கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள துரித உணவு விற்பனையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பான முறையில் மையோனைஸ் தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து…
Browsing: வணிகம்
சென்னை: பிரபல பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. என்ஆர்இ கணக்கு எனப்படும் இது…
சென்னை: தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே உயர்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று (புதன்கிழமை) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து ஒரு கிராம்…
மும்பை: இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த பங்கு என்ற பெருமையை டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எப் மீண்டும் பெற்றுள்ளது. கடந்த 2024 அக்டோபர் 29-ம் அன்று நடைபெற்ற…
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி ஆட்டு சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஜூன் 7-ம் தேதி பக்ரீத்…
கோவை: சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி அரசு மானியமாக பெறலாம். இந்தச் சலுகையை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
புதுடெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறை உலக அளவில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) இயக்குநர் (இந்தியா, நேபாளம், பூடான்)…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை…
புதுடெல்லி: கொஞ்சம் ஓய்வெடுக்குமாறும், இந்தியாவுக்குச் செல்லுமாறும் எலான் மஸ்க்குக்கு அறிவுரை வழங்குவேன் என்று அவரது தந்தை எரோல் மஸ்க் தெரிவித்துள்ளார். பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க்,…
புதுடெல்லி: இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்துவதால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிப்பை எதிர்கொள்ளும் என்று மத்திய எஃகு அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி…