சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு…
Browsing: வணிகம்
புதுடெல்லி: நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம்…
புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான…
சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து,…
சென்னை: சென்னையில் இன்று (செப்.16) 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் ஒரு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார…
புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமெரிக்க வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை…
சென்னை: உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தலா, 660 மெகாவாட் திறனில், இரண்டு அலகுகள் உடைய…
புதுடெல்லி: இந்தியாவின் கடந்த மாத ஏற்றுமதி 9% அதிகரித்துள்ளது, இறக்குமதி 7% குறைந்துள்ளது, வர்த்தக பற்றாக்குறை 9.88 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை…
புதுடெல்லி: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (செப்.15) நிறைவு பெறுகிறது. இதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 2025-…
புதுடெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம் (WPI) ஆகஸ்ட் மாதத்தில் 0.52% ஆக உயர்ந்தது. உணவு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்ததால், மொத்தவிலை பணவீக்கமும்…
