பாகிஸ்தான் படைகள், இந்திய எல்லையில் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தின. ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது. தற்போது இந்திய முப்படைகள் மட்டுமல்லாமல் துணை ராணுவமும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான டெர்ரிடோரியல் ஆர்மி 32 பட்டாலியன்களைக் கொண்டுள்ளது. இந்த டெர்ரிடோரியல் ஆர்மி துணை ராணுவத்தின் 14 பட்டாலியன்கள் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த 14 பட்டாலியன்களில் உள்ள வீரர்கள் பல்வேறு மாநில எல்லைப் பகுதிகளில் தாக்குதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் 14.75 லட்சம் ராணுவ வீரர்களும், 16 லட்சத்துக்கும் அதிகமான துணை ராணுவப் படையினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Author: admin
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த தாக்குதல் நடந்து 11 நாட்களுக்கு பிறகு உரி சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். ஜெய்ஷ் இமுகம்மது இயக்கத்தின் தற்கொலைப் படை இந்த தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடியாக 13 நாட்கள் கழித்து இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் மிராஜ் 2000 போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்களில்…
பாதுகாப்பு அமைச்சக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதை அல்லது நிகழ்நேர செய்தியாக்குவதை அனைத்து ஊடக சேனல்கள், டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடக பயனர்கள் தவிர்க்க வேண்டும். முக்கியமான தகவல்களை முன்கூட்டியே நேரடியாக வெளியிடுவது ராணுவ படைகளின் செயல்பாட்டு திறனை சமரசம் செய்து பல உயிர்களுக்கு அது ஆபத்தை விளைவிக்கும். கார்கில் போர், 26/11 மும்பை தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் போன்ற நிகழ்வுகளை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதி, 2021, பிரிவு 6(1)(பி)-ன் படி தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது தாக்குல் குறித்த விவரங்களை, விளங்கங்களை அளிப்பர். அதனை மட்டுமே ஊடகங்கள் ஒளிபரப்ப அனுமதிக்கப்படும். நாட்டின் சேவையில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தி, செய்தி சேகரிப்பில் விழிப்புணர்வு, பொறுப்புணர்வு ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு ஊடக…
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை, முறைப்படி இந்தியா வெளியிடுவதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ளதீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடுமையாகத் தாக்கியது. பாகிஸ்தானின் பதில் தாக்குதலையும் தடுத்து நிறுத்தி, போரின் நாயகனாக இந்தியா திகழ்ந்தது. அடுத்தடுத்து இந்தியா நடத்திய ஆக்ரோஷத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பெரும் இழப்பைச் சந்தித்தது. இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல், உலக நாடுகள் மூலம் போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. தவறை உணர்ந்து பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு முயற்சிப்பதால் அதை ஏற்கும் மனநிலைக்கு இந்தியா வந்தது. இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விட்டார். அமெரிக்க துணை அதிபர் மற்றும் அதிகாரிகளின் தொடர் முயற்சி காரணமாக இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள்…
இந்திய விமானப்படை தளங்கள், எஸ்-400 ஏவுகணை யூனிட் இருக்கும் தளம் ஆகியவற்றை அழித்தாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் பொய் என வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் பொய் தகவல்களை கூறி, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சிர்சா மற்றும் சூரத் விமானப்படை தளங்கள், ஆதம்பூரில் உள்ள எஸ்-400 ஏவுகணை தளம் ஆகியவற்றை அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் பொய். இந்தியாவின் முக்கியமான கட்டிடங்கள், மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவதும் பொய். மக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது. அமிர்தசரஸ், ஆப்கானிஸ்தான் மீதும் இந்தியா குண்டுகள் வீசியதாக பாகிஸ்தான் பொய் தகவலை கூறிவருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆப்கன் மீது தாக்குதல் நடத்தியது யார் என…
இஸ்ரோ மே 18 அன்று EOS-09 (RISAT-1B) செயற்கைக்கோளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது புதுடெல்லி: வானத்திலிருந்து இந்தியாவின் கண்காணிப்பு சக்தி ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற உள்ளது, ஏனெனில் இஸ்ரோ ஈஓஎஸ் -09 (ரிஸாட் -1 பி) ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை மே 18 அன்று சூரிய-ஒத்திசைவான சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும் பிஎஸ்எல்வி-சி 61 பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சதுஷ் டாவன் டோவ் மையத்திலிருந்து காலை 6.59 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.கண்காணிப்பு செயற்கைக்கோள் இந்தியாவின் பூமி கண்காணிப்பு திறன்களை வலுப்படுத்தும், ஏனெனில் ஈஓஎஸ் -09 ஒரு அதிநவீன சி-பேண்ட் செயற்கை துளை ரேடாரைக் கொண்டுள்ளது, இது வானிலை நிலைகளைப் பொருட்படுத்தாமல், பூமியின் மேற்பரப்பின் உயர்-தெளிவுத்திறன் படங்களை கைப்பற்ற உதவுகிறது. அதன் வளைவு மற்றும் சர்ச்ச்-கவுண்டர்ஸுடன் செயற்கைக்கோள் முக்கிய பங்கு வகிக்கும், இது இந்தியாவின் செரோஸ்டிஸ்டர்களுடன் ஒரு முக்கிய பங்கு வகிக்கும், கடற்கரை கோடுகள்.மேகங்கள் அல்லது இருளுடன் போராடும் ஆப்டிகல் செயற்கைக்கோள்களைப் போலன்றி,…
ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரித் மற்றும் சக்லாலா விமானப்படை தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்களை குறிவைத்து இந்திய போர் விமானங்கள் நேற்று காலை குண்டு வீசன. இது குறித்து விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரிட், சக்லாலா, ரஹிம் யார் கான் விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று காலை குண்டு வீசின. பஸ்ரூர் என்ற இடத்தில் உள்ள ரேடார் மையம், சியால்கோட்டில்உள்ள விமான தளத்திலும் குண்டுகள் வீசப்பட்டன. இந்த விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ மையங்கள், ஆயுத கிடங்குகளை, இந்தியா மிகவும் கவனமாக தேர்வு செய்து தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் விமான தாக்குதலை முறியடிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ராவல்பிண்டியில் சக்லாலா என்ற இடத்தில் உள்ள ‘தி நுர் கான்’…
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் உயிரிழந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 முக்கிய தீவிரவாதிகளின் யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7-ம் தேதி இரவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பல்வேறு தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பல முக்கிய தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களில் முக்கியமான தீவிரவாதிகளின் விவரங்கள் தற்போது வெளியாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் 5 முக்கிய தீவிரவாதிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளர் முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜுண்டல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது யூசுப் அஸார் என்கிற உஸ்தாத், காலித்…
தமிழக அரசின் உதவியால் பஞ்சாபில் சிக்கி தவித்த 13 கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னை திரும்பினர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்க சென்ற 9 மாணவர்கள், 4 மாணவிகள் தமிழக அரசு உதவியுடன் நேற்று இரவு டெல்லி அழைத்துவரப்பட்டனர். டெல்லியில் இருந்து மாணவர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அவர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் நாமக்கல், கோவை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் மாணவர்கள் கூறியதாவது: பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் நாட்டின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. எங்களுக்கும் பாகிஸ்தான் எல்லைக்கும் 60 கிலோமீட்டர் தொலைவு இருந்தது. நாங்கள் மிகவும்…
பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு மெக்னீசியம் அவசியம், மேலும் மெக்னீசியம் எண்ணெய் மற்றும் மாத்திரைகள் போன்ற கூடுதல் மூலம் குறைபாடுகளை தீர்க்க முடியும். மெக்னீசியம் எண்ணெய், மேற்பூச்சுடன் பயன்படுத்தப்படுகிறது, தசை பிரச்சினைகளுக்கு உள்ளூர்மயமாக்கப்பட்ட நிவாரணத்தை வழங்குகிறது மற்றும் செரிமான பக்க விளைவுகளைத் தவிர்க்கிறது. வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கும் மாத்திரைகள், அளவிடக்கூடிய அளவுகளுடன் முறையான குறைபாடுகளை சரிசெய்ய சிறந்தது, இருப்பினும் செரிமான காரணிகளால் உறிஞ்சுதல் பாதிக்கப்படலாம். மெக்னீசியம் என்பது நம் உடலுக்கு தேவைப்படும் ஒரு முக்கிய கனிமமாகும். இந்த கனிமமானது உடலில் 300 க்கும் மேற்பட்ட உயிர்வேதியியல் எதிர்வினைகளை ஆதரிக்கிறது, தசை செயல்பாடு முதல் நரம்பு ஆரோக்கியம் வரை. இலை கீரைகள், கொட்டைகள், விதைகள் மற்றும் பீன்ஸ் போன்ற பல்வேறு உணவுகளில் மெக்னீசியம் இயற்கையாகவே காணப்பட்டாலும், ஒரு மோசமான உணவு பெரும்பாலும் குறைபாட்டை ஏற்படுத்தும். மெக்னீசியம் எண்ணெய்கள் மற்றும் மாத்திரைகள் போன்ற சப்ளிமெண்ட்ஸ் உள்ளே வரும். ஆனால் எது சிறந்தது? மெக்னீசியம் எண்ணெய் அல்லது…