சென்னை: இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, நாளை சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு…
Browsing: மாநிலம்
சென்னை: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று 2-வது நாள் கருத்துகேட்பு கூட்டத்தில் 17 அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான…
திருநெல்வேலி: ‘தமிழகத்தில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்’ என்று, திருநெல்வேலியில் நடைபெற்ற கன்னியாகுமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்…
மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, மக்கள் நலனுக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள்…
தூத்துக்குடி: பிரதமரை ‘மிஸ்டர் பி.எம்.’ என்று மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, சரத்குமார் ஆகி யோர்…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தனது 4-ம் கட்ட பிரச்சாரத்தை செப்.1-ம் தேதி மதுரையில் தொடங்குகிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த…
சென்னை: சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசிய பேச்சுக்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது இந்த பேச்சு…
சென்னை: 2 மாநில மாநாடுகள் நடத்தியபின்பும் கட்சியின் கொள்கைக் கோட்பாடு என்பது அவர்களுக்கே இன்னும் புரியவில்லை என்று தவெகவினர் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை…
நெல்லை: “நாட்டிலேயே மிகப் பெரிய ஊழல் ஆட்சி என்றால், அது திமுக ஆட்சிதான். அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்கிறார்கள். தமிழகத்தில் வரும் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய…
சென்னை: உதவி மையம் அமைத்து முதியோர்களுக்கு சென்னை காவல்துறை உதவி வருகிறது. இதில், பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண்…