Browsing: வணிகம்

கோவை: “இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் அபராத விதிப்பு குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கை, ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக…

சென்னை: சர்வதேச பன்னோக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தெற்காசியாவின் நீல புரட்சிக்கு வித்திடும் இந்தியாவின் முதல் ஆழ்கடல் தானியங்கி துறைமுகமாக கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம் முத்திரை பதித்து…

சென்னை: இந்தியாவில் வெகு விரைவில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகமாக உள்ளது. இந்நிலையில், அதன் இன்டர்நெட் ஸ்பீடு, கட்டணம் உள்ளிட்ட விவரம்…

புதுடெல்லி: டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து 12,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ள விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

சென்னை: ஊ​ராட்சி பகு​தி​களில் எந்​தெந்த தொழில் தொடங்க உரிமம் பெற வேண்​டும் என்ற பட்​டியலை அரசு வெளி​யிட்​டுள்​ளது. தமிழக ஊராட்​சிகளுக்​குட்​பட்ட பகு​தி​களில் தொழில் தொடங்க உரிமம் பெறு​வதற்​கான…

கோவை: ஒடிசா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கவர்ச்சிகர சலுகைகளால் பல்வேறு ஜவுளித் தொழில் நிறுவனங்கள் அம்மாநிலத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை…

சென்னை: கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், ஓபன் எண்டட் பரஸ்பர நிதி திட்டமான கோடக் ஆக்டிவ் மொமென்டம் பண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது…

சென்னை: கோயம்​பேடு சந்​தை​யில் மொத்த விலை​யில் தக்​காளி கிலோ ரூ.30 ஆக உயர்ந்​துள்​ளது. கோயம்​பேடு சந்​தைக்கு ஆந்​திர மாநிலம் மற்​றும் கர்​நாடக மாநில எல்​லைப் பகு​தி​களில் இருந்து…

சென்னை: அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு வெளிச்சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் தினசரி…

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்​டாளர் மாநாடு நடத்த திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்​கு​விப்பு மற்​றும் வர்த்​தகத் துறை அமைச்​சர் டிஆர்​பி.​ராஜா கூறி​னார். திருச்​செந்​தூர்…