Browsing: வணிகம்

சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம்…

புதுடெல்லி: மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், இந்திய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, துருக்கியின் செலிபி நிறுவன பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தன. இந்தியாவின் பல்வேறு…

புது டெல்லி: ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மழைக்காலங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது இனி கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு…

சென்னை: சென்னையில் நேற்று (மே.15) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கு விற்பனையான 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.16) பவுனுக்கு…

சென்னை: இந்தியாவில் தற்போது அமைந்துள்ள ஆப்பிள் நிறுவன உற்பத்தி கூடங்களும், விரைவில் அமையவுள்ள புதிய உற்பத்தி கூடங்களும் இந்தியா மற்றும் அமெரிக்க சந்தையில் ஐபோன்களுக்கு உள்ள விநியோக…

மும்பை: பங்குச் சந்தையில் கடந்த 7 மாதங்களில் முதன்முறையாக நேற்றைய வர்த்தகத்தில் நிப்டி 25,000 புள்ளிகளை கடந்து நிலைபெற்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்பதற்றம் தணிந்த பிறகு பங்குச்…

புதுடெல்லி: ட்ரம்பின் சமீபத்திய கருத்துகளால் இந்திய அதிகாரிகள் விரக்தியடைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அமைய உள்ளது குறித்து ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.…

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ரபேல் போர் விமான முக்கிய பங்கு வகித்த நிலையில் அந்த நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன்…

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்…