இஸ்லாமாபாத்: முக்கிய பயங்கரவாத குழுக்களை எதிர்கொள்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளில் பாகிஸ்தான் – அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக அமெரிக்கா – பாகிஸ்தான் இடையே நேற்று (ஆக.12) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் பங்கேற்ற குழுவுக்கு அதன் வெளியுறவுத் துறையின் பயங்கரவாத எதிர்ப்புக்கான செயல் ஒருங்கிணைப்பாளர் கிரிகோரி டி லோஜெர்ஃபோ தலைமை தாங்கினார். பாகிஸ்தான் குழுவுக்கு, அந்நாட்டின் ஐநா சிறப்பு செயலாளர் நபீல் முனீர் தலைமை தாங்கினார். இரு குழுவினருக்கும் இடையே நடைபெற்ற நீண்ட நேர பேச்சுவார்த்தையை அடுத்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தானும் அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்(பிஎல்ஏ), ஐஎஸ்ஐஎஸ் – கோராசன், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான அணுகுமுறைகளை வளர்ப்பது முக்கியம் என்பதை இரு…
Author: admin
திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்து, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்து, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் அவரிடம் பட்டத்தை பெறாமல் மாணவி தவிர்த்ததாக கூறப்படுகிறது. மைக்ரோ பைனான்ஸ் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற ஜின் ஜோசப் என்ற மாணவி இவ்வாறு செய்ததாக தகவல் கூறப்படுகிறது.…
ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் அறிக்கை சில தொழில்களுக்கு இடையிலான ஆச்சரியமான தொடர்பையும் அல்சைமர் நோயிலிருந்து (கி.பி.) இறக்கும் ஆபத்து குறைவாகவும் உள்ளது. டாக்டர் மதிப்பாய்வு செய்த ஆராய்ச்சியின் படி ராபர்ட் எச். இந்த வேலைகளில் நிகழ்நேர வழிசெலுத்தலின் மனக் கோரிக்கைகள் ஹிப்போகாம்பஸ், நினைவகம் மற்றும் இடஞ்சார்ந்த விழிப்புணர்வுக்கு முக்கியமான ஒரு மூளைப் பகுதி மற்றும் அல்சைமர்ஸால் பாதிக்கப்பட்ட முதல் பகுதிகளில் ஒன்றாகும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். உறுதிப்படுத்தப்பட்டால், இந்த கண்டுபிடிப்புகள் நோயைப் புரிந்துகொள்வதிலும் தடுப்பதிலும் புதிய கதவுகளைத் திறக்கக்கூடும்.ஆம்புலன்ஸ் மற்றும் டாக்ஸி ஓட்டுநர் வேலைகள் அல்சைமர் நிறுவனத்திலிருந்து பாதுகாக்கக்கூடும்லண்டன் டாக்ஸி ஓட்டுநர்கள் பற்றிய முந்தைய ஆய்வுகள், இடஞ்சார்ந்த நினைவகத்திற்கு காரணமான மூளையின் ஒரு பகுதியான ஹிப்போகாம்பஸின் குறிப்பிட்ட பகுதிகளில் விரிவாக்கத்தை வெளிப்படுத்தின. இந்த பகுதி அல்சைமர் காரணமாக ஏற்படும் சேதத்திற்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடியது. டாக்ஸி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களில் தொடர்ச்சியான மன மேப்பிங், பாதை திட்டமிடல் மற்றும் முடிவெடுப்பது ஹிப்போகாம்பல் ஆரோக்கியத்தை…
பாட்னா: ‘எனது படம் இடம்பெற்ற டி-ஷர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்?’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை நோக்கி வாக்காளர் பட்டியல் முறைகேடு சர்ச்சையில் பிரபலமான மின்டா தேவி கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரியங்கா காந்தி, ஆர்.சுதா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் மின்டா தேவி மற்றும் அவரது படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருந்தனர். டி-ஷர்ட் பின்புறத்தில் ‘124 நாட் அவுட்’ என்று எழுதப்பட்டிருந்தது. பிஹார் வாக்காளர் பட்டியலில் 124 வயது மின்டா தேவியின் பெயர் முதல்முறை வாக்காளராக இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இவை தொடர்ந்து வெளிவரும்” என்றார். பிரியங்கா காந்தி கூறுகையில், “பிஹார் வாக்காளர் பட்டியலில் போலியாக இடம்பெற்றுள்ள பெயர்கள், முகவரிகள்…
சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய பாஜக. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மரணத்திற்கு புற்றுநோய் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். புற்றுநோயைக் கண்டறிவதில் மரபணுக்களும் சுற்றுச்சூழலும் ஒரு பங்கைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் குறைந்த ஆபத்தாக இருந்தாலும் கூட, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பிற மறைக்கப்பட்ட காரணிகள் உள்ளன. 29 வயதான மோனிகா சவுத்ரி பாடநூல் ஆரோக்கியமாக இருந்தார், புற்றுநோய் கொடூரமாக ஒரு அதிர்ச்சியாக வரும் வரை. ஒரு ஐ.ஜி. (படம் பிரதிநிதித்துவம்)வேலை அழுத்தம், காலக்கெடுதனது இடுகையில், மோனிகா, “நான் எப்போதுமே கவனம் செலுத்திய நபராக இருந்தேன், குறிப்பாக என் உடல்நலத்திற்கு வரும்போது. நான் ஆரோக்கியமாக சாப்பிடுவேன், என் உணவை நன்றாக கவனித்துக்கொள்வேன். நான் ஒருபோதும் வறுத்த அல்லது எண்ணெய் உணவை விரும்பவில்லை. நான் எனது சொந்த இணையதளத்தில் வேலை செய்யத் தொடங்கியபோது, அது எவ்வளவு கோருகிறது மற்றும் நுகர்வு என்பது மாறும் என்பதை நான் உணரவில்லை. நீண்ட வேலை நேரம், திரை நேரம், நிலையான காலக்கெடு மற்றும் மன அழுத்தம் மெதுவாக என்னை பாதிக்கத் தொடங்கியது…
புதுடெல்லி: மேற்கு வங்க மாநில வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதில் சம்பந்தப்பட்டுள்ள 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், 5 பேரில் 2 பேரை மட்டும் பணியிலிருந்து விடுவித்து அதற்குப் பதிலாக 2 பேரை புதிதாக வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபடுவதற்காக மேற்கு வங்க அரசு நியமித்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள 3 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த்தை டெல்லிக்கு வரும் 13-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு ஆஜராகி அதிகாரிகள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பாரிஸ்: காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே, காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், காசாவின் முக்கிய பகுதியான காசா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், “காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு. நிரந்தர போர் நிறுத்தத்துடன் இந்த போர் முடிவடைய வேண்டும். காசா மாநகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம், முன்…
சென்னை: போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் . கிழக்கு மண்டலம், மயிலாப்பூர் மாவட்டம். ராயப்பேட்டை சரகம் W23 அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண் ஒருவர் தனது மாமனார் தன் குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்ததாக கொடுத்த புகாரில் W23 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடை பெற்று வந்தது. விசாரணையில் புகார்தாரரின் கணவர் ME படித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாகவும் இதை புகார்தாரரின் மாமனார் கேட்டு சண்டை போடுவதால் இருவருக்கும் இடையே அடிக்கடி…
பிடாயா அல்லது கமலம் என்றும் அழைக்கப்படும் டிராகன் பழம், அதன் வேலைநிறுத்த தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் உடல்நல உணர்வுள்ளவர்களுக்கு விருப்பமானதாக மாறியுள்ளது. வைட்டமின் சி, ஃபைபர், ஆக்ஸிஜனேற்றிகள், புரதம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றால் நிரம்பிய இது நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, மேலும் உங்கள் சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட, அதன் இனிமையான சுவை பெரும்பாலும் கிவி மற்றும் பேரிக்காய் கலவையுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த வெப்பமண்டல சூப்பர்ஃபுட் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடும், அதிகமாக சாப்பிடுவது அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறக்கணிப்பது செரிமான அச om கரியம், ஒவ்வாமை, இரத்த சர்க்கரை மாற்றங்கள் அல்லது சில மருந்துகளுடனான தொடர்புகள் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.நீங்கள் டிராகன் பழத்தை சாப்பிடுவதற்கு முன், இந்த 7 பக்க விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள்செரிமான சிக்கல்கள்டிராகன் பழத்தில் குறிப்பிடத்தக்க…