Browsing: வணிகம்

புதுடெல்லி: சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான செலவினங்களை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்த நிதின் கட்கரி, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய சாலை…

புதுச்சேரி: பிரெஞ்சு பண்பாட்டின் தாக்கம் கொண்ட புதுவையில், ஆண்டு முழுவதும் அனைத்து மொழிகளின் படங்கள், விளம்பரங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் படப்பிடிப்புகளில் பங்கேற்கும் சினிமா நட்சத்திரங்களுக்காக சொகுசு…

சென்னை: மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 – தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் உள்ளிட்ட…

திருச்சி: மாம்பழ வரத்து அதிகரித்துள்ளதால் திருச்சியில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இல்லாதது, வரத்து அதிகரிப்பு…

சின்னமனூர்: தேனி மாவட்டம் ஜெயமங்கலம், சின்னமனூர், வடுகபட்டி, சில்வார்பட்டி, மார்க்கையன்கோட்டை, வேம்பரளி உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. சக்கை, சைடுமார், இளங்கால், சைடு…

சென்னை: சென்னை காசிமேடில் வரத்து குறைவால் நேற்று மீன்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1400-க்கு விற்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமாக சென்னை…

புதுடெல்லி: இன்றைய ஏஐ சூழ் டிஜிட்டல் உலகத்தில் மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்தவொரு திறன் மிகவும் அவசியம் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா…

ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு தங்க நகை மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள்…

வீடு மற்றும் அலுவலகங்களில் ஏ.சி பயன்படுத்துவோர் 24 டிகிரி செல்சியஸ் வைத்தால், இந்த கோடையில் மின் கட்டணம் அதிகரிப்பை தடுக்க முடியும் என எரிசக்தி திறன் மேம்பாட்டு…

இந்தியாவில் 11 ஆண்டில் பரம ஏழைகள் எண்ணிக்கை 27% – லிருந்து 5.3% ஆக குறைந்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏழ்மை நிலை தொடர்பாக…