Browsing: மாநிலம்

சென்னை: தமிழகத்​தில் உயர்​கல்​விப் பணி​கள் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, பல்​கலைக்​கழகங்​களில் துணை வேந்​தர்​களை நியமிக்க உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கு​மாறு முதல்​வருக்கு முன்​னாள் துணை வேந்​தர் பால​குரு​சாமி வேண்​டு​கோள் விடுத்துள்ளார்.…

சென்னை: மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்​கு​விப்​புத் திட்​டத்​தின் மூலம் முதல்​முறை​யாக வேலைக்கு சேருபவர்​களுக்கு நிதியுதவி வழங்​கப்​படு​கிறது என்று, வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர்…

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது, வலையில் ‘டூம்ஸ்டே’…

பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நகர பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியோ,…

சென்னை: அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், தனி​யார் நிறு​வனத்​தின் அத்துமீறலை தடுத்து நிறுத்​தக்​கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அரசு…

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு நேற்று முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையில்…

நாகப்பட்டினம்/காரைக்கால்: கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​கள் 11 பேரை தாக்கி படகு​களில் இருந்த வலை உள்​ளிட்ட பொருட்​களை இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள் கொள்​ளை​யடித்​துச் சென்றனர். நாகை நம்​பி​யார்…

குமுளி: குடியரசு தலை​வர் திரவுபதி முர்மு ஐயப்​பனை தரிசிப்ப​தற்​காக அக். 22-ம் தேதி சபரிமலை வரு​கிறார். இதற்​கான பாதுகாப்பு ஏற்​பாடு​கள் முழு​வீச்​சில் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. சபரிமலை ஐயப்​பன்…

ராமேசுவரம்: ஊனம் தடையல்ல என்ற விழிப்​புணர்வை ஏற்​படுத்த இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்​முனை வரை​யிலான பாக் நீரிணை கடல் பகு​தியை மாற்​றுத் திற​னாளி சிறு​வன்…

விருதுநகர்: ​விருதுநகர்​ அரு​கே​யுள்​ள கோவில்​வீ​ரார்​பட்​டியைச்​ சேர்ந்​தவர்​ அய்​ய​னார்​. தொழிலா​ளி. இவரது மனை​வி தேவி​கா. இவர்​களது மகன்​ அரவிந்த்​ (7), அப்​பகு​தி​யில்​ உள்​ள பள்​ளி​யில்​ முதலாம்​ வகுப்​புப்​ படித்​து…