திருச்சி: திருச்சி சிறுகனூரில் நேற்று நடைபெற்ற மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற…
Browsing: மாநிலம்
திருச்சி: “எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள்தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும்’’ என்று திருச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். அண்ணாவின்…
சென்னை: கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, டிஜிபி அலுவலகம்…
சென்னை: அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரயில்களை முன்னதாகவே அறிவிக்க பயணிகள் கோரிக்கை…
சென்னை: வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்…
காஞ்சிபுரம்: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய அமைப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய கொடி மட்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் நவ.…
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஆட்சியை பாஜகதான் காப்பாற்றியது என்கிறார் பழனிசாமி. அவரின் ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் என அமமுக…
சென்னை: பிரபல ஜவுளி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.31 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சிறிய…
சென்னை: தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள தேவநாதன் யாதவ் தனது சொந்தப் பணம் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில்…
சென்னை: தமிழக பாஜகவில் அமைப்புரீதியாக நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் 25 அணி…
