Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினம்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் 
    மாநிலம்

    சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினம்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் 

    adminBy adminSeptember 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினம்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு தினத்​தையொட்டி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் உடல் தானம் செய்​தனர். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழு​வதும் அனுசரிக்​கப்​பட்​டது.

    இதையொட்​டி, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் அலுவல​கத்​தில் உடல் தானம் இயக்​கம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்​தது. மாநில தலை​வர் பெ.சண்​முகம் முதல் நபராக உடல் தானம் செய்த உறுதி மொழி படிவத்தை வழங்​கி​னார்.

    தொடர்ந்​து, தலைமை குழு உறுப்​பினர்​கள் கே.​பால​கிருஷ்ணன், வாசுகி, மத்​திய குழு உறுப்​பினர்​கள் சம்​பத், பால​பார​தி, மாவட்ட செய​லா​ளர்​கள் ராமகிருஷ்ணன், வேல்​முரு​கன், செல்வா உள்​ளிட்​டோர் உடல் தானம் செய்த உறு​தி​மொழி படிவத்தை தமிழ்​நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் என்​.கோ​பாலகிருஷ்ணனிடம் வழங்​கினர்.

    ஆராய்ச்சிக்கு பயன்படும்: சென்​னை, கோவை, ஈரோட்​டில் 350-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று உடல் தானம் செய்​தனர். தமிழகம் முழு​வதும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட நிர்​வாகி​கள் உடல் தானம் செய்​தனர்.

    நிகழ்ச்​சி​யில் கே.​பால​கிருஷ்ணன் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே ஒரு தலை​வரின் நினைவு நாளை உடல் தானம் வழங்​கி, மருத்​து​வத்​துறையை புத்​துணர்ச்​சி ​யூட்​டும் நிகழ்ச்​சி​யாக நடத்​தப்​பட்​டது இதுவே முதல்​முறை. ஒரு​வர் இறந்​து​விட்​டால் அவர் இந்து மதமாக இருந்​தா​லும் வேறு எந்த மதமாக இருந்​தா​லும், அவரது உடலை உடற்​ கூ​ராய்​வுக்கு பயன்​படுத்த கூடாது என்ற தத்​து​வக் கோட்​பாடு இந்த நாட்​டில் நீண்ட கால​மாக இருக்​கிறது.

    அந்த கோட்​பாட்​டுக்கு மாற்​றாக தான், மனிதன் இறந்த பிறகும் அவனது உடல் இந்த உலகுக்கு பயன்​படுத்த முடி​யும் என்ற அடிப்​படை​யில் தற்​போது இந்த உடல் தானம் நிகழ்வு நடை​பெற்​றுள்​ளது. உடல் தானம் செய்​வதன் மூலம், இந்த உடல் மண்​ணுக்கு போய் வீணாவதை விட, மருத்​து​வத்​துறைக்​கும், புதிய ஆராய்ச்​சிக்​கும் பயன்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் நாசவேலைக்காக உளவாளிகளை அனுப்பிய விவகாரம்: பாகிஸ்தான் தூதர் அக்.15-ல் ஆஜராக உத்தரவு

    September 13, 2025
    மாநிலம்

    ‘கொள்கைப் பட்டாளமாக கூடி; லட்சிய வீரர்களாக புறப்படுவோம்’ – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

    September 13, 2025
    மாநிலம்

    மின் வாரியத்தில் 10,000 ‘கேங்மேன்’களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?

    September 13, 2025
    மாநிலம்

    சென்னையில் 5-வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம்: வீட்டு வாடகை கூட தரமுடியவில்லை என வேதனை

    September 13, 2025
    மாநிலம்

    தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்க ரூ.150 கோடி ஒதுக்கீடு: டெண்டர் கோரியது மாநகராட்சி

    September 13, 2025
    மாநிலம்

    மாநிலங்களுக்கு முழு நிதி சுயாட்சி தேவை: காமன்வெல்த் மாநாட்டில் பேரவை தலைவர் அப்பாவு வலியுறுத்தல்

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறுநீரக உடல்நலம்: நீர் மற்றும் கூடுதல் தவிர சிறுநீரக ஆதரவுக்கு சிறந்த மூலிகை தேநீர்
    • மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது: மணிப்பூரில் பிரதமர் மோடி உரை
    • ‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ – ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்
    • தமிழகத்தில் நாசவேலைக்காக உளவாளிகளை அனுப்பிய விவகாரம்: பாகிஸ்தான் தூதர் அக்.15-ல் ஆஜராக உத்தரவு
    • உயர் இரத்த அழுத்த அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன, ஒரு சிறந்த NY இருதயநோய் நிபுணரின் கூற்றுப்படி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.