ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகும் படத்துக்கு ‘நெல்லை பாய்ஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ‘அருவா சண்ட’ படத்தைத் தயாரித்த வி.ராஜா தயாரிக்கிறார். கதையின் நாயகனாக…
Month: August 2025
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர், திருமங்கையாழ்வார் நகர், தாங்கல் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி நேற்று தாம்பரம் கோட்டாட்சியர்…
ஒரு சமீபத்திய ஆய்வு, தயவின் செயல்களில் ஈடுபடுவது அறிவாற்றல் வீழ்ச்சியை கணிசமாக மெதுவாக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆஸ்டின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாசசூசெட்ஸ் போஸ்டன் பல்கலைக்கழகம்…
புதுடெல்லி: வீடுதோறும் மூவர்ணக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று ‘எக்ஸ்’…
சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அந்நகலை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் ஆன்லைனில் பதிவிறக்கம்…
புதுடெல்லி: 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அனுமதி வழங்கியுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம்…
சென்னை: ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 27.63 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.…
பார்வை மாற்றங்கள் நீரிழிவு ஆண்கள் பொதுவாக அனுபவிக்கும் பொதுவான அறிகுறியாகும். நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் தங்கள் கண்களில் திரவ இயக்கத்தை அனுபவிக்கிறார்கள், அது அவர்களின் லென்ஸ்கள் சிதைக்கிறது,…
ஹூஸ்டனில் உள்ள ஒரு இந்திய மூல மருத்துவர் அவருக்கு எதிரான மருத்துவ மோசடி குற்றச்சாட்டுகளை தீர்க்க million 2 மில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டார். ஹூஸ்டனைச் சேர்ந்த இந்திய…
புவனேஸ்வர்: ஒடிசா எஸ்டி, எஸ்சி மேம்பாட்டுத் துறை ஆணையர் மற்றும் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “அரசியலமைப்பின் 341-வது பிரிவில் அறிவிக்கப்பட்டபடி, பட்டியலின சமூகத்தினரை ஆங்கிலத்தில் எஸ்சி எனவும்…