ராமேசுவரம்: ஊனம் தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடல் பகுதியை மாற்றுத் திறனாளி சிறுவன்…
Browsing: மாநிலம்
விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள கோவில்வீரார்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார். தொழிலாளி. இவரது மனைவி தேவிகா. இவர்களது மகன் அரவிந்த் (7), அப்பகுதியில் உள்ள பள்ளியில் முதலாம் வகுப்புப் படித்து…
தமிழக அரசியல் களத்தில் எல்லா விவகாரங்களிலும் அச்சப்படாமல் தன் கருத்தை முன் வைப்பதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நிகர் சீமான் தான். கரூர்…
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்…
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்குச்…
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதயம்…
சென்னை: கரோனா தொற்று காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு டெல்லியைப்போல் தமிழகத்திலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை…
சென்னை: டி.டி.கே சாலை, வீனஸ் காலனியில் மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் குழாய் விரிவாக்கப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். இதுகுறி்த்து தமிழக…
சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு கண்டறியப்பட்டால் நிதி நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.…
கரூர்: கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (அக்.6ம் தேதி) காலை 6 மணி முதல்…
