புதுடெல்லி: ஆபாச, அநாகரிக உள்ளடக்கம் மற்றும் சட்ட விதிமீறல் தொடர்பாக 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த வலைதளங்களை பொதுமக்கள் அணுக முடியாத…
Browsing: வணிகம்
இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடந்த 2022 முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ்…
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒயின் மற்றும் ஜாம் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால், தேன்கனிக்கோட்டை பகுதியில் ஜெர்ரி பழம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.…
மவுண்டன் வியூ: கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலரை கடந்துள்ளது. இது ப்ளூம்பெர்க் பணக்காரர்களின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சொத்து…
சென்னை: இந்தியன் வங்கியின் 2025-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள வங்கியின் தலைமையகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.…
சென்னை: இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக தமிழகம் திகழ்வதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க்…
கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அது குறித்து தொழில் அமைப்பினர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு…
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 31-ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து முதல் கார் விற்பனையை…
சென்னை: தங்கம் விலை நேற்று (ஜூலை 23) ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க…
சென்னை: தங்கம் விலை வரலாற்றில் முதல்முறையாக, ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஆபரணத் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கு விற்பனையானது.…