புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த பெப்சிகோ குளோபல் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ரமோன் லகுவார்ட்டா பிரதமர் நரேந்திர மோடியை கடந்த செவ்வாய்க்கிழமை…
Browsing: வணிகம்
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததன் விளைவாக காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகும் பல லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் தேங்கியுள்ளன. கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு…
புதுச்சேரி: புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணையை அரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. யூனியன் பிரதேசமான…
புதுடெல்லி: டெல்லியில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு…
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது. 2025-26-ம் நிதியாண்டுக்கான…
மும்பை: சுதந்திர இந்தியா 100-வது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும…
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், முதன்முறையாக புதிய மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு பயணம் மூலமாக ரயில்வேக்கு…
புதுடெல்லி: நடப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த அவகாசம்…
புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான…
சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து,…
