விழுப்புரம்: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி நடந்த போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ஆண்டுதோறும் செப். 17-ம் தேதி வன்னியர் சங்கம் மற்றும்…
Browsing: மாநிலம்
மதுரை: ‘ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் நடத்தப்படும் போராட்டங்கள் சட்டப்பூர்வமானது அல்ல’ என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த அய்யா கண்ணு, தென்னிந்திய நதிகள்…
சென்னை: பெரியாரின் பிறந்த நாள் தமிழக அரசின் சார்பில், சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டது. அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள்…
தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலுக்கு அடியில் உள்ள டேங்க்கை சுத்தம் செய்த போது 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில்…
Last Updated : 18 Sep, 2025 07:01 AM Published : 18 Sep 2025 07:01 AM Last Updated : 18 Sep…
சென்னை: பாஜக கூட்டணியில் கடைசி நிமிடத்தில் கூட மாற்றங்கள் வரலாம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு…
சென்னை: தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற அக்கறை செலுத்தவில்லை என்றால் போராடுவதை தவிர வழியில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கட்சியின் அகில…
சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானிய முதல் தவணை ரூ.127.58 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்…
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை இடம்பெறும் செய்திகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புக்குரியது என்று நாளிதழின் 13-ம் ஆண்டு தொடக்கத்தை…
சென்னை: பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பாஜகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி விமரிசையாக கொண்டாடினர். பிரதமர் மோடியின்…
