புதுடெல்லி: பிஹாரின் பக்ஸரில் மணமான மறுநாளே எல்லைப் பாதுகாப்புப் பணிக்கு கிளம்பியுள்ளார் ராணுவ வீரர் ஒருவர். இதற்காக தன் கணவரை பெருமிதத்துடன் வழியனுப்பியுள்ளார் மணப்பெண். இந்திய ராணுவப் படையின் வீரர் என்பது பெருமைக்குரிய விஷயம். இப்பணியில் போரின்போது தேசத்துக்கு சேவை செய்வது ராணுவ வீரரின் கடமை. இதை உணர்த்தும் வகையில் பிஹாரின் பக்ஸர் மாவட்டத்தின் நந்தன் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான தியாகி யாதவ் வாழ்க்கை அமைந்துள்ளது. இந்திய எல்லை மாநிலமான காஷ்மீரின் ஸ்ரீநகரில் அவர் பணியமர்த்தப்பட்டு உள்ளார். இளைஞரான அவர் தன் திருமணத்துக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு பக்ஸர் வந்திருந்தார். இவருக்கு வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்தது. இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பின் எல்லையில் பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் துவங்கிவிட்டது. இதனால், இந்திய ராணுவம் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து, அவர்களைத் தம் பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இதை ஏற்று மணமான மறுநாளிலேயே பணிக்கு கிளம்பி விட்டார் ராணுவ வீரரான…
Author: admin
கல்லூரி காலம் பலரின் கனவுகள் நனவாகும் காலம். விசாலமான கல்லூரி வளாகங்கள் போன்று மாணவ, மாணவரின் பள்ளிக் காலம் முடிந்து, வாழ்வின் அடுத்த கட்ட பெரும்பாய்ச்சலுக்கான காலமே கல்லூரி காலம் தான். புதுவித முயற்சிகளையும், ஆக்கப்பூர்வ சிந்தனைகளையும் வளர்த்தெடுக்கும் வகையில் கல்லூரிச் சூழல் அமைந்தால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் மிகுந்த நன்மை பயக்கும் என்பது பெற்றோர் மட்டுமின்றி கல்வியாளர்களின் நம்பிக்கையாக உள்ளது. பிளஸ் 2 முடித்தவர்கள் சிறந்த கல்லூரியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பள்ளி மேல்நிலை ஆசிரியர்கள் சிலரிடம் பேசும்போது அவர்கள் கூறியது: முதலில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத புதியதாக துவங்கப்பட்ட கல்லூரியோ அல்லது பாடத்திட்டமோ துவங்கப்பட்டால் கல்லூரியில் படிக்கும் காலமானது விரமானதாகவே இருக்கும். எதிர்கால தேடல்களான வேலைவாய்ப்புக்கு பாதிப்பை உண்டாக்கும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத் திட்டம் அமைய வேண்டியது அவசியம். டிஜிட்டல் தொழில்…
ரூ.25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமை, முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார். மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும் வகையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கை 2025-26ம் ஆண்டு அறிவிப்பின் கீழ் 1,256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னோட்டமாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார். சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த 2021 செப்.9ம் ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் இந்த முகாம்கள்…
கவிதையின் மொழியும் தாளமும் உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த மிக அழகான வழிகளில் ஒன்றாகும். அது ஒரு தாயின் அன்பாகவோ அல்லது ஒரு தாயின் அன்பாகவோ இருந்தாலும், கவிதைகள் உணர்வுகளை சரியாக திட்டமிட முடியும். இந்தி கவிஞர்களால் தாயைப் பற்றிய 8 அழகான கவிதைகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைய உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் 37 வயதான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள் 36 வயதான நட்சத்திர வீரரான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முக்கியம் என்பதால் அணி தேர்வுக்கு முன்னதாக…
புதுடெல்லி: சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசி அழைப்பில் பேசினார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ‘போர் என்பது இந்தியாவின் தெரிவு அல்ல’ என சீன அமைச்சரிடம் அஜித் தோவல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையில் நேற்று (மே 10) மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இந்நிலையில், சீன அமைச்சர் வாங் உடன் அஜித் தோவல் பேசியதாக சீன தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இந்தியாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் அதிகம். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை தான் இந்தியா முன்னெடுத்தது. போர் என்பது இந்தியாவின் தெரிவு…
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.72,360-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இதன்படி, தங்கம் விலை நேற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.9,045-க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.72, 360-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.78,936-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக இருந்தது.
ஆயுர்வேதம் என்பது முழுமையான குணப்படுத்தும் ஒரு பண்டைய இந்திய அமைப்பாகும், மேலும் இது நாம் சாப்பிடுவதை மட்டுமல்ல, உணவு சேர்க்கைகளிலும் கவனம் செலுத்துகிறது. ஆயுர்வேதக் கொள்கைகளின்படி, சில உணவு சேர்க்கைகளை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் அவை செரிமானத்தைத் தொந்தரவு செய்து நச்சுகளை (AMA) உருவாக்கும். நீண்ட காலமாக, இது உடலில் ஏற்றத்தாழ்வுகளுக்கும் நோய்களுக்கும் கூட வழிவகுக்கும். எனவே, நவீன காலங்களில் ஆரோக்கியமாகத் தோன்றக்கூடிய சில உணவு சேர்க்கைகள், உண்மையில் உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் சீர்குலைக்கக்கூடும், இது ஆயுர்வேதங்களுக்கு உதவுகிறது. எனவே, ஆயுர்வேதத்தின் படி, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான செலவில் தவிர்க்கப்பட வேண்டிய சில உணவு சேர்க்கைகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
தைபே: தைபே ஓபன் பாட்மிண்டன் தொடரில் அரை சுற்றில் இந்தியாவின் இளம் நட்சத்திரங்களான ஆயுஷ் ஷெட்டி, உனதி ஹூடோ தோல்வி அடைந்தனர். தைபேவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள இந்தியாவின் இளம் வீரரான ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்தில் உள்ள தைவானின் சோ டியேன் சென்னுடன் மோதினார். இதில் ஆயுஷ் ஷெட்டி 18-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் உனதி ஹூடா, உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள டொமோக்கா மியசாகியை எதிர்கொண்டார். இதில் உனதி ஹூடா 19-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார்.
WWE பின்னடைவு 2025: மறுக்கமுடியாத சாம்பியன்ஷிப்பை தக்க வைத்துக் கொள்ள WWE பின்னடைவின் முக்கிய நிகழ்வில் ஜான் ஜான் ராண்டி ஆர்டனை வீழ்த்தினார். எவ்வாறாயினும், ஆர்-ட்ரூத்தின் உதவி கிடைத்ததால் அவர் சுத்தமாக வெல்லவில்லை. மூன்று எண்ணிக்கையைப் பெறுவதற்கு முன்பு குறைந்த அடியுடன் ஆணி செய்தபின், ஆர்டனை தலைப்புடன் ஜான் தாக்கினார். WWE பேக்லாஷ் 2025: ஜான் ஜான் ராண்டி ஆர்டனை வீழ்த்துகிறார் ஜான் ஜான் மற்றும் ராண்டி ஆர்டன் ஆகியோர் WWE பேக்லாஷ் 2025 இல் ‘தங்கள் வாழ்க்கையில் கடைசி நேரத்தில்’ எதிர்கொண்டனர், ஏனெனில் முன்னாள் ‘தி வைப்பருக்கு’ எதிரான மறுக்கமுடியாத சாம்பியன்ஷிப்பை பாதுகாத்தார். இருவருமே அந்தந்த முடித்தவர்களுடன் ஒருவருக்கொருவர் தாக்கியதால் போட்டி ஒரு கட்டாய விவகாரம் என்று நிரூபிக்கப்பட்டது. போட்டியின் ஆரம்ப பகுதிகளில் ஆர்டன் ஆதிக்கம் செலுத்தினார், ஆனால் ஜான் திரும்பி வந்தார். இந்த போட்டியில் இரண்டு நடுவர் புடைப்புகள் மற்றும் நல்ல வரவேற்பைப் பெற்ற இடம் கிடைத்தது, அங்கு…