பழைய குழு புகைப்படங்கள், குழந்தை பருவ நிகழ்வுகள் மற்றும் நண்பர்களாக மாறிய-குடும்பத்திற்கான குறிப்புகள் நிறைந்த நட்பு நாள் செய்திகளின் கடலில், ஒரு இடுகை அமைதியாக சத்தத்தை உடைத்தது- புத்துணர்ச்சியூட்டும் உண்மையான மற்றும் எதிர்பாராத விதமாக தொடுவதற்கு. ஆகஸ்ட் 3 ஆம் தேதி எக்ஸ் அன்று ஆஞ்சல் ராவத்தின் இடுகை ஒரு நண்பருக்கு அஞ்சலி அல்ல, ஆனால் அவரது கணவருக்கு- அதே வகுப்புத் தோழர் ஒரு முறை பள்ளியில் ஒரு அப்பாவி விபத்துக்குப் பிறகு அவருடன் பேச மறுத்துவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் பாதைகளைத் தாண்டினர்- இந்த முறை ஒரு வகுப்பறையில் அல்ல, ஆனால் ஒரு திருமண பயன்பாட்டில்- மீதமுள்ளவை, அவர்கள் சொல்வது போல், முழு வட்டம் வந்தது.”பள்ளியில் என்னை வெறுத்த பையனை நான் திருமணம் செய்து கொண்டேன்”இப்போது தனது வைரஸ் இடுகையில், ராவத் இரண்டு மாறுபட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்-ஒரு பழைய வகுப்பு படத்தை அவர்கள் இருவரும் குறிக்கப்பட்டனர்,…
Author: admin
தனது அடுத்த படம் குறித்து பேசியிருக்கிறார் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. ’லப்பர் பந்து’ படத்தின் மூலம் இயக்குநராக முத்திரைப் பதித்தவர் தமிழரசன் பச்சமுத்து. தனது அடுத்த படத்தில் தனுஷை இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், தகவலாக வெளியாகிவிட்டது. இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனத் தெரிகிறது. தனது அடுத்த படம் குறித்து தமிழரசன் பச்சமுத்து கூறும்போது, “‘லப்பர் பந்து’ படத்துக்குப் பின் தனுஷை சந்தித்துப் பேசி, அவருக்காக ஒரு கதையை எழுதி வருகிறேன். அவருடைய ரசிகர்களுக்கு மற்றும் மக்களுக்கு பிடித்த வகையில் எழுதி வருகிறேன். அவருடைய இமேஜை மனதில் வைத்துதான் உருவாக்கி வருகிறேன். முந்தைய படத்தை விட இப்படத்துக்கு கடுமையாக உழைத்து வருகிறேன். போன படத்தில் எந்த இடத்தில் எல்லாம் தவறு செய்தோமோ அதை எல்லாம் இதில் சரிசெய்ய முயன்று வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்…
சென்னை: தமிழகத்தில் தேனி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாக, தமிழகத்தில் நாளை (ஆக.5) ஒருசில இடங்களிலும், 6, 7 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 8, 9 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 10-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களின்…
நிலக்கடலை எண்ணெய், குறிப்பாக குளிர் அழுத்தி புத்திசாலித்தனமாக பயன்படுத்தப்படும்போது, வெறும் சுவையை விட அதிகமாக வழங்குகிறது-இது பல கோணங்களில் இருந்து மூளையை ஆதரிக்கிறது. ஆனால் மிதமானது முக்கியமானது.
‘மாவீரன்’ படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க ஆசை இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் சிவகார்த்திகேயன். அங்கு பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் “உங்களுடைய படங்களில் எதன் 2-ம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?” என்று சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், ”ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்கவே பயம். அது ரொம்ப நல்ல கதையாக அமைய வேண்டும். முதல் பாகத்தின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதிக்கக் கூடாது. ஆனால் ‘மாவீரன்’ படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க ஆசை. அந்தக் கதை ரொம்பவே தனித்தவமானது. ஆகையால் அதை முயற்சிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’. அருண் விஷ்வா தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை: தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவர் குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யவும், அதுவரை விசாரணைக்கு தடைகோரி சீமான் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரியாகெளரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் மனுவுக்கு டிஜஜி வருண்குமார் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்ப்டடது. அதற்கு அனுமதி வழங்கி விசாரணையை ஆக.…
நேர்மையாக இருக்கட்டும்: மனிதர்கள் சில நேரங்களில், குறிப்பாக தங்களுக்கு எரிச்சலூட்டலாம். நம் அனைவருக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் நகைச்சுவைகள் உள்ளன, அவை நம்மீது சிறந்த பதிப்புகள் அல்ல என்று நமக்குத் தெரியும், ஆனாலும் அவற்றை எப்படியாவது மீண்டும் செய்வதில் ஆறுதல் காணப்படுகிறது. இந்த நடத்தைகள் சிறந்தவை அல்ல என்பதை அறிந்திருந்தாலும், அவற்றை ஏற்றுக்கொள்ளவும் மாற்றவும் நாங்கள் உண்மையிலேயே தயாரா? பொதுவாக, பதில் இல்லை. அதற்கு பதிலாக, நாங்கள் அவற்றை சிறிய நியாயங்களுடன் பூசுகிறோம் அல்லது நம் மனதில் திருப்தியை விரைவாகக் கொடுக்கிறோம். இதுபோன்ற 7 எரிச்சலூட்டும் பழக்கவழக்கங்கள் இங்கே உள்ளன, அவை வெறுப்பாக, நம் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.
சென்னை: இலங்கைத் தமிழர்களை இழிவுப்படுத்தும் ‘கிங்டம்’ திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்கை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அண்மையில் வெளியான ‘கிங்டம்’ திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாக சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம் பெற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்கள் என ‘கிங்டம்’ திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத் திரிபாகும். இது மிகப் பெரும் மோசடி. வரலாற்றில் ஒரு நாளும் நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்டி, இலங்கை தமிழர்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்துக்குரியது. கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில், தமிழ்த் தேசியன் இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து, தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. இலங்கை போர் முடிந்து 15 ஆண்டுகளை கடந்தும் தமிழினத்தின் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இலங்கை…
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.32,554 கோடி முதலீடு மற்றும் 49,845 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தூத்துக்குடியில் ‘தமிழ்நாடு வளர்கிறது’ (டி.என்.ரைசிங்) என்னும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தமிழக அரசின் தலைமை செயலர் நா.முருகானந்தம் தலைமை வகித்தார். கனிமொழி எம்.பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.32,554 கோடி…
தந்திரங்களை வீசுவது என்பது மனிதர்களுக்கு பிரத்யேகமான ஒரு நடத்தை பண்பு அல்ல. குழந்தைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்யாதபோது தந்திரங்களை வீசும் 10 காட்டு விலங்குகள் இங்கே!
