Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையின் குரலை ஒலிக்கும் திஸ்ரம்
    மாநிலம்

    சென்னையின் குரலை ஒலிக்கும் திஸ்ரம்

    adminBy adminAugust 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையின் குரலை ஒலிக்கும் திஸ்ரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 22 Aug, 2025 01:53 PM

    Published : 22 Aug 2025 01:53 PM
    Last Updated : 22 Aug 2025 01:53 PM

    சென்னையின் குரலை ஒலிக்கும் திஸ்ரம்

    சென்னையின் உணர்வினை இசை வடிவில் வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது திஸ்ரம் (Thisram ) இசைக் குழு. இசை குறித்த பெரும் கனவுகளோடு இருந்த இளைஞர்களால் 2019இல் தொடங்கப்பட்டது திஸ்ரம் இசைக் குழு.

    கர்னாடக சங்கீதத்தில் இடம்பெற்றுள்ள ஒருவகை தாள வகையே ’திஸ்ரம்’. எங்களின் இசை உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கடத்தக்கூடியது, அதற்காவே ’திஸ்ரம்’ என்கிற பெயரைத் தேர்ந்தெடுத்தோம் என்கிறார் இசைக் குழுவைச் சேர்ந்த பார்கவி.

    திஸ்ரம் குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிலுள்ள அனைவருமே கர்னாடக இசையில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றவர்கள். சென்னை, பெங்களூரு உள்பட தென்னிந்தியாவில் பல இடங்களுக்குப் பயணப்பட்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். 2022 இல் நடைபெற்ற ’Chennai Got Talent’ நிகழ்வில் திஸ்ரம் குழு முதலிடம் பிடித்து பரிசினையும் பெற்றுள்ளது.

    கர்னாடக இசைதான் எங்கள் அஸ்திவாரம்; எனினும் உலகத்தில் பிற இசை வடிவங்களை இணைத்துப் புதுவித இசை அனுபவத்தை அளிப்பதுதான் எங்கள் நோக்கம் என்கிறார் திஸ்ரம் இசைக் குழுவில் ஒருவரான ஆதித்யா.

    சென்னையின் 386வது பிறந்த நாளையொட்டி திஸ்ரம் இசைக் குழு பாடல் ஒன்றை இன்று மாலை வெளியிடவுள்ளது.

    இந்தப் பாடல் குறித்து ஆதித்யா, “சென்னையைப் பற்றி நிறைய பாடல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை மேற்கத்திய இசையை வெளிப்படுத்தின. எங்களின் பாடல் மிருதங்கம், பறை, உருமி, தவில் என நம்ம ஊரின் இசையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ’சென்னை நம்ம ஊரு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடல் மூலம் சென்னையின் புகழையும் சென்னைக்கும் அதன் மக்களுக்கும் இடையேயான பந்தத்தையும் வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறோம். ’சென்னை நம்ம ஊரு’ பாடல் சென்னையின் பல்வேறு இடங்களையும் அதன் பண்பாட்டையும் பேசுகிறது. இந்தப் பாடலுக்காகச் சென்னையின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணப்பட்டு, அங்குள்ள ஒலிகளைப் பதிவு செய்திருக்கிறோம். தென் சென்னை – வடசென்னை – மத்திய சென்னை என அனைத்துப் பகுதிகளையும் இந்தப் பாடலில் கொண்டு வந்துள்ளோம்” என்றார்.

    ஒவ்வொரு முறை பாடலைக் கேட்கும்போதும் நிச்சயம் புது அனுபவத்தை அளிக்கும் என உற்சாகமாக கூறுகிறார்கள் திஸ்ரம் இசைக் குழுவினர்!

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “தராதரம் அவ்வளவுதான்…” – முதல்வரை ‘அங்கிள்’ என கூறிய விஜய் மீது கே.என்.நேரு காட்டம்

    August 22, 2025
    மாநிலம்

    பழநியில் ‘ஹைடெக்’ பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்

    August 22, 2025
    மாநிலம்

    கொடைக்கானலில் மயங்கி விழுந்த தாய் யானை: பாசப் போராட்டம் நடத்திய குட்டி யானை!

    August 22, 2025
    மாநிலம்

    “நகை அணிந்து வந்தால் உரிமைத் தொகை கிடைக்காது!” – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கிண்டல்

    August 22, 2025
    மாநிலம்

    சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர் பாலுச்சாமி!

    August 22, 2025
    மாநிலம்

    உளுந்தூர்பேட்டை புதிய பேருந்து நிலையம் அமைப்பதில் திமுக, அதிமுக இடையே நீளும் பனிப்போர்!

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “தராதரம் அவ்வளவுதான்…” – முதல்வரை ‘அங்கிள்’ என கூறிய விஜய் மீது கே.என்.நேரு காட்டம்
    • ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழ காதலர்கள் ஜாக்கிரதை! சிட்ரஸ் பழங்களின் மறைக்கப்பட்ட சுகாதார அபாயங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பழநியில் ‘ஹைடெக்’ பஞ்சாமிர்த விற்பனை நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்
    • வீட்டு மீன்வளங்களில் வைக்க கடினமாக இருக்கும் 10 வகையான மீன்கள்
    • “உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்தது” – அஸ்வினிடம் திராவிட் மனம் திறப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.