புதுடெல்லி: வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்யூஆர்எஸ்ஏஎம்), வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டரை ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக சீனா மற்றும் துருக்கி…
Browsing: வணிகம்
புதுடெல்லி: முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் ஒன்றான அசென்ச்சர் கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துக்கு விரைவாக…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் ரூ.85 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலை வரலாறு…
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.27) மீண்டும் ஒரு பவுன் ரூ.85,000-ஐ கடந்துள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால் இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது. உக்ரைன் உடனான மோதல்…
வாஷிங்டன்: இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர்…
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் பாக்கு மரக்கன்றுகள் நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் புதிதாக சுமார் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில்…
ஜிஎஸ்டி கவுன்சிலை புறக்கணித்து பிரதமர் மோடி கொண்டு வந்த வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குழித்துறையில் நடந்த மாதர் சங்க மாநாட்டில்…
சென்னை: சந்தையில் இன்று (செப்.26) வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதாரச்…
புதுடெல்லி: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால், இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் அந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ள இயலாத…
