Author: admin

சிவகாசி: சிவ​காசி அருகே ஆசிரியரை மாணவர் தாக்​கிய சம்​பவத்தை கண்​டித்​தும், பணி பாது​காப்பு கேட்​டும் ஆசிரியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சிவ​காசி அருகே திருத்​தங்​கல் எஸ்​.ஆர்​.என். அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் மது அருந்​தி​விட்டு பள்ளிக்கு வந்த மாணவர்​களை கண்​டித்த ஆசிரியர் சண்முக சுந்​தரத்தை நேற்று முன்​தினம் மாணவர்​கள் இரு​வர் பாட்​டிலால் தாக்கினர். ஆசிரியரை தாக்​கிய 2 மாணவர்​களை கைது செய்த போலீ​ஸார், சிறார் கூர்​நோக்கு இல்​லத்​தில் சேர்த்​தனர். இதே பள்​ளி​யில் 2023 டிசம்​பரில் ஆசிரியரை 2 மாணவர்​கள் கத்தி மற்​றும் அரி​வாளால் தாக்​கியது குறிப்​பிடத்​தக்​கது. இந்​நிலை​யில், பணி பாது​காப்பு கேட்டு பள்ளி முன்​பாக ஆசிரியர்​கள் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மாவட்​டக் கல்வி அலுவலர் சுரேஷ் மற்​றும் போலீ​ஸார் ஆசிரியர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதையடுத்​து, பள்​ளிக்கு போலீஸ் பாது​காப்பு வழங்​கப்​பட்​டது. மது அருந்தி விட்டு பள்​ளிக்கு வந்த 12-ம் வகுப்பு மாணவர்​கள் 3 பேரை இடைநீக்​கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்​தர​விட்​டார்​.

Read More

மாரடைப்பு இனி மூத்தவர்களுக்கு ஒரு கவலையாக இருக்காது. இதய நோய் இளைய பெரியவர்களை, குறிப்பாக பெண்கள், முன்னெப்போதையும் விட கடினமானது என்பதை புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. 18 முதல் 44 வயது வரையிலான பெரியவர்களிடையே 66% மாரடைப்பு அதிகரித்துள்ள நிலையில், இதயப் பிரச்சினையின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது. வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் கடந்த கால கோவிட் நோய்த்தொற்றுகள் கூட இந்த எழுச்சியை உந்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் உங்கள் 40 கள், 50 கள் அல்லது 60 களில் இருந்தால், இப்போது உங்கள் இதய ஆரோக்கியத்தை பொறுப்பேற்கவும், அமைதியான நெருக்கடியைத் தடுக்கவும் நேரம். இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது இங்கே.இதய நோய் பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஒரு கவலையாகக் கருதப்படுகிறது, ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் ஒரு சிக்கலான போக்கைக் காட்டுகின்றன: இளைய…

Read More

சென்னை: ஜென்​-ஜி இளைஞர்​களை கவரும் வகை​யில், சென்​னையை சூப்​பர் சென்​னை​யாக மாற்​றும் பிரச்​சா​ர இயக்​கத்தை கிர​டாய் சென்னை அமைப்​பின் தலை​வர் ஏ.முகமது அலி தொடங்கி வைத்​தார். சென்​னையை சூப்​பர் சென்​னை​யாக விளம்​பரப்​படுத்​தும் வித​மாக, கிர​டாய் சென்னை அமைப்​பின் ஆதர​வுடன், ‘சூப்பர்சென்னை’ என்ற பிரச்​சார இயக்​கம், சென்னை அண்​ணா​சாலை​யில் நேற்று தொடங்​கப்​பட்​டது. கிர​டாய் சென்னை அமைப்​பின் தலை​வர் ஏ.முகமது அலி இயக்​கத்தை தொடங்கி வைத்​து, www.superchennai.com என்ற இணையதளத்தை அறி​முகம் செய்து வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: ‘சூப்​பர் சென்​னை’ என்​பது வெறும் பிரச்​சா​ரம் மட்​டுமல்ல. நமது நகரத்​தின் அழகை கொண்​டாடு​வதற்​கும், நகரத்​தின் எதிர்​காலத்​துக்​கான புதிய வழியை காண்​பிக்​க​வும் உதவும் ஓர் இயக்​க​மாகும். சென்னை நகரம் நம் வாழ்​வியலோடு இணைந்​துள்​ளது. கலாச்​சா​ரம், புது​மை​களால் நிறைந்​திருக்​கிறது. ‘சூப்​பர் சென்​னை’ இயக்​க​மானது சென்னை நகரத்​தின் வளர்ச்​சி​ யை​யும், வாழ்வியலை​யும் வெளி​யுல​கத்​துக்கு எடுத்​துக்​காட்​ட​வும், நம் சந்​திக்​கும் சவால்​களுக்​கான தீர்​வு​களை கண்​டறிய​வும் நமக்கு உதவும். இந்​தி​யா​வில் தனி​நபர் வரு​மானம்…

Read More

மழைக்காலம் இங்கே ஆர்வத்துடன் உள்ளது, மேலும் விடுமுறையைப் பார்க்கும் நேரம் இது இன்னும் கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது, ஒருவேளை ஆடம்பரமான மற்றும் காதல், மற்றும் சர்வதேச பயணத்தை உள்ளடக்கிய ஒன்று. மழைக்கால இடைவெளியைத் தேடும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ற விசா இல்லாத நாடுகளின் பட்டியல் இங்கே. நீங்கள் கலாச்சார ஆய்வு, இயற்கை அழகு, அல்லது மழையிலிருந்து ஓய்வு எடுக்க விரும்பினாலும், இந்த விசா இல்லாத நாடுகள் சரியானவை.

Read More

சென்னை: பேரிடர் மற்​றும் அவசர காலங்​களில் பொது​மக்​களை மீட்​பது தொடர்பாக சென்னை போலீ​ஸார் நேற்று பிரம்​மாண்ட ஒத்​திகை நடத்​தினர். அவசர காலங்​களில் மக்​களை காப்​ப​தற்​கும், உயிர்​களை மீட்​ப​தற்​காக​வும் சென்னை காவல் துறை​யில் பேரிடர் மீட்​புக் குழு உரு​வாக்​கப்​பட்​டது. 290 போலீ​ஸார் கொண்ட இந்த 16 பேரிடர் மீட்​புக் குழு​வினர் ஆங்​காங்கே தனித்​தனி குழு​வாகப் பிரிந்து சென்று பேரிடர் காலங்​களில் மீட்​புப் பணி​களில் ஈடு​படு​வார்​கள். அதன் முன்​னேற்​பா​டாக காவல்துறை மீட்​புக் குழு​வினர் மீட்​புப் பணி செய​லாக்​கம், அவசர தேவை​களில் உயிர் பாது​காப்பு மற்​றும் மீட்​புப் பணி தொடர்​பாக நேற்று எழும்​பூர் ராஜரத்​தினம் விளை​யாட்டு மைதானத்​தில் பிரம்​மாண்ட ஒத்​திகை நிகழ்ச்​சியை நடத்​தினர். பயிற்சி பெற்ற 290 போலீ​ஸார் அடங்​கிய 16 சிறப்பு மீட்​புக் குழுக்​களும் இந்​தப் பயிற்​சி​யில் பங்​கேற்​றன. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் விரை​வாகச் சென்று மீட்​புப் பணி​களை மேற்​கொள்​வது, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உடனடி முதலுதவி அளித்​தல், வேரோடு சாய்ந்த மரங்​கள் அல்​லது பிற அம்சங்களால் தடைபட்ட…

Read More

ஹார்டிக் பாண்ட்யா மற்றும் ஜாஸ்மின் வாலியா உடைந்துவிட்டார்களா? மாடல்-நடிகை நடாசா ஸ்டான்கோவிக்கிலிருந்து விவாகரத்து பெற்ற பல மாதங்களுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்ட்யா நகரும் மற்றும் டேட்டிங் பிரிட்டிஷ் பாடகர் ஜாஸ்மின் வாலியாவின் வதந்திகள் 2024 முதல் உற்சாகமாக இருந்தன. இந்த எளிய சமூக ஊடக நடவடிக்கை கிசுகிசு ஆலைகளை ஓவர் டிரைவிற்கு அனுப்பியுள்ளது, இருவரும் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்த பல மாதங்களுக்குள் அதை விட்டுவிடுவார்கள் என்று பலர் ஊகித்தனர்.ஹார்டிக் மற்றும் ஜாஸ்மின் அவர்கள் டேட்டிங் செய்வதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பல தருணங்கள் அவற்றின் வளர்ந்து வரும் நெருக்கத்தை சுட்டிக்காட்டின. ஹார்டிக்கின் போட்டிகளில் ஜாஸ்மின் அடிக்கடி காணப்பட்டார், ஐபிஎல் 2025 இன் போது மும்பை இந்தியன்ஸ் டீம் பேருந்துக்குள் கூட படம் எடுக்கப்பட்டது, இது இயற்கையாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.சமீபத்தில் ஒரு ரெடிட் இடுகை வைரலாகிய பின்னர் பிரேக்அப் உரையாடல் நீராவியை எடுத்தது. ஒரு பயனர் பதிவிட்டார்,…

Read More

சென்னை: சென்​னை​யில் மதி​முக இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டம் அணிச் செய​லா​ளர் ப.த.ஆசைத்​தம்பி தலை​மை​யில் நடைபெற்​றது. இதில் கட்​சி​யின் முதன்​மைச் செயலர் துரை வைகோ சிறப்​புரை​யாற்​றி​னார். இதில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானம்: அமைப்பு ரீதி​யான மாவட்​டங்​கள் அனைத்​தி​லும் ஒன்​றி​யம், நகரம், பகுதி அளவில் இளைஞரணி அமைப்​பாளர்​களை மாவட்ட செய​லா​ளர்​கள் உள்​ளிட்​டோர் நியமிக்க வேண்​டும். பல்​வேறு திட்​டங்​களை நிறைவேற்றி வரும் முதன்​மைச் செயலர் துரை வைகோவுக்கு பாராட்​டுக்​கள். பொதுச்​செய​லா​ளர் வைகோ மீது சாதி முலாம் பூசும் தீய சக்​தி​களுக்கு வன்​மை​யான கண்​டனம். இவ்​வாறு தீர்​மானத்தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Read More

இந்திய பாஸ்போர்ட்டுடன் இங்கிலாந்து விசாவைப் பெறுவது ஹாக்வார்ட்ஸுக்கு விண்ணப்பிப்பது போல் உணர்கிறது: சிக்கலான, நரம்பு சுற்றும் மற்றும் காகிதப்பணி நிறைந்தது. உங்கள் பாஸ்போர்ட்டில் நீங்கள் அதைப் பெற்றவுடன், அது பிரிட்டனின் தூறல் மற்றும் பிக் பென் திறக்காது. இது பல நாடுகளுக்கான அணுகலையும் உங்களுக்கு வழங்குகிறது, கூடுதல் விசா நாடகம் தேவையில்லை.ஆம், அந்த இங்கிலாந்து விசா அடிப்படையில் உலகளாவிய பயணத்தின் தங்க டிக்கெட். உங்கள் செல்லுபடியாகும் இங்கிலாந்து விசாவுடன் நீங்கள் நுழையக்கூடிய 8 அற்புதமான நாடுகள் இங்கே (தூதரக கோடுகள் இல்லை, கூடுதல் மன அழுத்தம் இல்லை, தூய்மையான அலைந்து திரிந்தது).

Read More

மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. நைஜர் நாட்டின் தலைநகர் நியாமியில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்மேற்கு நகரமான டோசோவில் ஒரு கட்டுமானத் தளத்தில் காவலுக்கு இருந்த ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார். “ஜூலை 15 அன்று நைஜரின் டோசோ பகுதியில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில், இரண்டு இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், ஒருவர் கடத்தப்பட்டார்.” என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதேபோல, கடத்தப்பட்ட இந்தியரை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், நைஜர் நாட்டில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More

கும்பகோணம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவுக்கு கோயிலுக்குள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழன் பிறந்த ஜென்ம நட்சத்திரமான ஆடி திருவாதிரை நாள், 2022-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு ஆடிதிருவாதிரை விழாவை கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வளாகத்தில் ஜூலை 23-ம் தேதி கொண்டாட அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை நிகழாண்டு இந்திய கலாச்சார துறை சார்பில் ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 27-ம் தேதி நடைபெறும் திருவாசகம் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தமிழக அரசு…

Read More