கொழும்பு: இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதியின்படி முன்னாள் அதிபர்களின் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை கொண்டு…
Month: September 2025
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கமல்ஹாசன் தலைமையில் மநீம கட்சியினர் செப்.18-ம் தேதி முதல் ஆலோசனை நடத்துகின்றனர். கடந்த 2024 மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணியில்…
சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வில், உடற்பயிற்சி மார்பக புற்றுநோய் உயிரணு வளர்ச்சியை கணிசமாக மெதுவாக்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. எடித் கோவன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 45 நிமிட பயிற்சி, எதிர்ப்பு…
தூத்துக்குடி / திருநெல்வேலி: சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறினார். தூத்துக்குடி…
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்ட்டரில் முக்கிய கமாண்டர்கள் உட்பட 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 16 பேர் சரணடைந்தனர். வரும் 2026…
சென்னை: தமிழகத்தில் 4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி – எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை…
திருப்பதி: நேபாளத்தில் உள்நாட்டு கலவரத்தில் சிக்கித் தவித்த ஆந்திராவை சேர்ந்த 144 சுற்றுலா பயணிகள், பத்திரமாக விமானம் மூலம் ஆந்திரா திரும்பினர். அவர்களை உறவினர்கள், நண்பர்கள் விமான…
சென்னை: கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காதல் தகராறில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நிதின்சாய்…
மருத்துவ மதிப்பீடு, இரத்த பரிசோதனைகள் மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம் ஆல்பா தலசீமியா கண்டறியப்படுகிறது. ஆரம்பகால கண்டறிதல் சிக்கல்களைத் தடுக்க, குறிப்பாக கடுமையான வடிவங்களுக்கு முக்கியமானது.…
சென்னை: டங்க்ஸ்டன், அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு என்றும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும்…
