Browsing: தேசியம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற நீதிபதிகளின் சொத்து விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது…

புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கல்பாக்கம் உட்பட நாடு முழுவதும் தாக்குதல் அபாயம் உள்ள 259 மாவட்டங்களில் இன்று போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. பாகிஸ்தான்…

புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தந்ததை நிறுத்தியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்து…

புதுடெல்லி: இரு நாடுகளுக்கும் நன்மை தரக் கூடிய வகையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு முடிவு இறுதி…

திருவனந்தபுரம்: “பாகிஸ்தான் தனக்கு சாதகமான சூழல் இருப்பதாக கருதி இருக்கும். ஆனால், ஐ.நா பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பலரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட கடினமான கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது”…

ராஞ்சி: பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கத்துடன் காங்கிரஸ் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியைவிட நாடு உயர்ந்தது என…

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெறுகின்றன. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 259…

புதுடெல்லி: சிங்கப்பூர் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் பிஏபி கட்சியில் ஆறு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவராக தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஹமீத் ரசாக்கும் தேர்வாகி…

புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட 2 நெல் ரகங்களை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினார். மரபணு திருத்தம்…

வயநாடு: பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர்…