மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு குழுக்களைக் கலாம் உருவாக்கினார். நிறுவனப் பங்குதாரர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தார். ஐந்து ஏவுகணைத் தொகுதியின் மிகப் பெரிய ஏவுகணையான ‘அக்னி’யை 1989இல் வெற்றிகரமாக ஏவிய பிறகு ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ எனக் கொண்டாடப்பட்டார். ‘அக்னி’யின் வெற்றி, இந்தியப் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை அரசுக்கும் மக்களுக்கும் அளித்தது.திட்ட இயக்குநர்கள் பலரால் ஏவுகணைத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும்படி அப்துல் கலாம் வலியுறுத்தினார். எந்தத் திட்டமாக இருந்தாலும், அதில் பல்வேறு துறைகளும் பயன்பெறும் வகையில் பலவகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அது.
Author: admin
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்ட மாற்றம் தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நவ. 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைத்து தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான வல்லுநர் குழு மற்றும் அதை மேற்பார்வையிட்டு ஒப்புதல் அளிப்பதற்கான உயர்நிலைக் குழு என 2 குழுக்களை பள்ளிக்கல்வித் துறைசமீபத்தில் நியமனம் செய்தது.
கொல்கத்தா: கொல்கத்தா மைதானம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்தார். இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
மேலும், ‘குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு (PIMS) கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்த 20 பேரும் அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல் என்று தெரியவந்துள்ளது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் தலை சாலையில் கிடந்தது’ என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதப் பிரச்சினையைச் சமாளிப்பது குறித்து எந்த உடன்பாடும் எட்டத் தவறிய சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, இவ்விழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 25-ம் தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவடைய உள்ளது. இதையொட்டி திருச்சானூர் தாயார் கோயிலில் வாகன பராமரிப்பு பணிகள், வர்ணம் தீட்டும் பணிகள், மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் என அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.
தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநரும், ரஜினிகாந்தின் நடிப்பு பயிற்சியாளருமான கே. எஸ். நாராயணசாமி காலமானார். அவருக்கு வயது 92. தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியின் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கோபாலி என்று அழைக்கப்பட்ட கே.எஸ். நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.
திண்டுக்கல்: பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மரியாதை செலுத்தினார்.
சென்னை: சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்படும் டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் (எம்.டி.) மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) டார்ஸ்டன் ஸ்மித் (53) நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது தலைமை நிதி அதிகாரியாக உள்ள இவர், 2026-ல் தொடக்கத்தில் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். உலகின் மிகப்பெரிய வர்த்தக வாகன நிறுவனமான டெய்ம்லரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1997-ம் ஆண்டில் டெய்ம்லர் டிரக் நிறுவனத்தில் டார்ஸ்டன் ஸ்மித் இணைந்தார். கடந்த 28 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
சிறுநீரக நோய்கள் பெருகிய முறையில் பொதுவானவை, மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கின்றன, பலருக்கு அவர்களின் நிலை தெரியாது. CDC படி, சிறுநீரக செயல்பாடு கடுமையாகக் குறைக்கப்பட்ட சுமார் 40% பேருக்கு இது தெரியாது. சிறுநீர் மாற்றங்களுக்கு அப்பால், சோர்வு, தோல் அரிப்பு, தூக்கக் கோளாறுகள், வீங்கிய கண்கள் மற்றும் வீங்கிய கணுக்கால் போன்ற அமைதியான அறிகுறிகள் சிறுநீரக செயல்பாடு குறைவதைக் குறிக்கலாம். பயனுள்ள சிகிச்சை மற்றும் சிறந்த விளைவுகளுக்கு ஆரம்பகால கண்டறிதல் இன்றியமையாதது. சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகின்றன. யுனைடெட் ஸ்டேட்ஸில், CDC படி, 7 பெரியவர்களில் 1 க்கும் மேற்பட்டவர்கள் நாள்பட்ட சிறுநீரக நோயைக் கொண்டுள்ளனர். இது சுமார் 35.5 மில்லியன் மக்கள். சிறுநீரக செயல்பாடு கடுமையாகக் குறைக்கப்பட்டவர்களில் 40% பேருக்கு இது தெரியாது. சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் மாற்றங்கள் நன்கு அறியப்பட்ட குறிகாட்டிகள் என்றாலும், உங்கள் சிறுநீரகங்கள் நோய் முன்னேறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே மற்ற அறிகுறிகளை அனுப்புகின்றன. சிகிச்சை…
கனடாவின் பசிபிக் கடற்கரையில் செயலில் உள்ள நீருக்கடியில் எரிமலையின் கண்டுபிடிப்பு, பசிபிக் ஒயிட் ஸ்கேட்டின் வாழ்க்கைச் சுழற்சியை மையமாகக் கொண்ட எதிர்பாராத துடிப்பான ஆழ்கடல் வாழ்விடத்தை வெளிப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக செயலற்றதாக நம்பப்பட்டது, சீமவுண்ட் சூடாகவும், இரசாயனங்கள் நிறைந்ததாகவும், நூறாயிரக்கணக்கான பெரிய ஸ்கேட் முட்டைகளால் மூடப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு ஆழமான கடலில், குறிப்பாக சுற்றுச்சூழல் நிலைமைகள் பொதுவாக குளிர், இருண்ட மற்றும் விருந்தோம்பல் இல்லாத பகுதிகளில், புவியியல் அமைப்பு விலங்குகளின் இனப்பெருக்கத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றிய வழக்கத்திற்கு மாறாக விரிவான தோற்றத்தை வழங்குகிறது. எரிமலை வெப்பம் மற்றும் கரு வளர்ச்சிக்கு இடையேயான தொடர்பு, தீவிர கடல் சூழல்களில் வாழ்க்கை எவ்வாறு மாற்றியமைக்கப்படுகிறது என்பதை ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு மையப் புள்ளியாக மாறியுள்ளது.நீருக்கடியில் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறது எரிமலை ஆழ்கடல் வாழ்வை வடிவமைக்கிறதுசமீபத்திய ஆழ்கடல் பயணத்தின் போது, ஆராய்ச்சியாளர்கள் கடல் மேற்பரப்பிற்கு அடியில் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள…
