மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இந்திய…
Browsing: விளையாட்டு
புதுடெல்லி: உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி, சர்வதேச மாஸ்டர் திவ்யா தேஷ்முக் மோதிய 2-வது போட்டியும் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இன்று…
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா தியானி வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப்…
மும்பை: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடினால் ஒட்டுமொத்த தேசமும் கோபமடையும் என ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி கூறியுள்ளார். செப்டம்பர்…
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளது இந்திய அணி. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா இணைந்து 203 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.…
மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…
இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது…
மான்செஸ்டரில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வரும் இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் இந்தத் தொடரில் தன் 4-வது சதத்தை எட்டியதுதான் ஒரே ஆறுதல். கில்…
துபாய்: ஆசிய கோப்பை – 2025க்கான தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 முதல் 28-ம் தேதி வரையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில்…
மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் விளாசினார். மான்செஸ்டரில்…