இப்போதெல்லாம் புற்றுநோய் பெருகிய முறையில் பொதுவானதாகி வருகிறது, 5 பேரில் 1 பேர் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் புற்றுநோயைப் பெற வாய்ப்புள்ளது. புற்றுநோயைக் கண்டறிவதில் மரபணுக்களும் சுற்றுச்சூழலும் கடுமையான பங்கைக் கொண்டிருந்தாலும், சில உணவுப் பழக்கவழக்கங்கள் மரபணு வரலாறு இல்லாமல், சாதாரண தனிநபரில் புற்றுநோயைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும். இந்த பழக்கங்களைப் புரிந்துகொள்வதும் சிறிய மாற்றங்களைச் செய்வதும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய நான்கு பொதுவான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் இங்கே … (ஆதாரம்: ஃபிட்வித்ஷில்பாச்சாவ்லா)பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்கிறதுபழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பிய சூப்பர்ஃபுட்கள் ஆகும், அவை உங்கள் உடலை உயிரணுக்களில் தீங்கு விளைவிக்கும் மாற்றங்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்கும்போது, உங்கள் உடல் வீக்கத்தை எதிர்த்துப் போராடுவது கடினம் மற்றும் டி.என்.ஏ சேதத்தைத் தடுப்பது இரண்டும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.பழங்கள்…
Author: admin
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்த தகவலை மத்திய அமைச்சர் சி.ஆர் பாட்டீல் உறுதி செய்துள்ளார். தனது மகளை சந்திக்க அவர் இன்று மதியம் லண்டன் புறப்பட்டதாக தகவல். பிசினஸ் கிளாஸ் பிரிவில் அவர் விமானத்தில் பயணித்தார். 68 வயதான அவர், குஜராத் மாநிலத்தின் 16-வது முதல்வராக கடந்த 2016 முதல் 2021 வரையில் பொறுப்பு வகித்தார். தற்போதைய குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தனது பதவியில் இருந்து அவர் விலகினார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியது. பாஜக நிறுவப்பட்ட 1980-ம் ஆண்டு முதல் அவர் அந்த கட்சியின் உறுப்பினராக உள்ளார். எமர்ஜென்சியை எதிர்த்த காரணத்துக்காக சிறை சென்றவர். 2006 முதல் 2012 வரையில் மாநிலங்களவை…
சென்னை: நடப்பு கல்வியாணடில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகள் குறித்த உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 2025-26-ம் கல்வியாண்டில் வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான உத்தேச கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை எவ்வித புகார்களுக்கும் இடம் தராதபடி நடத்த வேண்டும். அதன்படி சர்வதேச விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் உலகத் திறனாய்வுப் போட்டிகள் ஜூன் 12-ல் தொடங்கி 31-ம் தேதி முடிவடையும். சர்வதேச யோகா நிகழ்ச்சிகள் ஜூன் 20-ம் தேதி நடைபெறும். 14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 30 முதல் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும். இதேபோல்…
சென்னை: மாநிலங்களவை உறுப்பினர்களாக மநீம தலைவர் கமல்ஹாசன், திமுகவின் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுகவின் இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதுடன், அதற்கான சான்றிதழையும் பெற்றுக் கொண்டனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர்களில் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியம், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இணை செயலர் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியிட்டனர். தொடர்ந்து, கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஜூன் 10-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள், எம்எல்ஏக்கள் முன்மொழிவு இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டன. திமுக, அதிமுக…
முதல் பார்வையில், புகைப்படம் ஒரு எளிய, வரவேற்பு உள் முற்றம் காட்சியை ஒத்திருக்கிறது, இது ஒரு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு அழகான நாயுடன், உள் முற்றம் தளபாடங்கள் சூழப்பட்டுள்ளது. அனைத்தும் வசதியாகவும் அமைதியாகவும் தெரிகிறது. ஆனால் நீங்கள் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுத்தால், நீங்கள் தனித்துவமான ஒன்றைக் காண்பீர்கள்: புகைப்படத்தில் ஒரு மறைக்கப்பட்ட பூனை உள்ளது!இந்த மூளை டீஸர் முதல் பார்வையில் எளிதானது, ஆனால் எங்களை நம்புங்கள், இது உண்மையில் சவாலானது. உண்மையான சவால் பிடிப்பு: உயர் ஐ.க்யூ மற்றும் சரியான 20/20 பார்வை உள்ளவர்கள் மட்டுமே இதை வெறும் 12 வினாடிகளில் முடிக்க முடிகிறது. உங்களுக்கு என்ன தேவை என்று நினைக்கிறீர்களா? முயற்சி செய்து, நேரம் நீங்குவதற்கு முன்பு மறைக்கப்பட்ட பூனையை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்!நாற்காலிகள் மற்றும் ஒரு சிறிய அட்டவணை போன்ற வெளிப்புற தளபாடங்கள் கொண்ட உள் முற்றம் இடத்தை படம் விளக்குகிறது. ஒரு…
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் அந்த அதிர்ச்சி சம்பவத்தை விவரித்துள்ளார். “மதியம் நான் வீட்டில் இருந்தேன். அப்போது திடீரென பலத்த சப்தம் கேட்டது. அது ஏதோ பயங்கரமான வெடி விபத்து போல இருந்தது. முதலில் பூகம்பமாக இருக்கும் என நான் நினைத்தேன். தொடர்ந்து என்னவென்று பார்க்க வீட்டில் வெளியே வந்தேன். வானுயர கரும்புகை எழுந்திருந்ததை பார்த்தேன். பின்னர் வீட்டில் இருந்து இங்கு வந்து பார்த்தபோது விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதறிய பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் இருந்தன. அது மிகவும் அதிர்ச்சி அளித்தது” என அவர் கூறியுள்ளார். என்ன நடந்தது? – விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு…
சேலம்: “விவசாயிகள் இனி, நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுவார்கள். அதற்கேற்ப சாதாரண ரகத்துக்கு ரூ.131, சன்ன ரகத்துக்கு ரூ.156 என கொள்முதல் விலை இனி உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ.1,649 கோடியில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “டெல்டா பாசனத்துக்கு, மேட்டூர் அணையில் இருந்து, 4-வது ஆண்டாக உரிய காலத்தில் நீர் திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உழவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கூட்டும் வகையில், நெல் குவிண்டாலுக்கு இனி விவசாயிகள் ரூ.2,500 பெறுவார்கள். அதற்கேற்ப சாதாரண ரகத்துக்கு ரூ.131 ம், சன்ன ரகத்துக்கு ரூ.156ம் என கொள்முதல் விலை இனி உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் சாதாரண ரகம் ரூ.2 ஆயிரத்து 500 எனவும், சன்ன ரகம்…
நியூயார்க்: அகமதாபாத் விமான விபத்தை அடுத்து, அமெரிக்காவின் விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கின் பங்குகள் NASDAQ-இல் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 8% சரிந்தன. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு இன்று மதியம் 1.38-க்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-7 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விமானத்தில், பயணித்த 242 பேரில், 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசிய நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், விபத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவன தயாரிப்பு என்பதால், அமெரிக்காவின் NASDAQ பங்குச் சந்தையில், அதன் பங்குகள் 8.02% சரிவைச் சந்தித்து, $196.83 எனும் விலைக்கு விற்பனையாகியது. இது சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தின் சரிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. NASDAQ சந்தை காலை 9 மணிக்கு (இந்திய…
பில் கேட்ஸ் முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை, 2 சக்திவாய்ந்த பழக்கவழக்கங்கள் அனைத்து உயர் சாதனையாளர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள் – அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறார்கள் என்றாலும், பலர் அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் அது ஏன்? மிகவும் வெற்றிகரமான நபர்கள் சரியாகச் செய்யும் விஷயங்கள் என்ன? சிறந்த விற்பனையான எழுத்தாளர்-தொழில்முனைவோர் டிம் பெர்ரிஸ் வெற்றிகரமான நபர்களை டிக் செய்ய வைப்பதைக் கண்டறியத் தொடங்கினார், மேலும் அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகின் சில சிறந்த நடிகர்களை நேர்காணல் செய்தார். தொழில்நுட்ப நிறுவனர்கள் மற்றும் உயரடுக்கு விளையாட்டு வீரர்கள் முதல் மனநல சுகாதார வல்லுநர்கள் மற்றும் பில்லியனர்கள் வரை, அவர் இரண்டு ஆச்சரியமான பழக்கவழக்கங்களை கண்டுபிடித்தார், இது மிக உயர்ந்த சாதனையாளர்களில் தொடர்ந்து காட்டப்பட்டது, இது வாழ்க்கையில் வெற்றிபெற உதவியது.இதைப் பற்றி பேசுகையில், சிஎன்பிசி மேக் இட் உடனான உரையாடலில், இந்த இரண்டு பழக்கவழக்கங்களும்…
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ரக விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், 1988-ல் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தை நினைவுப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. கடந்த 1988-ல் விபத்தில் சிக்கியது இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம். 1988 அக்டோபர் 19-ம் தேதி அன்று மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு வந்த அந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 133 பேர் உயிரிழந்தனர். இது தேசத்தில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த விமானம் மரங்கள் மற்றும் மின்சாரம் கோபுரங்களில் மோதிய பின்னர், சிலோடா கோடார்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள விலை நிலத்தில் விழுந்தது. அந்த விபத்து ஏற்பட்ட இடம்…