Browsing: தேசியம்

புதுடெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் விடிய விடிய தாக்குதல் நடத்தியது. இந்தியாவின்…

திருவனந்தபுரம்: கேரளாவின் வளஞ்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்…

புதுடெல்லி: அரசியல் கட்சிகளை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கின் இறுதி விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது. தேசிய…

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப்படை நடுவானில்…

ஜெய்சல்மார்: பாகிஸ்தான் போர் விமானத்தின் விமானி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் பயணித்த எஃப் 16 ரக விமானத்தை இந்திய…

புதுடெல்லி: வியாழக்கிழமை இரவு இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு, பொருட் சேதம் ஏதும் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

ஸ்ரீநகர்: ஜம்மு நகரை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு வான்வழி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதை இந்தியா முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள்…

புதுடெல்லி: எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானுடனான மோதல்களைத் தொடர்ந்து மே 10-ம் தேதி வரை, நாட்டிலுள்ள குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள 21 விமான நிலையங்கள்…

புதுடெல்லி: லாகூரில் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்பட்டுள்ளது என்று கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா அளித்து வரும்…