Browsing: வணிகம்

காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் கேஎஃப்சி உணவகத்தில் தற்காலிகமாக சைவ உணவு மட்டுமே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து…

ஹைதராபாத்: இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த 11 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஐஐடி ஹைதராபாத்தின் 14-வது பட்டமளிப்பு…

சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு நபார்டு வங்கி வழங்கியுள்ளதாக வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார். விவசாயம் மற்றும்…

ஹைதராபாத்: வீடு, மனை போன்ற சொத்துகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபம், மூலதன ஆதாயம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டை ரூ.30…

புதுடெல்லி: கடற்படை பயன்பாட்டுக்காக ஆழ்கடல் மீட்பு கப்பலை இந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம் உருவாக்கியது. இந்தக் கப்பல் கடந்த 8-ம் தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கப்பலை இந்திய…

மதுரை: மாநகர முக்கிய சாலைகளில் விளம்பர பலகைகளை வைக்கும் விளம்பர நிறுவனங்களே, அந்த சாலைகளில் புதிய தெருவிளக்குகளை நிறுவி பராமரித்து, அதற்கான மின்கட்டணத்தையும் செலுத்தும் வகையில் மதுரை…

புதுடெல்லி: பிரதமருக்​கான பொருளா​தார ஆலோசனை கவுன்சிலின் தலை​வர் எஸ். மகேந்​திர தேவ் கூறியதாவது: அமெரிக்கா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து இந்​தியா அதன் சொந்த விருப்​பம் மற்​றும் தேவை​யான…

சென்னை: சிஎன்ஜி பேருந்துகள் மூலம் ரூ.92.04 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு)…

விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம்…

புதுடெல்லி: உலகின் முன்​னணி மின்​வாகன உற்​பத்தி நிறு​வன​மான டெஸ்லா, மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் தனது ஷோரூமை நேற்று திறந்​தது. மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ், இந்த ஷோரூமை…