சித்தார்த்தா கூறுகிறார், “நீங்கள் பசியுடன் இருக்கும் 90% நேரம், உண்மை என்னவென்றால், நீங்கள் உண்மையில் தாகமாக இருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் பசியுடன் இருக்கும்போதெல்லாம், ஒரு கிளாஸ் தண்ணீரை…
Month: October 2025
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்2023-ம் ஆண்டு திடீரென மாயமானார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், கணவர் வீட்டார் தங்களது பெண்ணை வரதட்சணைக்காக…
சென்னை: காந்தி ஜெயந்தியையொட்டி, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். நாடெங்கும் நேற்று காந்தி ஜெயந்தி…
உக்ரேனிய பெண், விக்டோரியா சக்ரவர்த்தி, ஐரோப்பிய மற்றும் இந்திய ஜிம்களை ஒப்பிட்டு தனது நேர்மையான மதிப்பாய்வைப் பகிர்ந்து கொண்டார். இந்திய ஜிம்களை அவர்களின் மலிவு, சமூக சமூகம்,…
போபால்: மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு இடங்களில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நவராத்திரி விழாவின்…
சோச்சி: அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க…
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவொற்றியூர்,…
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்க புதிய தடுப்பூசி வழிகாட்டுதல்களை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) நிறுவியுள்ளது. எந்த தடுப்பூசிகளைப்…
புதுடெல்லி: ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
சிவகாசி: கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று…
