Browsing: வணிகம்

ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில் பயிர்க்கடன் பெறுவதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 144 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன.…

அதிக விளைச்சல் மற்றும் விற்பனை வாய்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட…

டெல்லி: ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விற்பனையை இந்தியாவில் இன்று (செப்.19) தொடங்கி உள்ளது. இந்த போன்களை தலைநகர் டெல்லியின் சாகேத் பகுதியிலும்,…

புதுடெல்லி: மூன்று நாள் பயண​மாக இந்​தியா வந்த பெப்​சிகோ குளோபல் நிறு​வனத்​தின் தலை​வரும், தலைமை செயல் அதி​காரி​யு​மான ரமோன் லகு​வார்ட்டா பிரதமர் நரேந்​திர மோடியை கடந்த செவ்​வாய்க்​கிழமை…

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததன் விளைவாக காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகும் பல லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் தேங்கியுள்ளன. கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு…

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணையை அரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. யூனியன் பிரதேசமான…

புதுடெல்லி: டெல்லியில் அடுத்த தலை​முறை ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் பற்​றிய கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறிய​தாவது: ஜிஎஸ்டி வரி சீர்​திருத்​தத்​துக்கு பிறகு, வரி​குறைப்பு…

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது. 2025-26-ம் நிதியாண்டுக்கான…

மும்பை: சுதந்திர இந்தியா 100-வது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும…