Browsing: வணிகம்

சென்னை: கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், ஓபன் எண்டட் பரஸ்பர நிதி திட்டமான கோடக் ஆக்டிவ் மொமென்டம் பண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது…

சென்னை: கோயம்​பேடு சந்​தை​யில் மொத்த விலை​யில் தக்​காளி கிலோ ரூ.30 ஆக உயர்ந்​துள்​ளது. கோயம்​பேடு சந்​தைக்கு ஆந்​திர மாநிலம் மற்​றும் கர்​நாடக மாநில எல்​லைப் பகு​தி​களில் இருந்து…

சென்னை: அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு வெளிச்சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் தினசரி…

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்​டாளர் மாநாடு நடத்த திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்​கு​விப்பு மற்​றும் வர்த்​தகத் துறை அமைச்​சர் டிஆர்​பி.​ராஜா கூறி​னார். திருச்​செந்​தூர்…

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் நேற்று கூறியுள்ளதாவது: 2026 நிதியாண்டில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம், கடந்தாண்டு ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதிக விமான சேவைகள், பயணிகளைக் கையாள்தல் ஆகியவற்றால்…

கோவை: இந்தியா-இங்கிலாந்து இடையிலான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் 2 ஆண்டுகளுக்குள் 5 சதவீத கூடுதல் சந்தையை இந்தியா பிடிக்கும் என ஜவுளித்தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து…

ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது என்று இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் பிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து சென்னையில்…

தூத்துக்குடி: தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்கி 2025-26-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் ரூ.305 கோடி நிகர லாபம் ஈட்​டி​யுள்​ளது. தூத்​துக்​குடியை தலை​மை​யிட​மாக கொண்டு செயல்​படும் தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்​கி​யின்…

புதுடெல்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இங்கிலாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதில்…