மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, மக்கள் நலனுக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள்…
Browsing: மாநிலம்
தூத்துக்குடி: பிரதமரை ‘மிஸ்டர் பி.எம்.’ என்று மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, சரத்குமார் ஆகி யோர்…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தனது 4-ம் கட்ட பிரச்சாரத்தை செப்.1-ம் தேதி மதுரையில் தொடங்குகிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த…
சென்னை: சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசிய பேச்சுக்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது இந்த பேச்சு…
சென்னை: 2 மாநில மாநாடுகள் நடத்தியபின்பும் கட்சியின் கொள்கைக் கோட்பாடு என்பது அவர்களுக்கே இன்னும் புரியவில்லை என்று தவெகவினர் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை…
நெல்லை: “நாட்டிலேயே மிகப் பெரிய ஊழல் ஆட்சி என்றால், அது திமுக ஆட்சிதான். அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்கிறார்கள். தமிழகத்தில் வரும் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய…
சென்னை: உதவி மையம் அமைத்து முதியோர்களுக்கு சென்னை காவல்துறை உதவி வருகிறது. இதில், பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண்…
நாகர்கோவில்: கன்னியாகுமரி தெற்கு ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி கடியபட்டணம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரையில் நேற்று (ஆக.21) நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய் தான் எடுத்த செல்ஃபி வீடியோவை…
நெல்லை: “பாஜக கொள்கை ரீதியாக எதிரி என்றால், உங்களுக்கு என்ன கொள்கை இருக்கிறது?” என்று தவெக தலைவர் விஜய்க்கு தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி…