Author: admin

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு குழுக்களைக் கலாம் உருவாக்கினார். நிறுவனப் பங்குதாரர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தார். ஐந்து ஏவுகணைத் தொகுதியின் மிகப் பெரிய ஏவுகணையான ‘அக்னி’யை 1989இல் வெற்றிகரமாக ஏவிய பிறகு ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ எனக் கொண்டாடப்பட்டார். ‘அக்னி’யின் வெற்றி, இந்தியப் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை அரசுக்கும் மக்களுக்கும் அளித்தது.திட்ட இயக்குநர்கள் பலரால் ஏவுகணைத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும்படி அப்துல் கலாம் வலியுறுத்தினார். எந்தத் திட்டமாக இருந்தாலும், அதில் பல்வேறு துறைகளும் பயன்பெறும் வகையில் பலவகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அது.

Read More

சென்னை: பள்​ளிக்​கல்​வித் துறை​யில் பாடத்​திட்ட மாற்​றம் தொடர்​பான முதல் ஆலோசனைக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் நவ. 23, 24-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது. மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இதற்கு மாற்​றாக, மாநிலத்​துக்கு என பிரத்​யேக கல்விக் கொள்​கையை வடிவ​மைத்து தமிழக அரசு வெளி​யிட்​டது. இதையடுத்​து, புதிய பாடத்​திட்​டத்தை வடிவ​மைப்​ப​தற்கான வல்​லுநர் குழு மற்​றும் அதை மேற்​பார்​வை​யிட்டு ஒப்​புதல் அளிப்​ப​தற்​கான உயர்​நிலைக் குழு என 2 குழுக்களை பள்​ளிக்​கல்​வித் துறைசமீபத்​தில் நியமனம் செய்​தது.

Read More

கொல்கத்தா: கொல்​கத்தா மைதானம் விளை​யாடு​வதற்கு மிக​வும் கடின​மான ஆடு​கள​மாக இல்லை என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் தெரி​வித்​தார். இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​களிடையி​லான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில் உள்​ளது.

Read More

மேலும், ‘குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு (PIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்த 20 பேரும் அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் என்று தெரியவந்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் தலை சாலையில் கிடந்தது’ என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதப் பிரச்சினையைச் சமாளிப்பது குறித்து எந்த உடன்பாடும் எட்டத் தவறிய சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

Read More

திருப்பதி: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாகம் சார்​பில் ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை மாதம், திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் பிரம்​மோற்​சவம் வெகு சிறப்​பாக நடை​பெற்று வரு​கிறது. இந்த ஆண்​டு, இவ்​விழா வரும் 17-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, 25-ம் தேதி பஞ்​சமி தீர்த்​தத்​துடன் நிறைவடைய உள்​ளது. இதையொட்டி திருச்​சானூர் தாயார் கோயி​லில் வாகன பராமரிப்பு பணி​கள், வர்​ணம் தீட்​டும் பணி​கள், மாட வீதி​களில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றும் பணி​கள் என அனைத்து பணி​களும் நிறைவடைந்​துள்​ளன.

Read More

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநரும், ரஜினிகாந்தின் நடிப்பு பயிற்சியாளருமான கே. எஸ். நாராயணசாமி காலமானார். அவருக்கு வயது 92. தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியின் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கோபாலி என்று அழைக்கப்பட்ட கே.எஸ். நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.

Read More

திண்டுக்கல்: பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மரியாதை செலுத்தினார்.

Read More

சென்னை: சென்​னையை தலை​மையக​மாக கொண்டு செயல்​படும் டெய்ம்​லர் இந்​தியா வர்த்தக வாகன நிறு​வனத்​தின் புதிய நிர்​வாக இயக்​குநர் (எம்.டி.) மற்​றும் தலை​மைச் செயல் அதி​காரி​யாக (சிஇஓ) டார்​ஸ்​டன் ஸ்​மித் (53) நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இப்போது தலைமை நிதி அதி​காரி​யாக உள்ள இவர், 2026-ல் தொடக்​கத்​தில் புதிய பொறுப்பை ஏற்க உள்​ளார். உலகின் மிகப்​பெரிய வர்த்தக வாகன நிறு​வன​மான டெய்ம்​லரில் சுமார் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பணி​யாற்றி வரு​கின்​றனர். கடந்த 1997-ம் ஆண்​டில் டெய்ம்​லர் டிரக் நிறு​வனத்​தில் டார்​ஸ்​டன் ஸ்மித் இணைந்​தார். கடந்த 28 ஆண்​டு​களாக பல்​வேறு பதவிகளை வகித்துள்​ளார்​.

Read More

சிறுநீரக நோய்கள் பெருகிய முறையில் பொதுவானவை, மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கின்றன, பலருக்கு அவர்களின் நிலை தெரியாது. CDC படி, சிறுநீரக செயல்பாடு கடுமையாகக் குறைக்கப்பட்ட சுமார் 40% பேருக்கு இது தெரியாது. சிறுநீர் மாற்றங்களுக்கு அப்பால், சோர்வு, தோல் அரிப்பு, தூக்கக் கோளாறுகள், வீங்கிய கண்கள் மற்றும் வீங்கிய கணுக்கால் போன்ற அமைதியான அறிகுறிகள் சிறுநீரக செயல்பாடு குறைவதைக் குறிக்கலாம். பயனுள்ள சிகிச்சை மற்றும் சிறந்த விளைவுகளுக்கு ஆரம்பகால கண்டறிதல் இன்றியமையாதது. சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகின்றன. யுனைடெட் ஸ்டேட்ஸில், CDC படி, 7 பெரியவர்களில் 1 க்கும் மேற்பட்டவர்கள் நாள்பட்ட சிறுநீரக நோயைக் கொண்டுள்ளனர். இது சுமார் 35.5 மில்லியன் மக்கள். சிறுநீரக செயல்பாடு கடுமையாகக் குறைக்கப்பட்டவர்களில் 40% பேருக்கு இது தெரியாது. சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் மாற்றங்கள் நன்கு அறியப்பட்ட குறிகாட்டிகள் என்றாலும், உங்கள் சிறுநீரகங்கள் நோய் முன்னேறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே மற்ற அறிகுறிகளை அனுப்புகின்றன. சிகிச்சை…

Read More

கனடாவின் பசிபிக் கடற்கரையில் செயலில் உள்ள நீருக்கடியில் எரிமலையின் கண்டுபிடிப்பு, பசிபிக் ஒயிட் ஸ்கேட்டின் வாழ்க்கைச் சுழற்சியை மையமாகக் கொண்ட எதிர்பாராத துடிப்பான ஆழ்கடல் வாழ்விடத்தை வெளிப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக செயலற்றதாக நம்பப்பட்டது, சீமவுண்ட் சூடாகவும், இரசாயனங்கள் நிறைந்ததாகவும், நூறாயிரக்கணக்கான பெரிய ஸ்கேட் முட்டைகளால் மூடப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு ஆழமான கடலில், குறிப்பாக சுற்றுச்சூழல் நிலைமைகள் பொதுவாக குளிர், இருண்ட மற்றும் விருந்தோம்பல் இல்லாத பகுதிகளில், புவியியல் அமைப்பு விலங்குகளின் இனப்பெருக்கத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றிய வழக்கத்திற்கு மாறாக விரிவான தோற்றத்தை வழங்குகிறது. எரிமலை வெப்பம் மற்றும் கரு வளர்ச்சிக்கு இடையேயான தொடர்பு, தீவிர கடல் சூழல்களில் வாழ்க்கை எவ்வாறு மாற்றியமைக்கப்படுகிறது என்பதை ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு மையப் புள்ளியாக மாறியுள்ளது.நீருக்கடியில் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறது எரிமலை ஆழ்கடல் வாழ்வை வடிவமைக்கிறதுசமீபத்திய ஆழ்கடல் பயணத்தின் போது, ​​​​ஆராய்ச்சியாளர்கள் கடல் மேற்பரப்பிற்கு அடியில் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள…

Read More