சிவகாசி: சிவகாசி அருகே ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு கேட்டும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் சண்முக சுந்தரத்தை நேற்று முன்தினம் மாணவர்கள் இருவர் பாட்டிலால் தாக்கினர். ஆசிரியரை தாக்கிய 2 மாணவர்களை கைது செய்த போலீஸார், சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இதே பள்ளியில் 2023 டிசம்பரில் ஆசிரியரை 2 மாணவர்கள் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பணி பாதுகாப்பு கேட்டு பள்ளி முன்பாக ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் கல்வி அலுவலர் சுரேஷ் மற்றும் போலீஸார் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
Author: admin
மாரடைப்பு இனி மூத்தவர்களுக்கு ஒரு கவலையாக இருக்காது. இதய நோய் இளைய பெரியவர்களை, குறிப்பாக பெண்கள், முன்னெப்போதையும் விட கடினமானது என்பதை புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. 18 முதல் 44 வயது வரையிலான பெரியவர்களிடையே 66% மாரடைப்பு அதிகரித்துள்ள நிலையில், இதயப் பிரச்சினையின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் கடந்த கால கோவிட் நோய்த்தொற்றுகள் கூட இந்த எழுச்சியை உந்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் உங்கள் 40 கள், 50 கள் அல்லது 60 களில் இருந்தால், இப்போது உங்கள் இதய ஆரோக்கியத்தை பொறுப்பேற்கவும், அமைதியான நெருக்கடியைத் தடுக்கவும் நேரம். இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது இங்கே.இதய நோய் பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஒரு கவலையாகக் கருதப்படுகிறது, ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் ஒரு சிக்கலான போக்கைக் காட்டுகின்றன: இளைய…
சென்னை: ஜென்-ஜி இளைஞர்களை கவரும் வகையில், சென்னையை சூப்பர் சென்னையாக மாற்றும் பிரச்சார இயக்கத்தை கிரடாய் சென்னை அமைப்பின் தலைவர் ஏ.முகமது அலி தொடங்கி வைத்தார். சென்னையை சூப்பர் சென்னையாக விளம்பரப்படுத்தும் விதமாக, கிரடாய் சென்னை அமைப்பின் ஆதரவுடன், ‘சூப்பர்சென்னை’ என்ற பிரச்சார இயக்கம், சென்னை அண்ணாசாலையில் நேற்று தொடங்கப்பட்டது. கிரடாய் சென்னை அமைப்பின் தலைவர் ஏ.முகமது அலி இயக்கத்தை தொடங்கி வைத்து, www.superchennai.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘சூப்பர் சென்னை’ என்பது வெறும் பிரச்சாரம் மட்டுமல்ல. நமது நகரத்தின் அழகை கொண்டாடுவதற்கும், நகரத்தின் எதிர்காலத்துக்கான புதிய வழியை காண்பிக்கவும் உதவும் ஓர் இயக்கமாகும். சென்னை நகரம் நம் வாழ்வியலோடு இணைந்துள்ளது. கலாச்சாரம், புதுமைகளால் நிறைந்திருக்கிறது. ‘சூப்பர் சென்னை’ இயக்கமானது சென்னை நகரத்தின் வளர்ச்சி யையும், வாழ்வியலையும் வெளியுலகத்துக்கு எடுத்துக்காட்டவும், நம் சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளை கண்டறியவும் நமக்கு உதவும். இந்தியாவில் தனிநபர் வருமானம்…
மழைக்காலம் இங்கே ஆர்வத்துடன் உள்ளது, மேலும் விடுமுறையைப் பார்க்கும் நேரம் இது இன்னும் கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது, ஒருவேளை ஆடம்பரமான மற்றும் காதல், மற்றும் சர்வதேச பயணத்தை உள்ளடக்கிய ஒன்று. மழைக்கால இடைவெளியைத் தேடும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ற விசா இல்லாத நாடுகளின் பட்டியல் இங்கே. நீங்கள் கலாச்சார ஆய்வு, இயற்கை அழகு, அல்லது மழையிலிருந்து ஓய்வு எடுக்க விரும்பினாலும், இந்த விசா இல்லாத நாடுகள் சரியானவை.
சென்னை: பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சென்னை போலீஸார் நேற்று பிரம்மாண்ட ஒத்திகை நடத்தினர். அவசர காலங்களில் மக்களை காப்பதற்கும், உயிர்களை மீட்பதற்காகவும் சென்னை காவல் துறையில் பேரிடர் மீட்புக் குழு உருவாக்கப்பட்டது. 290 போலீஸார் கொண்ட இந்த 16 பேரிடர் மீட்புக் குழுவினர் ஆங்காங்கே தனித்தனி குழுவாகப் பிரிந்து சென்று பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள். அதன் முன்னேற்பாடாக காவல்துறை மீட்புக் குழுவினர் மீட்புப் பணி செயலாக்கம், அவசர தேவைகளில் உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணி தொடர்பாக நேற்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்ட ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். பயிற்சி பெற்ற 290 போலீஸார் அடங்கிய 16 சிறப்பு மீட்புக் குழுக்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி அளித்தல், வேரோடு சாய்ந்த மரங்கள் அல்லது பிற அம்சங்களால் தடைபட்ட…
ஹார்டிக் பாண்ட்யா மற்றும் ஜாஸ்மின் வாலியா உடைந்துவிட்டார்களா? மாடல்-நடிகை நடாசா ஸ்டான்கோவிக்கிலிருந்து விவாகரத்து பெற்ற பல மாதங்களுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்ட்யா நகரும் மற்றும் டேட்டிங் பிரிட்டிஷ் பாடகர் ஜாஸ்மின் வாலியாவின் வதந்திகள் 2024 முதல் உற்சாகமாக இருந்தன. இந்த எளிய சமூக ஊடக நடவடிக்கை கிசுகிசு ஆலைகளை ஓவர் டிரைவிற்கு அனுப்பியுள்ளது, இருவரும் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்த பல மாதங்களுக்குள் அதை விட்டுவிடுவார்கள் என்று பலர் ஊகித்தனர்.ஹார்டிக் மற்றும் ஜாஸ்மின் அவர்கள் டேட்டிங் செய்வதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பல தருணங்கள் அவற்றின் வளர்ந்து வரும் நெருக்கத்தை சுட்டிக்காட்டின. ஹார்டிக்கின் போட்டிகளில் ஜாஸ்மின் அடிக்கடி காணப்பட்டார், ஐபிஎல் 2025 இன் போது மும்பை இந்தியன்ஸ் டீம் பேருந்துக்குள் கூட படம் எடுக்கப்பட்டது, இது இயற்கையாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.சமீபத்தில் ஒரு ரெடிட் இடுகை வைரலாகிய பின்னர் பிரேக்அப் உரையாடல் நீராவியை எடுத்தது. ஒரு பயனர் பதிவிட்டார்,…
சென்னை: சென்னையில் மதிமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் முதன்மைச் செயலர் துரை வைகோ சிறப்புரையாற்றினார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: அமைப்பு ரீதியான மாவட்டங்கள் அனைத்திலும் ஒன்றியம், நகரம், பகுதி அளவில் இளைஞரணி அமைப்பாளர்களை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் நியமிக்க வேண்டும். பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் முதன்மைச் செயலர் துரை வைகோவுக்கு பாராட்டுக்கள். பொதுச்செயலாளர் வைகோ மீது சாதி முலாம் பூசும் தீய சக்திகளுக்கு வன்மையான கண்டனம். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பாஸ்போர்ட்டுடன் இங்கிலாந்து விசாவைப் பெறுவது ஹாக்வார்ட்ஸுக்கு விண்ணப்பிப்பது போல் உணர்கிறது: சிக்கலான, நரம்பு சுற்றும் மற்றும் காகிதப்பணி நிறைந்தது. உங்கள் பாஸ்போர்ட்டில் நீங்கள் அதைப் பெற்றவுடன், அது பிரிட்டனின் தூறல் மற்றும் பிக் பென் திறக்காது. இது பல நாடுகளுக்கான அணுகலையும் உங்களுக்கு வழங்குகிறது, கூடுதல் விசா நாடகம் தேவையில்லை.ஆம், அந்த இங்கிலாந்து விசா அடிப்படையில் உலகளாவிய பயணத்தின் தங்க டிக்கெட். உங்கள் செல்லுபடியாகும் இங்கிலாந்து விசாவுடன் நீங்கள் நுழையக்கூடிய 8 அற்புதமான நாடுகள் இங்கே (தூதரக கோடுகள் இல்லை, கூடுதல் மன அழுத்தம் இல்லை, தூய்மையான அலைந்து திரிந்தது).
மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. நைஜர் நாட்டின் தலைநகர் நியாமியில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்மேற்கு நகரமான டோசோவில் ஒரு கட்டுமானத் தளத்தில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார். “ஜூலை 15 அன்று நைஜரின் டோசோ பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், ஒருவர் கடத்தப்பட்டார்.” என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதேபோல, கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், நைஜர் நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கும்பகோணம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவுக்கு கோயிலுக்குள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழன் பிறந்த ஜென்ம நட்சத்திரமான ஆடி திருவாதிரை நாள், 2022-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு ஆடிதிருவாதிரை விழாவை கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வளாகத்தில் ஜூலை 23-ம் தேதி கொண்டாட அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை நிகழாண்டு இந்திய கலாச்சார துறை சார்பில் ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 27-ம் தேதி நடைபெறும் திருவாசகம் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தமிழக அரசு…
