீர் தேக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அதிக மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதை எதிர்கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் தயாராகி வருகிறது. இதன்படி, மாநகராட்சி சார்பில் மழைநீர்…
எதையாவது குறைக்கும்போது உங்கள் உடல் உங்களுக்கு அறிகுறிகளைத் தருகிறது. ஆய்வக அறிக்கைகள் அவற்றைப் பிடிப்பதற்கு முன்பே இந்த அறிகுறிகள் தோன்றும். ஊட்டச்சத்து என்பது உடல் அதன் உடல் செயல்முறைகள் அனைத்தையும் மேற்கொள்ள ஆற்றலைப் பெறுகிறது. நீங்கள் ஒரு சீரான உணவை சாப்பிடுகிறீர்கள் என்றால், நீங்கள் அனைத்து மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களையும் பெற வேண்டும். இருப்பினும், மோசமான உணவு மற்றும் சில சுகாதார நிலைமைகள் சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கலாம். ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைப் பிடிப்பது நல்ல ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது. 25 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவமுள்ள கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட இரைப்பை குடல் நிபுணரும் கல்லீரல் நிபுணருமான டாக்டர் ச ura ரப் சேத்தி இப்போது ஊட்டச்சத்து குறைபாடுகளை எதிர்கொள்ளும்போது உடல் காண்பிக்கும் 8 அறிகுறிகளைப் பகிர்ந்துள்ளார். “ஒரு வயிற்று மருத்துவராக, நான் இதை எப்போதுமே காண்கிறேன்: சோர்வு, உடையக்கூடிய நகங்கள், மூளை மூடுபனி, பெரும்பாலும் இது…
வாராணசி: உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.2,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: இன்றைய தினம் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.20,500 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம் விரைவில் நிறுத்தப்படும் என்று காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன. ஆனால் இந்த திட்டம் இன்றுவரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி தன்-தன்யா கிரிஷி யோஜனா என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பின்தங்கிய மாவட்டங்களில் வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக ரூ.24,000 கோடி செலவிடப்படும். வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் 3…
தூத்துக்குடி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார். தூத்துக்குடியில் தொழில்முனைவோர், விவசாயிகள், உப்புஉற்பத்தியாளர்கள், மீனவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அகில இந்திய தொழில் வர்த்தக சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், நாட்டுப்படகு மீனவர் சங்கம், சிறு வணிகர் சங்கம், குரூஸ் பர்னாந்து மக்கள் மன்றம், வழக்கறிஞர்கள் சங்கம், புதியம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கம், ஸ்பிக் தொழிலாளர் நலச்சங்கம், வாழை, கடலை விவசாயிகள் சங்கம், பேய்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம், பெந்தகொஸ்தே சபை ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர். தொடர்ந்து பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி விமான நிலையம் அமைக்க 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கின. இத்திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்கு முழு காரணம்…
சிறுநீரக கற்கள் தாதுக்கள் மற்றும் உப்புகளால் செய்யப்பட்ட கடினமான வைப்பு, அவை சிறுநீர் குவிக்கும் போது சிறுநீரகங்களுக்குள் உருவாகின்றன. அவற்றின் அளவு மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து, சிறுநீரக கற்கள் கவனிக்கப்படாமல் கடந்து செல்லலாம் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும் தீவிர வலி மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த வழிகாட்டி சிறுநீரக கற்களின் வெவ்வேறு அளவுகளை உடைக்கிறது, அவர்கள் எழுப்பும் உடல்நல அபாயங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படும்போது.சிறுநீரக கல் என்றால் என்ன?சிறுநீரக கல் என்பது கால்சியம், ஆக்சலேட், யூரேட், சிஸ்டைன், சாந்தைன் அல்லது சிறுநீரில் பாஸ்பேட் போன்ற பொருட்களால் உருவாகும் ஒரு திட வெகுஜனமாகும். இந்த பொருட்கள் பொதுவாக சிறுநீரில் கரைகின்றன, ஆனால் போதுமான திரவம் இல்லாதபோது அல்லது கழிவு செறிவு அதிகமாக இருக்கும்போது, படிகங்கள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த படிகங்கள் பின்னர் ஒன்றிணைந்து ஒரு கல்லை உருவாக்கலாம்.சிறுநீரக கற்களில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன:கால்சியம் ஆக்சலேட் (மிகவும் பொதுவானது)யூரிக்…
