Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை காலம் கனியும்போது நிறைவேற்றப்படும்: அமைச்சர் சூசகம்
    மாநிலம்

    தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை காலம் கனியும்போது நிறைவேற்றப்படும்: அமைச்சர் சூசகம்

    adminBy adminAugust 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை காலம் கனியும்போது நிறைவேற்றப்படும்: அமைச்சர் சூசகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​களின் ஒற்றை கோரிக்கை காலம் கனி​யும்​போது நிறைவேற்​றப்​படும்’ என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் தெரி​வித்​தார்.

    சென்​னை, நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் சார்​பில், ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த பயணி​கள் வாகன கண்​காட்​சியை போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் நேற்று தொடங்கி வைத்​தார்.

    அதைத் தொடர்ந்​து, புதிய ரக தனி​யார் பேருந்​துகளை பயன்​பாட்​டுக்கு தொடங்கி வைத்​து, சிறப்​பாக செயல்​பட்ட ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​களுக்கு விருதுகளை வழங்கி கவுர​வித்​தார்.

    பின்​னர் அமைச்​சர் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே மோட்​டார் வாகன உற்​பத்​தி​யில் முக்​கிய இடத்தை தமிழகம் பெற்​றிருக்​கிறது. இன்​றைய சூழலில் ஆம்னி பேருந்து தொழில் நடத்​து​வது சிரம​மான காரி​யம் என்​பதை நான் அறிவேன். இதனால், பல நேரங்​களில் சங்​கத்​துக்கு உறு​துணை​யாக இருப்​ப​தால் பலரால் விமர்​சிக்​கப்​பட்​டிருக்​கிறேன்.

    அரசு சார்​பாக நடத்​தும் போக்​கு​வரத்​துத் துறையைப்​போல, தனி​யார் நடத்​தும் ஆம்னி பேருந்து தொழிலும் சிறப்​பாக இருக்க வேண்டும். இதை சொல்​லும் நேரத்​தில் தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​களின் முக்​கிய கோரிக்​கையை நிறைவேற்​ற​வில்லை என அவர்​களுக்கு வருத்​தம் இருக்​கும்.

    தற்​போதைய அரசி​யல் சூழலில் அவர்​களின் ஒரே ஒரு கோரிக்​கையை மட்​டும் நிறைவேற்ற முடியாத சூழல் இருக்​கிறது. காலம் கனிந்து வரும்​போது அது​வும் சரி செய்​யப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    இந்​நிகழ்​வில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கத் தலை​வர் ஏ.அன்​பழகன், செயலர் கே.​திரு​ஞானம், பொருளாளர் ஜே.​தாஜுதீன், தமிழ்​நாடு தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​கள் சம்​மேளன செயலர் தர்​ம​ராஜ் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர். தனி​யார் பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்த வேண்​டும் என்​பது பேருந்து உரிமை​யாளர்​களின் நீண்​ட​நாள் கோரிக்கையாக உள்​ளது. அதை மனதில் வைத்​து​தான் அமைச்​சர் இவ்​வாறு கூறி​னார்​ என்​று கூறப்​படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “அதிமுக தலைமை பொறுப்பில் பழனிசாமி இருப்பது வெட்கக்கேடு!” – கரூர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்

    September 17, 2025
    மாநிலம்

    “சட்டப்பேரவையில் இரட்டை இலக்க எண்களில் பாஜகவினர் நுழைவர்” – வானதி சீனிவாசன்

    September 17, 2025
    மாநிலம்

    ‘பொதுமக்கள் கூடும் இடத்தில் டாஸ்மாக் திறக்கக் கூடாது’ – உங்கள் குரலில் வாசகர் புகார்

    September 17, 2025
    மாநிலம்

    மேடவாக்கம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை ரூ.58 கோடியில் கால்வாய் பணி இறுதி கட்டத்தை அடைந்தது!

    September 17, 2025
    மாநிலம்

    நெற்பயிரில் மோடி பெயரை வரைந்து காஞ்சி பாஜகவினர் பிறந்தநாள் வாழ்த்து!

    September 17, 2025
    மாநிலம்

    கொடிக் கம்பங்கள் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம்

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அதிமுக தலைமை பொறுப்பில் பழனிசாமி இருப்பது வெட்கக்கேடு!” – கரூர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்
    • பந்தேஜ் முதல் படோலா வரை: டிசோடிங் பிரதமர் நரேந்திர மோடியின் மிகவும் சின்னமான தலைப்பாகை தோற்றம்
    • “சட்டப்பேரவையில் இரட்டை இலக்க எண்களில் பாஜகவினர் நுழைவர்” – வானதி சீனிவாசன்
    • ஆரோக்கியமான செரிமானத்திற்கான 10 ஃபைபர் நிறைந்த காலை உணவுகள், AIIMS இரைப்பை குடல் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘பொதுமக்கள் கூடும் இடத்தில் டாஸ்மாக் திறக்கக் கூடாது’ – உங்கள் குரலில் வாசகர் புகார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.