Browsing: வணிகம்

புதுடெல்லி: ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்துக்கு குறைவான வருவாய் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

நவீன மீன்பிடி முறைகள் மூலம் அழிந்துவரும் கட்டு மரங்களுக்கு தெர்மகோல் மூலம் மீண்டும் புத்துயிர் அளிக்கத் தொடங்கி உள்ளனர் ராமேசுவரம் பாரம்பரிய மீனவர்கள். பண்டைய தமிழர்கள் வாழ்ந்த…

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான…

மும்பை: இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் கூட மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.…

சென்னை: எல் அண்டு டி பைனான்ஸ் நிறுவனம் நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.701 கோடியை ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய லாடமாக…

தூத்துக்குடி: சர்வதேச தரத்தில் ரூ.381 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ம் தேதி திறந்து வைக்கிறார். தென்தமிழகத்தின் வளர்ந்து…

சென்னை: சென்​னை​யில் சிஎன்ஜி விலை டீசலுக்கு இணை​யாக உயர்ந்த நிலை​யில், தட்​டுப்​பாடும் நில​வுவ​தாக ஆட்​டோ ஓட்டுநர்​கள் வேதனை தெரிவிக்​கின்​றனர். சுற்​றுச்​சூழல் மாசு​பாடு விவ​காரத்​தில், ஒப்​பீட்​டள​வில் குறை​வான பாதிப்பை…

சென்னை: ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கான உணவு பாது​காப்பை கூட்​டுறவுத் துறை உறுதி செய்​வ​தாக அரசு பெரு​மிதம் தெரிவித்துள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்தலுக்கு…

புதுடெல்லி: “அதிகரித்து வரும் சில்லரை டிஜிட்டல் பணம் செலுத்துதல்: இணக்கமாக செயல்படுத்துவதின் மதிப்பு” என்ற தலைப்பில் சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: யுபிஐ மூலம் பணம்…

சென்னை: ரயில்கள், ரயில் நிலையங்களில் உணவு பொருட்கள் விற்பனை, விநியோகத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு க்யூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டை வழங்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.…