பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி குறித்த எனது பதிவுக்காக மகாராஷ்டிர போலீஸார் என் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது பற்றி பயப்படவில்லை என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.…
Browsing: தேசியம்
புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள்…
ஸ்ரீநகர்: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள 2 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவிட்டுள்ளார்.…
ஹைதராபாத்: மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான சுரவரம் சுதாகர் ரெட்டி, நேற்று (ஆகஸ்ட் 22) இரவு காலமானார். அவருக்கு வயது…
ஹைதராபாத்: ஹைதராபாத் கூகட்பல்லி சங்கீத்நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா – ரேணுகா தம்பதிக்கு 6-ம் வகுப்பு படிக்கும் சகஸ்ரா (11) என்கிற மகளும், 2-ம் வகுப்பு படிக்கும்…
புதுடெல்லி: தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க கூடாது. அவற்றுக்கு கருத்தடை, தடுப்பூசி போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்…
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பெங்களூரு நெரிசல் மரணங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசுகையில், ‘‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே”…
கயா: சிறையில் இருந்து கொண்டே கோப்புகளில் கையெழுத்திடப்படும் சம்பவங்களையும் நாம் பார்த்தோம் என எதிர்க்கட்சியினர் குறித்து பிரதமர் மோடி கிண்டல் செய்தார். சிறையில் 30 நாட்கள் இருந்தால்…
ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானாவில் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்றப்படுகின்றன. தெலங்கானா மாநிலம், ராமாந்தபூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அன்றிரவு தேர்திருவிழா நடைபெற்றது. அப்போது…
புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளராக பி.சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அப்போது…
