புதுடெல்லி: ஜெர்மனியில் ரூ.3,819 கோடிக்கு தமிழகம் பெற்ற முதலீட்டுக்கு தமிழர்களான இரண்டு குடிமைப் பணி அதிகாரிகள் அடித்தளம் இட்டுள்ளனர். முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகள் சுற்றுப் பயணம்…
Browsing: வணிகம்
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் பரவலாக சம்பா நடவு செய்து 15 நாட்களான நிலையில், அடி உரமிட வேண்டியிருப்பதால், தொடக்க…
தென்காசி மாவட்டத்தில் தக்காளிப் பழம் கிலோ ரூ.2 முதல் 6 ரூபாய் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தென்காசி…
மும்பை: நடப்பு நிதியாண்டில் (2025 – 26) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக ‘பிட்ச்’ நிறுவனம் உயர்த்தி உள்ளது. அமெரிக்காவை…
புதுடெல்லி: காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீட்டுக்கான ஒரு நாள் யுபிஐ பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்கிறது. இது வரும் 15-ம் தேதி அமலுக்கு…
சென்னை: ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், உலகின் முதல் பணக்காரர் ஆகியுள்ளார். தனது சொத்து மதிப்பில் எலான் மஸ்க்கை அவர் முந்தினார். அமெரிக்க டெக்…
கொழும்பு: இலங்கையில் உள்ள பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தை இந்திய அரசு உதவியுடன் மேம்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம், இலங்கையின்…
புதுடெல்லி: இந்தியாவுக்கான சீன தூதர் ஷு பெய்ஹோங் கூறியதாவது: நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம் 88 பில்லியன் டாலரை…
புதுடெல்லி: இந்தியா, பிரேசில், சீனா உட்பட பல நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் வரி கொள்கை குறித்து ஆலோசிக்க பிரிக்ஸ்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.81,200-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்ப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க…