Author: admin

சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய பாஜக. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

உலகில் மரணத்திற்கு புற்றுநோய் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். புற்றுநோயைக் கண்டறிவதில் மரபணுக்களும் சுற்றுச்சூழலும் ஒரு பங்கைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் குறைந்த ஆபத்தாக இருந்தாலும் கூட, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பிற மறைக்கப்பட்ட காரணிகள் உள்ளன. 29 வயதான மோனிகா சவுத்ரி பாடநூல் ஆரோக்கியமாக இருந்தார், புற்றுநோய் கொடூரமாக ஒரு அதிர்ச்சியாக வரும் வரை. ஒரு ஐ.ஜி. (படம் பிரதிநிதித்துவம்)வேலை அழுத்தம், காலக்கெடுதனது இடுகையில், மோனிகா, “நான் எப்போதுமே கவனம் செலுத்திய நபராக இருந்தேன், குறிப்பாக என் உடல்நலத்திற்கு வரும்போது. நான் ஆரோக்கியமாக சாப்பிடுவேன், என் உணவை நன்றாக கவனித்துக்கொள்வேன். நான் ஒருபோதும் வறுத்த அல்லது எண்ணெய் உணவை விரும்பவில்லை. நான் எனது சொந்த இணையதளத்தில் வேலை செய்யத் தொடங்கியபோது, அது எவ்வளவு கோருகிறது மற்றும் நுகர்வு என்பது மாறும் என்பதை நான் உணரவில்லை. நீண்ட வேலை நேரம், திரை நேரம், நிலையான காலக்கெடு மற்றும் மன அழுத்தம் மெதுவாக என்னை பாதிக்கத் தொடங்கியது…

Read More

புதுடெல்லி: மேற்கு வங்க மாநில வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதில் சம்பந்தப்பட்டுள்ள 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், 5 பேரில் 2 பேரை மட்டும் பணியிலிருந்து விடுவித்து அதற்குப் பதிலாக 2 பேரை புதிதாக வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபடுவதற்காக மேற்கு வங்க அரசு நியமித்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள 3 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த்தை டெல்லிக்கு வரும் 13-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு ஆஜராகி அதிகாரிகள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read More

பாரிஸ்: காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே, காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், காசாவின் முக்கிய பகுதியான காசா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், “காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு. நிரந்தர போர் நிறுத்தத்துடன் இந்த போர் முடிவடைய வேண்டும். காசா மாநகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம், முன்…

Read More

சென்னை: போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் . கிழக்கு மண்டலம், மயிலாப்பூர் மாவட்டம். ராயப்பேட்டை சரகம் W23 அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண் ஒருவர் தனது மாமனார் தன் குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்ததாக கொடுத்த புகாரில் W23 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடை பெற்று வந்தது. விசாரணையில் புகார்தாரரின் கணவர் ME படித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாகவும் இதை புகார்தாரரின் மாமனார் கேட்டு சண்டை போடுவதால் இருவருக்கும் இடையே அடிக்கடி…

Read More

பிடாயா அல்லது கமலம் என்றும் அழைக்கப்படும் டிராகன் பழம், அதன் வேலைநிறுத்த தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் உடல்நல உணர்வுள்ளவர்களுக்கு விருப்பமானதாக மாறியுள்ளது. வைட்டமின் சி, ஃபைபர், ஆக்ஸிஜனேற்றிகள், புரதம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றால் நிரம்பிய இது நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, மேலும் உங்கள் சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட, அதன் இனிமையான சுவை பெரும்பாலும் கிவி மற்றும் பேரிக்காய் கலவையுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த வெப்பமண்டல சூப்பர்ஃபுட் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடும், அதிகமாக சாப்பிடுவது அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறக்கணிப்பது செரிமான அச om கரியம், ஒவ்வாமை, இரத்த சர்க்கரை மாற்றங்கள் அல்லது சில மருந்துகளுடனான தொடர்புகள் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.நீங்கள் டிராகன் பழத்தை சாப்பிடுவதற்கு முன், இந்த 7 பக்க விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள்செரிமான சிக்கல்கள்டிராகன் பழத்தில் குறிப்பிடத்தக்க…

Read More

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை காங்கிரஸ் முன்கூட்டியே உணர்ந்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே அக்கட்சி தேர்தல் ஆணையத்தின் மீது புகார் கூறுவதாகவும் பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் அனுராக் தாக்கூர், “ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஒரு நபரின் தலைமையின் கீழ் ஒரு கட்சி 90 முறை தோல்வி அடைந்தது என்றால் அது ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் சந்தித்த தோல்விகள்தான். இந்த தோல்வி ஒரு வரலாறாக மாறி உள்ளதால், ராகுல் காந்தியின் தலைமை குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. காங்கிரஸ் தோல்வி அடையும்போதெல்லாம், ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறி வந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி செய்ததாக பலமுறை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும் என்றும் மீண்டும்…

Read More

சென்னை: சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ‘வருகிற 15.08.2025 அன்று 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் என்.கண்ணன் (தெற்கு), ஜி.கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ் குமார் (வடக்கு), ஆகியோர் மேற்பார்வையில், காவல் இணை ஆணையாளர்கள்,…

Read More

உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பு உலகில், ஒரு நாளைக்கு ஆறு சிறிய உணவுகளை சாப்பிடுவது கொழுப்பு இழப்புக்கு அவசியம் மற்றும் தசை ஆதாயத்திற்கு அவசியம் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. வளர்சிதை மாற்றத்தை பராமரிப்பதற்கும் தசையை உருவாக்குவதற்கும் இந்த அடிக்கடி உண்ணும் அட்டவணை மட்டுமே சிறந்த வழி என்று பல ஜிம்-செல்வோர் உறுதியாக நம்புகிறார்கள். இருப்பினும், இந்த யோசனை மிகைப்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், தவறாக வழிநடத்தும், குறிப்பாக ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளும்போது.மரியாதைக்குரிய இருதயநோய் நிபுணரும் செயல்பாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ரா, உணவு அதிர்வெண் மட்டுமே உடல்நலம் அல்லது கொழுப்பு சேமிப்பை தீர்மானிக்காது என்பதை வலியுறுத்துகிறார். பெரும்பாலும் சாப்பிடுவது உண்மையில் கொழுப்பு திரட்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரிக்கிறார், இது இறுதியில் இன்ஸ்டாகிராம் போட்காஸ்டில் வெளிப்படுத்தப்பட்டபடி இருதய நல்வாழ்வை பாதிக்கிறது.அன்றாட பழக்கவழக்கங்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான இதயத்தின் திறவுகோலைக் கொண்டுள்ளனஅன்றாட பழக்கம் உங்கள் இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்இதய ஆரோக்கியத்தைப்…

Read More

Last Updated : 13 Aug, 2025 08:07 AM Published : 13 Aug 2025 08:07 AM Last Updated : 13 Aug 2025 08:07 AM ராய்ப்பூர்: கடந்த 2022-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது வீடுகள்தோறும் தேசியக் கொடி ஏற்றும் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இந்த இயக்கம் ஒவ்வொரு சுதந்திர தின விழாவின்போதும் தேசப்பற்றுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. வரும் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியேற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சூழலில் சத்தீஸ்கர் மாநில வக்பு வாரிய தலைவர் சலீம் ராஜ், மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளின் நிர்வாகங்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சுதந்திர தின விழாவின்போது சத்தீஸ்கரில் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்களில் கண்டிப்பாக தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும். இதற்காக சிறப்பு இணைய…

Read More