Browsing: வணிகம்

புதுடெல்லி: ஜெர்மனியில் ரூ.3,819 கோடிக்கு தமிழகம் பெற்ற முதலீட்டுக்கு தமிழர்களான இரண்டு குடிமைப் பணி அதிகாரிகள் அடித்தளம் இட்டுள்ளனர். முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணம்…

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் பரவலாக சம்பா நடவு செய்து 15 நாட்களான நிலையில், அடி உரமிட வேண்டியிருப்பதால், தொடக்க…

தென்காசி மாவட்டத்தில் தக்காளிப் பழம் கிலோ ரூ.2 முதல் 6 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தென்காசி…

மும்பை: நடப்பு நிதி​யாண்​டில் (2025 – 26) இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி விகிதத்​தை, 6.5 சதவீதத்​தில் இருந்து 6.9 சதவீத​மாக ‘பிட்ச்’ நிறு​வனம் உயர்த்தி உள்​ளது. அமெரிக்​காவை…

புதுடெல்லி: காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீட்டுக்கான ஒரு நாள் யுபிஐ பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்கிறது. இது வரும் 15-ம் தேதி அமலுக்கு…

சென்னை: ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், உலகின் முதல் பணக்காரர் ஆகியுள்ளார். தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க்கை அவர் முந்தினார். அமெரிக்க டெக்…

கொழும்பு: இலங்கையில் உள்ள பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை இந்திய அரசு உதவியுடன் மேம்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம், இலங்கையின்…

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷு பெய்​ஹோங் கூறிய​தாவது: நடப்​பாண்​டின் முதல் 7 மாதங்​களில் இந்​தியா மற்​றும் சீனா​வுக்கு இடையி​லான பரஸ்பர வர்த்​தகம் 88 பில்​லியன் டாலரை…

புதுடெல்லி: இந்​தி​யா, பிரேசில், சீனா உட்பட பல நாடு​களுக்கு இறக்​குமதி வரியை அமெரிக்கா உயர்த்​தி​யுள்​ளது. இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் வர்த்தக மற்​றும் வரி கொள்கை குறித்து ஆலோ​சிக்க பிரிக்ஸ்…

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்​து, ரூ.81,200-க்கு விற்​கப்​படுகிறது. தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால், குடும்ப நிகழ்ச்​சிகளுக்​காக நகை வாங்க…