சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில் இன்று சொற்ப அளவில்…
Browsing: வணிகம்
மதுரை: எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில்…
புதுடெல்லி: இந்தியப் பெண்கள் சேமிப்பு என்ற மனநிலையிலிருந்து தற்போது முதலீடு என்ற பார்வைக்கு மாறியுள்ளனர். தங்கள் பணத்தை தெளிவான இலக்குகளுடன் அவர்கள் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். நாட்டின்…
புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. செப்.22…
புதுடெல்லி: அடுத்த ஆண்டுக்குள் 10 கிராம் தங்கம் விலை ரூ.1.25 லட்சம் வரை உயரும் என ஐசிஐசிஐ வங்கியின் பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது. தங்கம் விலை கடந்த…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.78 ஆயிரத்தை தாண்டி மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப…
புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம் அமலுக்கு வருவதையொட்டி பல பொருட்களின் விலை குறையவும் மேலும் பல பொருட்களின் விலைஉயரவும் உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போதுள்ள 5%,…
திருப்பூர்: அமெரிக்காவுக்கான போகஸ் சந்தை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா, இந்தியாவின்…
நாகப்பட்டினம்: அமெரிக்காவில் இந்திய பொருட்களை இறக்குமதி செய்ய 50 சதவீதம் வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 500 டன் இறால் திருப்பி…
பொள்ளாச்சி: செப்டம்பர் 2 உலக தென்னை தினத்தை முன்னிட்டு, இளநீர் விவசாயிகளுக்காக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் புதிய தென்னை ரகம் ‘ஏஎல்ஆர்-4’ வெளியிடப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை,…
