Author: admin

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளார், அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததன் மூலம் ரூ .3.6 கோடி பெண்ணை ஏமாற்றியதற்காக.குற்றம் சாட்டப்பட்டவர், ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் அபிஷேக் சுக்லா புதன்கிழமை மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.அதிகாரிகளின் கூற்றுப்படி, சுக்லா ஒரு போலி திருமண வலைத்தளத்தை உருவாக்கி டாக்டர் ரோனிட் ஓபராய் என முன்வைத்தார். கான்மனின் இதேபோன்ற மோசடிக்கு இரையாகி, முன்வரவும் புகார் அளிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இந்த வழக்கை விசாரிக்கும் புனே சைபர் காவல்துறையின் மூத்த இன்ஸ்பெக்டர் ஸ்வாப்னி ஷிண்டே, வேறு எந்த பாதிக்கப்பட்டவர்களையும் மின்னஞ்சல் மூலம் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் [crimecyber.pune@nic.in] .”முதலில் டெல்லியைச் சேர்ந்த பெண், தற்போது புனேவில் வசித்து வருகிறார், ஒரு வாழ்க்கை கூட்டாளரைத் தேடும் ஒரு திருமண போர்ட்டலில் ஒரு சுயவிவரத்தை உருவாக்கியிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் 2023 ஆம் ஆண்டில் அவளைத் தொடர்பு கொண்டு, அவருடன்…

Read More

Last Updated : 27 Jun, 2025 07:11 PM Published : 27 Jun 2025 07:11 PM Last Updated : 27 Jun 2025 07:11 PM ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் ‘மைசா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்துக்கு ‘மைசா’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் முழுக்க நாயகியை மையப்படுத்தியே படமாக்க உள்ளார்கள். முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவீந்திர புள்ளே இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. ராஷ்மிகா மந்தனாவின் மிரட்டலான லுக்குக்கு பல்வேறு பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும், படப்பிடிப்புக்கு ஆர்வமாக இருப்பதாகவும் ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இப்படம்…

Read More

சென்னை: சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாயார் லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த போலீஸார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர். இந்நிலையில், தன்னையும் காவல் துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி ஜெகன்மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில்…

Read More

வைட்டமின் டி, சன்ஷைன் வைட்டமின் என்றும் அழைக்கப்படுகிறது, இது உடலின் சரியான செயல்பாட்டிற்கு முக்கியமானது. எலும்பு ஆரோக்கியம் முதல் மனநிலை ஒழுங்குமுறை வரை, வைட்டமின் டி இவை அனைத்திற்கும் உதவுகிறது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் செய்யும் மோசமான உணவுத் தேர்வுகள் மற்றும் சூரிய ஒளியை தவறாமல் வெளிப்படுத்தாதது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு- உலகெங்கிலும் உள்ள பலர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் பெரும்பாலும் நுட்பமானவை, எனவே அவை எளிதில் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் நல்ல பகுதி என்னவென்றால், இந்த ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பதன் மூலமும், சரியான நேரத்தில் சோதனை மற்றும் சிகிச்சையையும் எடுப்பதன் மூலம்- பாதுகாப்பான சூரிய வெளிப்பாடு, உணவு மாற்றங்கள் அல்லது கூடுதல் மூலம் வைட்டமின் டி குறைபாடு மூலம் சிகிச்சையளிக்க முடியும். நாங்கள் அடிக்கடி புறக்கணிக்கும் வைட்டமின் டி குறைபாட்டின் அடிக்கடி புறக்கணிக்கப்பட்ட சில அறிகுறிகளை இங்கே…

Read More

நைனிடால் (உத்தராகண்ட்): குறுகிய சுயநல இலக்கை கைவிட்டு, சமூகத்துக்காக, மனிதகுலத்துக்காக, தேசத்துக்காக ஓர் இலக்கைக் நிர்ணயித்து கொள்ளுங்கள் என மாணவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியின் 156-வது நிறுவனர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜெகதீப் தன்கர், “நாடு வேகமாக முன்னேறி வருகிறது. ஒரு லேண்ட்லைன் தொலைபேசி வசதி இருந்தால் அதுவே பெரிய கவுரவம் என்ற நிலையில் இருந்து, தற்போது உலகில் அதிக ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ள நாடு என்ற நிலைக்கு நாம் நகர்ந்திருக்கிறோம். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான குறிக்கோளை அடையாளம் கண்டு அதை நோக்கி பயணிக்க வேண்டும். குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள், மாறாக மற்றவருக்கு போட்டியாக இருக்காதீர்கள். மற்றவர் செய்ததைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள். நீங்கள் உங்களுக்காக உயர்ந்த நிலையை அடைந்து கொண்டே இருக்க வேண்டும். குறுகிய சுயநல இலக்கை கைவிட்டு, சமூகத்துக்காக, மனிதகுலத்துக்காக, தேசத்துக்காக ஓர் இலக்கைக்…

Read More

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலுக்கு ‘கஜா’ என்ற இயந்திர யானையை நடிகை த்ரிஷா வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை த்ரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பினர் அன்பளிப்பாக வழங்கினர். இந்த இயந்திர யானைக்கு ‘கஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை, தனது பெரிய காதுகளையும், தும்பிக்கை, வால் போன்றவற்றையும் ஆட்டுகிறது. தும்பிக்கையால் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதும், ஆசிர்வாதம் செய்வதும் கூடுதல் சிறப்பாகும். கோயிலுக்கு இயந்திர யானையை வழங்கும் விழா அருப்புக்கோட்டையில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. டிஎஸ்பி மதிவாணன் இயந்திர யானையை வழங்கி, அதன்…

Read More

Last Updated : 27 Jun, 2025 07:22 PM Published : 27 Jun 2025 07:22 PM Last Updated : 27 Jun 2025 07:22 PM இணையத்தில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ரஜினியின் ‘கூலி’ படத்தின் இந்தி தலைப்பை படக்குழு மாற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு இந்தியை தவிர இதர மொழிகளில் ‘கூலி’ என்றே அழைக்கப்பட்டது. இந்தியில் மட்டும் ‘மஜதூர்’ என்று தலைப்பை இறுதி செய்தது படக்குழு. இந்த தலைப்புக்கு இணையத்தில் பலரும் மிகவும் சாதாரணமாக இருப்பதாக விமர்சனம் செய்தனர். இதனை பலரும் இணையத்தில் தெரிவிக்கவே, உடனடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தி தலைப்பை மாற்றிவிட்டது. இந்திப் பதிப்புக்கு ‘கூலி – தி பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இது இணையவாசிகளை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பெயர் மாற்றத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்…

Read More

சென்னை: “தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவை இந்து நாடாக கட்டமைக்கும் ஓர் முயற்சியாகும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 2014-25 வரையிலான ஆட்சிகாலத்தில் சமஸ்கிருத மொழியை பரப்ப ரூ.2,532.59 கோடியும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ரூ.147.56 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழுக்கு ஓராண்டு சராசரியாக ரூ.13 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது. இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் துளியளவும் பயனளிக்காது. மொத்தமாகவே 10 ஆயிரம் மக்கள் கூட…

Read More

இந்த ஒளியியல் மாயை மக்களின் கண்பார்வை சவால் செய்கிறது. இந்த படத்தில் எங்காவது ஒரு விமானம் மறைக்கப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் கூர்மையான பார்வை கொண்டவர்கள் மட்டுமே அதைக் கண்டுபிடிக்க முடியும். இந்த படம் முதல் பார்வையில் நேரடியானதாகத் தோன்றலாம், ஆனால் பிடித்துக் கொள்ளுங்கள்! கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும் இது மிகவும் சிக்கலானதாகி வருகிறது.ஆப்டிகல் மாயைகள் தந்திரமான மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டுகள். ஆனால் நீங்கள் நினைத்ததை விட இது கடினம். எனவே, நீங்கள் முரண்பாடுகளை விஞ்சி விமானத்தை நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? இந்த உருளும் நிலப்பரப்பில் அமைதியாக பொய் சொல்லும் வீடுகள் மற்றும் வளைந்த சாலைகள் மற்றும் வணிக கட்டமைப்புகளின் ஒரு பகுதியின் படம் இது.நீங்கள் என்ன செய்ய வேண்டும்?சவால் மிகவும் எளிதானது, ஆனால் நீங்கள் நினைத்தபடி நேரடியானதல்ல! படத்தை உன்னிப்பாக ஆராய்ந்து, சாலைகளை பிரித்து, வடிவங்களை புரிந்துகொண்டு, நிழல்களைக் கவனிக்கவும். பின்னணியுடன் பொருந்தும் பொருட்டு விமானம் நன்கு மறைக்கப்பட்டுள்ளது; எனவே,…

Read More

புதுடெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், 19 சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்றதை அடுத்து, அந்த இரு நாடுகளிலும் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கியது. இதுவரை 19 சிறப்பு விமானங்களில், 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்தியா மீட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து வெளியேறி, ஆர்மீனிய தலைநகர் யெரெவனுக்கு வந்து சேர்ந்த 173 இந்தியர்கள் கொண்ட புதிய குழு, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்று (ஜூன் 26) இரவு டெல்லி வந்தடைந்ததாக வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்…

Read More