புதுடெல்லி: இந்திய ஐ-போன் தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 சீன பொறியாளர்களை பாக்ஸ்கான் நிறுவனம் திரும்ப பெற்றதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களை…
Browsing: வணிகம்
புதுடெல்லி: எச்எஸ்பிசி இந்திய சேவைகள் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறியீடு கடந்த மே மாதத்தில் 58.8-ஆக இருந்த நிலையில் ஜூன் மாதத்தில் அது 60.4-ஆக அதிகரித்துள்ளது. புதிய…
மும்பை: மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்ததாக 1 கோடி பங்குச் சந்தை முதலீட்டாளர்களைக் கடந்த மூன்றாவது இந்திய மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளதாக தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. இந்தியாவில்…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர்…
புதுடெல்லி: நடுத்தர வர்க்கத்தினர் விரைவில் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. அதன்…
சென்னை: ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்பதற்காக ஏ.யு. ஸ்மால் பைனான்ஸ் வங்கி, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) நிறுவனத்துடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளது.…
சென்னை: ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு தற்போது முன்பதிவு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில் பயணச்சீட்டு உறுதியாகாத நிலையில், பயணத்தை மாற்றியமைக்க பொதுமக்கள்…
ரெட்மாண்ட்: உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த அறிவிப்பை ஊழியர்களுக்கு தற்போது தெரிவித்து வருகிறது அந்நிறுவனம்.…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25-ம் நிதியாண்டில் ரூ.63,339 கோடி வரி வசூலாகியுள்ளதாக, ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் ஏ.ஆர்.எஸ்.குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை…
புதுடெல்லி: உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என்று மார்கன் ஸ்டான்லியின் சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனம்…