Browsing: மாநிலம்

சென்னை: சென்​னை, கொருக்​குப்​பேட்டை போஜ​ராஜன் நகரில், ரூ.30.13 கோடி​யில் கட்​டப்​பட்ட வாகன சுரங்​கப் பாலத்தை துணை முதல்​வர் உதயநிதி திறந்து வைத்​தார். வடசென்​னை, கொருக்​குப்​பேட்டை பகு​தி​யில் உள்ள…

கலசப்பாக்கம்: ‘தமிழகத்தில் போதைப் பொருட் கள் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகின்றனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம்,…

திருவாரூர்: ‘​ராமரை இழி​வாகப் பேசிய கவிஞர் வைர​முத்​துவை நடமாட விடக்​கூ​டாது’ என மன்​னார்​குடி​யில் ராஜமன்​னார் செண்டலங்​கார ஜீயர் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சமீப​கால​மாக…

சேலம்: காவிரி​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதை அடுத்து மேட்​டூர் அணை​யில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இது மேலும் அதி​கரிக்​கப்​படும் என்​ப​தால், காவிரி…

மதுரை: தமிழகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உட்பட பல்வேறு இடங்களில்…

சேலம்: ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் எக்காலத்திலும் அடிபணியாது, என்பதை முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிந்து கொள்ள வேண்டும்’, என சேலத்தில் நடந்த மாநில மாநாட்டில் கட்சியின்…

சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர்ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள்…

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்ள பாஜக​வின் மூத்த தலை​வரும், மகா​ராஷ்டிர மாநில ஆளுநரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை, அனைத்து தமிழக அரசி​யல்…

புதுடெல்லி: அமைச்​சர் ஐ.பெரிய​சாமி மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக ஊரக வளர்ச்​சித்…

மதுரை: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் இன்று (ஆக.18) இரவு கைது செய்துள்ளனர். தனியார்மய அரசாணையை ரத்து செய்வது உட்பட…