Author: admin

சென்னை: உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பணி நீக்க காலத்தை பணிக் கால​மாக மாற்​ற கோரி நெடுஞ்​சாலைத்​துறை பணியாளர்கள் சென்​னை​யில் நேற்று பேரணி நடத்​தினர். சாலைப் பணி​யாளர்​களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்​கால மாக மாற்ற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அதை செயல்​படுத்த வேண்​டும் என்று நெடுஞ்​சாலைத்​துறை பணி​யாளர்​கள் நீண்ட நாட்​களாக கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்​முறை​யீட்டை திரும்ப பெற்​று, அரசாணையை வெளி​யிட வேண்​டும். கருணை அடிப்​படை​யில் பணி நியமனம் கேட்டு விண்​ணப்பித்து 19 ஆண்​டு​களாக காத்​திருப்​பவர்​களுக்கு விரைந்து பணி வழங்க வேண்​டும். மாநில நெடுஞ்​சாலை ஆணை​யத்தை கலைக்க வேண்​டும். சாலைகளை தனி​யார்​மய​மாக்​கும் நடவடிக்​கையை கைவிட வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி முன்னாள் முதல்​வர் கருணாநிதி நினை​விடத்​தில் மனு அளித்​து, எழில​கம் வளாகத்​தில் தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தப்​போவ​தாக தமிழ்​நாடு நெடுஞ்​சாலைத்​ துறை சாலைப் பணி​யாளர்​கள் சங்​கத்​தினர் அறி​வித்​திருந்​தனர். இதையடுத்து பல்​வேறு மாவட்​டங்​களில்…

Read More

சென்னை: மலேசி​யா​வில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரை​யிறங்​கிய போது, ஓடு​பாதை​யில் டயர்​கள் உராய்ந்து வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​த​தால்பரபரப்பு ஏற்​பட்​டது. மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து சரக்கு விமானம் நேற்று அதி​காலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலைய சரக்கு விமானப் பகு​திக்கு வந்து தரை​யிறங்​கியது. அப்​போது விமானத்​தின் டயர்​கள் ஓடு​பாதை​யில் உராய்ந்​து, வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​ததைப் பார்த்த ஓடு​பாதை பராமரிப்பு அதி​காரி​கள், டயர் உராய்ந்து தீப்​பிடிப்​ப​தற்​கான வாய்ப்​புள்​ள​தாக, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தனர். இத்​தகவல் விமான நிலைய தீயணைப்​புத் துறைக்​கும் சென்​றது. உடனே தீயணைப்​புத் துறை​யினர் அந்த சரக்கு விமானம் நின்ற பகு​திக்கு விரைந்து சென்​று, விமானத்தை முழு​மை​யாக சோதனை செய்​து, விமான டயர்​களை​யும் ஆய்வு செய்​தனர். ஆனால் விமானத்​தில் தீப்​பிடிப்​ப​தற்​கான அறிகுறி எது​வும் இல்லை என்று தெரி​வித்​து​விட்டு சென்​றனர். விமானப் பொறி​யாளர்​கள் கூறுகை​யில், “வி​மானம் வந்து நின்​ற​போது, விமானத்​தின்…

Read More

மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் அமிதா கத்ரே பேஸ்புக்கில் அரிசியை சமைப்பதற்கான சரியான வழியை விளக்கி ஒரு வீடியோவை வெளியிட்டார். தனது வீடியோவில், ஒரு வழி இருக்கிறது என்று அவர் கூறுகிறார், அங்கு அரிசி தண்ணீரில் வேகவைக்கப்படுகிறது மற்றும் அதிகப்படியான நீர் வடிகட்டப்படுகிறது, அதில் சில கரையக்கூடிய ஸ்டார்ச் உள்ளது. மற்ற முறை உறிஞ்சுதல் முறை, அங்கு நீங்கள் அரிசியில் போதுமான தண்ணீரைச் சேர்க்கிறீர்கள், அது முழுமையாக உறிஞ்சப்படுகிறது. காட்ரேவின் கூற்றுப்படி, அரிசியை சமைப்பதற்கான ஒரு முறை உள்ளது, இது ஆர்சனிக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும், மேலும் இது ‘சம-கொதிநிலை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நீர் முறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையின்படி, அரிசி அதிகப்படியான தண்ணீரில் பார்போயில் செய்யப்படுகிறது, அதன் பிறகு தண்ணீர் வடிகட்டப்படுகிறது. வடிகட்டிய பிறகு, தண்ணீர் மாற்றப்பட்டு மீண்டும் வடிகட்டுதல் முறையைப் பயன்படுத்தி சமைக்கப்படுகிறது. மேலும், மற்றொரு முறை உள்ளது, அங்கு சமைத்த அரிசி ஒரே இரவில் குளிர்சாதன…

Read More

சென்னை: தனி​யார் நிறு​வனம் வழங்​கும் பணப்​பலன் உறு​தி​செய்​யப்​படும். எனவே தூய்​மைப் பணி​யாளர்​கள் உடனடி​யாக பணிக்​குத் திரும்​ப வேண்டும் என்று சென்னை மாநக​ராட்சி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் இரண்டு மண்டல தூய்​மைப்பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் கடந்த 12 நாட்​களாக ரிப்​பன் மாளிகை அருகே போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். தூய்​மைப் பணி​யாளர்​களு​டன் 12-க்​கும் மேற்​பட்ட சுற்​றுகளில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வி​யில் முடிந்த நிலை​யில், தொடர்ந்து வேலைநிறுத்​தம் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், அவர்​கள் பணிக்​குத் திரும்ப வேண்​டு​கோள் விடுத்து மாநக​ராட்சி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:கடந்த ஆண்​டு​களில் 11 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி முறை மாற்​றப்​பட்​ட​போது செயல்​படுத்​தப்​பட்ட அதே நடவடிக்​கைகள் தற்​போதும் பின்​பற்​றப்​பட்​டன. ஆனால் இந்த இரண்டு மண்​டலங்​களில், சுயஉதவிக்​குழு அமைப்​பின் கீழ் பணி​யாற்றி வந்த தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் இதை…

Read More

ஒரு பரு கொண்டு எழுந்திருப்பது நம்பமுடியாத அளவிற்கு வெறுப்பாக இருக்கும், குறிப்பாக நீங்கள் ஒரு முக்கியமான சந்திப்பு, விருந்து அல்லது போட்டோஷூட் வரிசையாக இருக்கும்போது. அந்த கோபமான சிவப்பு பம்ப் எல்லா கவனத்தையும் திருடுவதைப் போல உணர முடியும், மேலும் அதை உடனடியாக மறைந்துவிடும் என்ற வேண்டுகோள் புரிந்துகொள்ளத்தக்கது. ஒரே இரவில் ஒரு பருகீட்டை முற்றிலுமாக நீக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும், ஒரு சில மணிநேரங்களில் அதன் அளவு, சிவத்தல் மற்றும் வீக்கத்தை கணிசமாகக் குறைக்க முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட முறைகள் உள்ளன. இயற்கையான பொருட்கள், எளிய வீட்டு சிகிச்சைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தயாரிப்புகளை இணைப்பதன் மூலம், நீங்கள் எரிச்சலை அமைதிப்படுத்தலாம், வீக்கத்தை சுருக்கலாம், மேலும் காலையில் உங்கள் சருமத்தை கவனமாக மென்மையாக்கலாம்.உங்கள் தோல் தடையை சேதப்படுத்தாமல் விரைவாக வேலை செய்யும் தீர்வுகளைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியமானது, ஏனெனில் கடுமையான சிகிச்சைகள் சில நேரங்களில் விஷயங்களை மோசமாக்கும். பனி சிகிச்சை மற்றும்…

Read More

சென்னை: கதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் கொடியேற்றும் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (ஆக. 15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றிவைத்து, சுதந்திர தினவிழா உரையாற்றுகிறார். இதையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு). கார்த்திகேயன் (போக்குவரத்து). பிரவேஷ் குமார் (வடக்கு) மேற்பார்வையில் 9,100 போலீஸார் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள். பேருந்து முனையங்கள். பேருந்து மற்றும் மெட்ரோ நிலையங்கள். வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள். வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கியப்…

Read More

சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நாளை முதல் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என அடுத்தடுத்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு பயணிக்கத் திட்டமிட்டுள்ளனர். ரயிலில் முன்பதிவு மற்றும் தட்கலில் பயணச்சீட்டு கிடைக்காத நிலையில், பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை நாடுகின்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து தொலைதூர ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளையே பெரிதும் விரும்புகின்றனர். ஆனால், படுக்கை வசதி கொண்ட அரசுப் பேருந்துகளில் முன்பதிவு நிறைவடைந்து விட்டால், வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளை பயணிகள் அணுகுகின்றனர். ஆம்னி பேருந்துகளின் கட்டணம், தொடர் விடுமுறை காலங்களில் வரைமுறையின்றி பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல இருக்கையில் அமர்ந்து பயணிக்க குறைந்த பட்சமாக ரூ.1,845, அதிகபட்சமாக ரூ.4,218 வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்த கட்டணத்தைக்…

Read More

ராக் உப்பு, அல்லது செண்டா நமக், பெரும்பாலும் வழக்கமான அட்டவணை உப்புக்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான மாற்றாக கொண்டாடப்படுகிறது, இது ஆயுர்வேத தீர்வுகள், உண்ணாவிரதம் மற்றும் பாரம்பரிய சமையல் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் கனிம உள்ளடக்கம் மற்றும் உணரப்பட்ட தூய்மை ஆகியவை உடல்நல உணர்வுள்ள நபர்களிடையே பிரபலமாகின்றன. இருப்பினும், அதன் நன்மைகள் இருந்தபோதிலும், அதிகப்படியான கணக்கீடு அல்லது தவறான பயன்பாடு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். அதிகப்படியான உட்கொள்ளல் உயர் இரத்த அழுத்தம், நீரிழப்பு, செரிமான பிரச்சினைகள் மற்றும் அயோடின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதயம், சிறுநீரகம் அல்லது தைராய்டு நிலைமைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதான பெரியவர்கள் போன்ற சில குழுக்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பான, பொறுப்பான பயன்பாட்டிற்கு செண்டா நமக்கின் மறைக்கப்பட்ட அபாயங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.பாறை உப்பு அல்லது செண்டா நமக் அதிகப்படியான 5 பக்க விளைவுகள்அதிகப்படியான உட்கொள்ளல் இரத்த அழுத்தத்தை உயர்த்தும்அதிகப்படியான பாறை உப்பை…

Read More

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால், இந்தியா மீதான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதமாக உயர்த்தினார். இந்நிலையில், ஐ.நா பொதுச் சபையின் 80-வது பொதுக் கூட்டம் செப். மாதம் 9-ம் தேதி தொடங்குகிறது. பொது விவாத நிகழ்ச்சி செப். 23 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். இதில் உரையாற்றுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் உரையாற்றுகிறார். இந்தியா மீது அதிபர் ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அமெரிக்கா சென்று உரையாற்றுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் – புதின் சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் அமெரிக்காவின்…

Read More

சென்னை: ஆவடி​யில் நில​வும் மக்​கள் பிரச்​சினை​களை முன்​வைத்து மாநக​ராட்​சிக்கு எதி​ராக ஆக.28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடை​பெறும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​வள்​ளூர் தெற்கு மாவட்​டம், ஆவடி மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட இடங்​களில் குப்​பைகள் சரிவர அள்​ளப்​படு​வ​தில்​லை. பாதாள சாக்​கடை முறை​யாக அமைக்​கப்​பட​வில்​லை. கொசு மருந்து முழு​மை​யாக அடிக்​கப்​படு​வ​தில்​லை. இதன் காரண​மாக மக்​கள் பல்​வேறு சுகா​தார சீர்​கேடு​களால் அவதி​யுற்று வரு​கின்​றனர். மக்​களின் வாழ்​வா​தார வசதி​களை செய்​துத​ராத நிலை​யில் வீட்​டு​வரி கடுமை​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. அதே​போல், இங்​குள்ள கடைகளுக்கு குப்பை வரி​யும் விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்​களும், வியா​பாரி​களும் மிகுந்த சிரமப்​படு​கின்​றனர். இவ்​வாறு ஆவடி மாநக​ராட்​சி​யில் நிலவி வரும் சுகா​தார சீர்​கேடு​களை​யும், நிர்​வாக சீர்​கேடு​களை​யும், கண்​டும் காணா​மலும் இருந்து வரும் திமுக அரசு மற்​றும் மாநக​ராட்சி நிர்​வாகத்​தைக் கண்​டித்​தும், மக்​களின் அடிப்​படைத் தேவை​களை நிறைவேற்ற வலி​யுறுத்​தி​யும் அதி​முக திரு​வள்​ளூர் தெற்கு மாவட்​டம் சார்​பில்…

Read More