சென்னை: ஊராட்சி பகுதிகளில் எந்தெந்த தொழில் தொடங்க உரிமம் பெற வேண்டும் என்ற பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. தமிழக ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தொழில் தொடங்க உரிமம் பெறுவதற்கான…
Browsing: வணிகம்
கோவை: ஒடிசா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கவர்ச்சிகர சலுகைகளால் பல்வேறு ஜவுளித் தொழில் நிறுவனங்கள் அம்மாநிலத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை…
சென்னை: கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், ஓபன் எண்டட் பரஸ்பர நிதி திட்டமான கோடக் ஆக்டிவ் மொமென்டம் பண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது…
சென்னை: கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து…
சென்னை: அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு வெளிச்சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் தினசரி…
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறினார். திருச்செந்தூர்…
பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் நேற்று கூறியுள்ளதாவது: 2026 நிதியாண்டில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க…
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம், கடந்தாண்டு ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதிக விமான சேவைகள், பயணிகளைக் கையாள்தல் ஆகியவற்றால்…
கோவை: இந்தியா-இங்கிலாந்து இடையிலான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் 2 ஆண்டுகளுக்குள் 5 சதவீத கூடுதல் சந்தையை இந்தியா பிடிக்கும் என ஜவுளித்தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து…
ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது என்று இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் பிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து சென்னையில்…
