Browsing: மாநிலம்

விழுப்புரம்: வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு வழங்​கக் கோரி நடந்த போராட்​டத்​தின்​போது நடத்​தப்​பட்ட துப்​பாக்​கிச் சூட்​டில் உயிரிழந்த 21 தியாகி​களுக்கு ஆண்டுதோறும் செப். 17-ம் தேதி வன்​னியர் சங்​கம் மற்​றும்…

மதுரை: ‘ஆபத்​துகளை விளைவிக்​கும் வகை​யில் நடத்​தப்​படும் போராட்​டங்​கள் சட்​டப்​பூர்​வ​மானது அல்ல’ என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தெரி​வித்​துள்​ளது. திருச்​சி​யைச் சேர்ந்த அய்​யா கண்​ணு, தென்​னிந்​திய நதி​கள்…

சென்னை: பெரி​யாரின் பிறந்த நாள் தமிழக அரசின் சார்​பில், சமூக நீதி நாளாக அனுசரிக்​கப்​பட்​டது. அவரது படத்​துக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அமைச்​சர்​கள் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள்…

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலுக்கு அடியில் உள்ள டேங்க்கை சுத்தம் செய்த போது 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில்…

சென்னை: ​பாஜக கூட்​ட​ணி​யில் கடைசி நிமிடத்​தில் கூட மாற்​றங்​கள் வரலாம் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்திரன் தெரி​வித்​தார். பிரதமர் நரேந்​திர மோடி பிறந்​த​நாளை முன்​னிட்டு…

சென்னை: தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்ற அக்​கறை செலுத்​த​வில்லை என்​றால் போராடு​வதை தவிர வழி​யில்லை என மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரி​வித்​துள்​ளார். கட்​சி​யின் அகில…

சென்னை: தமிழக ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு 15-வது நிதிக்​குழு​வின் தொகுப்​பற்ற மானிய முதல் தவணை ரூ.127.58 கோடியை மத்​திய அரசு விடு​வித்​துள்​ளது. ஊரக வளர்ச்​சி, பஞ்​சா​யத்து ராஜ்…

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதல் பக்​கம் முதல் கடைசி பக்​கம் வரை இடம்​பெறும் செய்​தி​கள் ஒவ்​வொன்​றும் தனிச்​சிறப்​புக்​குரியது என்று நாளிதழின் 13-ம் ஆண்டு தொடக்​கத்தை…

சென்னை: பிரதமர் மோடி பிறந்​த​நாளை​யொட்டி ஆளுநர், முதல்​வர் மற்​றும் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். தமிழகம் முழு​வதும் பாஜக​வினர் நலத்​திட்ட உதவி​களை வழங்கி விமரிசை​யாக கொண்​டாடினர். பிரதமர் மோடி​யின்…