Browsing: வணிகம்

புதுடெல்லி: மூன்று நாள் பயண​மாக இந்​தியா வந்த பெப்​சிகோ குளோபல் நிறு​வனத்​தின் தலை​வரும், தலைமை செயல் அதி​காரி​யு​மான ரமோன் லகு​வார்ட்டா பிரதமர் நரேந்​திர மோடியை கடந்த செவ்​வாய்க்​கிழமை…

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததன் விளைவாக காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகும் பல லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் தேங்கியுள்ளன. கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு…

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா ஆணையை அரசுத் துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. யூனியன் பிரதேசமான…

புதுடெல்லி: டெல்லியில் அடுத்த தலை​முறை ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் பற்​றிய கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறிய​தாவது: ஜிஎஸ்டி வரி சீர்​திருத்​தத்​துக்கு பிறகு, வரி​குறைப்பு…

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது. 2025-26-ம் நிதியாண்டுக்கான…

மும்பை: சுதந்திர இந்தியா 100-வது வயதை எட்டும் வரை நரேந்திர மோடி தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துவதாக ரிலையன்ஸ் குழும…

சென்னை: சென்னை ரயில்வே கோட்​டத்​தில், முதன்​முறை​யாக புதிய மின்​சார ஆட்​டோக்​களை சரக்கு ரயி​லில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சரக்கு பயணம் மூல​மாக ரயில்​வேக்கு…

புதுடெல்லி: ​நடப்பு ஆண்​டுக்​கான வரு​மான வரி கணக்கு தாக்​கல் செய்ய ஜூலை 31 வரை கால அவ​காசம் வழங்​கப்​பட்​டது. பல்​வேறு தரப்​பினரின் கோரிக்​கையை ஏற்று இந்த அவகாசம்…

புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான…

சென்னை: சென்​னை​யில் ஒரு பவுன் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ரூ.82 ஆயிரத்தை தாண்​டி, வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்​து,…